• September 8, 2024

Tags :எஸ்கேப் ரோடு

“எஸ்கேப் ரோடு பற்றி தெரியுமா?” –  ஆங்கிலேயர்கள் எதற்காக இந்த ரோட்டை அமைத்தார்கள்..

இந்தியாவை பல ஆண்டுகளாக ஆண்ட வெள்ளையன் பலவிதமான கட்டிடங்கள் மட்டுமல்லாமல் மலைப்பாதையில் பயணம் மேற்கொள்வதற்காக பாதைகளை அமைத்திருந்தான். அந்த வகையில் ஊட்டி மட்டுமல்லாமல் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் கொடியேற்றங்கள் அமைய மூல காரணமாக இருந்த வெள்ளையன் பலவிதமான பாதைகளை அங்கு செல்வதற்காக அமைத்திருந்தார்கள். மேலும் ஆங்கிலேயர்கள் அமைத்த இந்த எஸ்கேப் ரோடு ஆனது கொடைக்கானலின் சிறப்பு அம்சம் என்று கூறலாம். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ள உள்ளது. இங்கு காணப்படும் பச்சை […]Read More