• October 18, 2024

Tags :சுஷ்ருதா

“கண்புரை அறுவை சிகிச்சையை செய்தரா சுஷ்ருதா..!” – வியக்கும் மருத்துவ விஞ்ஞானிகள்..

இன்று மருத்துவ உலகில் எண்ணற்ற சாதனைகளை மறுத்தவர்கள் நிகழ்த்தி இருப்பதோடு ஒரு மனிதனை அதிகபட்ச அளவு உயிர் வாழ வைக்கக்கூடிய அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருவது மிகப்பெரிய விஷயமே இல்லை என்று தான் கூற வேண்டும்.   எந்த விதமான தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் தக்க முறையில் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு அதுபோன்ற சிகிச்சைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற அறிய கருத்துக்களை சுஷ்ருதா தனது “சுஷ்ருத சம்ஹிதா” என்ற நூலை எழுதியிருக்கிறார். இதில் […]Read More