• September 19, 2024

Tags :வினோத கிராமம்

50 ஆண்டுகள் திருமணமின்றி இருந்த இந்தியாவின் வினோதக் கிராமம் – இதன் பின்னணியில்

இந்திய கலாச்சாரத்தில் திருமணம் என்பது மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. ஆனால் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் இந்த மரபிற்கு விதிவிலக்காக இருந்தது. பர்வான் கலா என்ற இந்த கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளாக ஒரு திருமணம் கூட நடைபெறவில்லை என்பது ஆச்சரியமான உண்மை. பர்வான் கலா: ஒரு பார்வை பர்வான் கலா பீகார் மாநிலத்தின் கைமூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கிராமத்தில் 1,387 மக்கள் வசித்து வந்தனர். இதில் […]Read More