• October 18, 2024

Tags :தன்னம்பிக்கை

வாழ்க்கையின் முக்கிய பாடங்கள்: “ரத்தன் டாடாவின்” பொன்மொழிகள்

வெற்றி பெற்ற இன்னொருவரின் ஸ்டைலை காப்பி அடித்துஅப்படியே பின்பற்றுவர்கள் வெற்றி பெறலாம்.ஆனால் அது தற்காலிமானதாகத்தான் இருக்கும்.மேலும் மேலும் வெற்றிகளைக் குவித்து முன்னேற முடியாது. ஈசிஜி வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை.அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள்தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன. இரும்பை எளிதாக அழித்துவிட முடியாது.ஆனால், துருப்பிடித்த இரும்பு பயனில்லாமல் போகிறது.நம் மனதையும் துருப்பிடிக்காமல் வைத்துக்கொண்டால் நம்மை யாரும் எளிதில் வீழ்த்திவிட முடியாது. நான் எப்போதும் சரியான முடிவை எடுக்கவேண்டும் என்று […]Read More

உங்கள் வாழ்க்கையை நாசமாக்கும் 7 பெரும் தவறுகள் – இவற்றிலிருந்து தப்பிக்க என்ன

வாழ்க்கை என்பது தேர்வுகளின் தொகுப்பு. சில தேர்வுகள் நம்மை உயரங்களுக்கு அழைத்துச் செல்கின்றன, மற்றவை நம்மை பாதாளத்தில் தள்ளிவிடுகின்றன. இந்த கட்டுரையில், வாழ்க்கையை சீரழிக்கக்கூடிய ஏழு பெரும் தவறுகளையும், அவற்றிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்பதையும் பார்ப்போம். 1. தன்னம்பிக்கையை இழத்தல் – உங்களையே குறைத்து மதிப்பிடுவது ஏன் ஆபத்தானது? நம்மைப் பற்றிய தவறான எண்ணங்கள் நம் வளர்ச்சியைத் தடுக்கின்றன. தன்னம்பிக்கையின்மை வாய்ப்புகளை தவறவிடவும், புதிய சவால்களை ஏற்க தயங்கவும் செய்கிறது. இதை எதிர்கொள்ள: 2. எதிர்மறை […]Read More

தனக்கு தானே பேசிக்கொள்ளும் மனிதரா நீங்கள்? இதை படியுங்கள்!

நாம் அனைவரும் மேதைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உங்களுக்குள் ஒரு மேதை ஒளிந்திருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், நீங்கள் நினைப்பதை விட புத்திசாலியாக இருக்கலாம்! இதோ, உங்கள் மறைந்திருக்கும் மேதைத்தனத்தின் 5 எதிர்பாராத அறிகுறிகள்: 1. நகைச்சுவை உணர்வு – மேதையின் ரகசிய ஆயுதம் உங்கள் நண்பர்கள் உங்களை “நகைச்சுவை ராஜா” என்று அழைக்கிறார்களா? அப்படியெனில், அது வெறும் புகழ்ச்சி மட்டுமல்ல! நகைச்சுவை உணர்வு என்பது உயர் அறிவாற்றலின் ஒரு முக்கிய அம்சமாகும். கிண்டல் செய்வது என்பது […]Read More

“அனுசரித்து தோற்பதா? முரண்பட்டு வெல்வதா? – வெற்றியாளர்களின் தேர்வு”

வெற்றி பெற வேண்டுமா? அப்படியெனில் யாருடனும் முரண்படாமல், சூழலுக்கு ஏற்ப மாறி, அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள் என்கிறது ஒரு பழைய அறிவுரை. ஆனால், இது அனைவருக்கும் பொருந்துமா? உண்மையில் வெற்றிக்கு முரண்பாடு அவசியமா? முரண்பாட்டின் மகத்துவம் “எல்லா நல்ல மனிதர்களும் இந்த உலகத்திற்கு தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஒரு சில முரண்பட்ட மனிதர்கள் மட்டுமே தங்களுக்கு ஏற்றபடி உலகத்தை மாற்றி அமைப்பதில் சளைக்காமல் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.” – இது ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் வார்த்தைகள். உலகின் […]Read More

எந்தச் சூழ்நிலையிலும், மனிதர்கள் தங்கள் விதியை மாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாக இருந்த

உலக வரலாற்றின் மிகப்பெரும் சாம்ராஜ்யங்களில் ஒன்று ஓட்டோமான் பேரரசு. அதன் ஆட்சி 600 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்தது. ஆனால் இந்த பேரரசின் உள்ளே, அரண்மனையின் சுவர்களுக்குள், ஒரு வித்தியாசமான உலகம் இருந்தது. அது அந்தப்புரம் – பெண்களின் உலகம். நமது கதை தொடங்குகிறது ஒரு சிறு பெண்ணுடன். அவள் பெயர் ரோக்செலானா. யுக்ரேனில் பிறந்த அவள், ஒரு நாள் திடீரென கடத்தப்பட்டு, இஸ்தான்புலின் அடிமைச் சந்தையில் விற்கப்பட்டாள். அவளது வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்திருக்கலாம். ஆனால், அது தொடங்கியதுதான். […]Read More

தினமும் இதை மட்டும் செய்தால் போதும். உங்கள் வாழ்க்கை டாப் கியரில் போகும்..

வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் வெற்றியோடு தொடங்க வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் யார்? ஆனால், காலையில் படுக்கையை விட்டு எழுவதுவே போராட்டமாக இருக்கும்போது, வெற்றி எப்படி சாத்தியம்? கவலை வேண்டாம்! சில எளிமையான பழக்கங்களை மேற்கொள்வதன் மூலம், உங்கள் நாளை வசந்தமாக்கி, வெற்றியோடு முடிக்கலாம். நன்றியுணர்வுடன் நாளை தொடங்குங்கள்: (Be Grateful) உங்கள் வாழ்வில் இருக்கும் நல்ல விஷயங்களுக்கு நன்றியுணர்வுடன் இருப்பது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும். கண் விழித்ததற்கு, உங்களைக் கவனித்துக்கொள்ளும் உறவினர்களுக்கும், சுவாசிக்கக் காற்றுக்கும் நன்றி […]Read More

மனிதரின் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை தூண்டிவிடும் வரிகள்.. நீங்களும் படிக்கலாம்..

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் போராடி வெற்றி அடைய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருப்பார்கள்‌ எனினும் சுணங்கி இருக்கும் மனிதர்களின் நம்பிக்கையை தூண்டிவிடக் கூடிய வரிகள் சில  இவற்றை படிக்கும் போதே உங்களுக்குள் ஒரு உத்வேகம் ஏற்பட்டு உங்களால் சாதிக்க முடியும் என்ற உணர்வை அது ஏற்படுத்தும். அப்படிப்பட்ட வரிகளை இந்த பதிவில் நீங்கள் படித்து உங்களது தன்னம்பிக்கையை அருகில் அதிகரித்துக் கொள்ளலாம். உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வாய்ப்பும், நேரமும் உங்களுக்கு தேவையில்லை. அந்த வாய்ப்பையும், நேரத்தையும் […]Read More

தன்னம்பிக்கையை தூண்டிவிடும் விவேகானந்தர்..!” – அற்புத வரிகள்.. ஒருமுறை படியுங்கள்..

ஒவ்வொரு மனிதனும் விவேகானந்தர் கூறிய அற்புத பொன் மொழிகளைப் படிக்கும் போது அவர்களுக்குள் ஒரு உத்வேகம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையை தூண்டி விடக் கூடிய வகையில் ஒவ்வொரு வார்த்தைகளும் இருக்கும். அந்த வரிசையில் முதலாவதாக உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே. நீ சாதிக்க பிறந்தவன். துணிந்து நில், எதையும் வெல் என்று விவேகானந்தர் கூறிய அந்த வார்த்தைகளை நீங்கள் ஒருமுறை படிக்கும்போதே உங்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கை தூண்டி விடப்படும். எதையும் சாதிக்க முடியும் […]Read More

மனக் கவலையை நீங்க கட்டாயம் படிக்க வேண்டிய தன்னம்பிக்கை தரும் வரிகள்..

வாழ்க்கை என்றாலே ஒரு போர் களம் என்று சொல்லக்கூடிய வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நாம் பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இந்த பிரச்சனைகளை நாம் சரியான வழியில் தீர்க்க முடியாத போது நமக்குள் மன கவலை எழுவது இயற்கையான ஒன்றுதான். அந்த மனக் கவலையில் நீங்கள் ஆழ்ந்து இருந்து விடாமல், அதில் இருந்து வெளியே வந்து உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து முடியாது என்ற வார்த்தையை போட்டு உங்களை […]Read More

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

சரியான முயற்சியும் சரியான முயற்சியும் தன்னம்பிக்கையும் இருக்கும் பட்சத்தில் வரலாறு படிப்பவனும் வரலாறு படைக்கிறான், வரலாற்றில் படிக்கப்படுகிறான். நீங்கள் வரலாறு படைக்க இந்த வீடீயோவை பாருங்கள்.யும் இருக்கும் பட்சத்தில் வரலாறு படிப்பவனும் வரலாறு படைக்கிறான், வரலாற்றில் படிக்கப்படுகிறான். நீங்கள் வரலாறு படைக்க இந்த வீடீயோவை பாருங்கள்.Read More