• September 8, 2024

Tags :காஞ்சிபுரம் பட்டு

காஞ்சிபுரமா? பனாரஸ்ஸா? எப்படி புடவை வித்தியாசத்தை கண்டுபிடிக்க..

அடுத்த ஆத்து அம்புஜத்தை பார்த்தேளா.. அவள் ஆத்துக்காரர் வாங்கித்தந்த பட்டு புடவை பற்றி கேட்டேளா.. என்ற பாடல் வரிகள் பெண்களின் பட்டுப் புடவை மோகத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. இன்று எவ்வளவுதான் உச்சகட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நாம் இருந்தாலும் பட்டுப் புடவையை விரும்பாத பெண்களை இல்லை எனக் கூறலாம். பாரம்பரியமாக இந்த பட்டுப்புடவை பல விதமான நிகழ்வுகளில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அப்படிப்பட்ட பட்டுப் புடவையில் காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ் பட்டு என்ற இரண்டு பட்டுக்களுக்கும் […]Read More