நதியோடு நேர்ததெம்தமிழ் பிறப்புஅந்நதி தானேஉயிர்களின் அனுசரிப்பு வளைந்து நெலிந்தோடியவழியெங்கும்வாழ்வின் மையம்கூடி விடிந்தோம் விதைகளாகியேவிழுந்து கிடந்தோம்விவசாயமாகியேஉயிர்ப் பிடித்தோம் ஆர்ப்பரித்தோடியகரையெங்கும்ஒதுங்கி கூலாங்கற்கள்குழந்தைகளானோம் சிலிர்த்து குலாவிமேனி தழுவிஆற்றின்...
Tamil Kavithaikal
அழகிய அந்தாதி தமிழ் நாடுமுதன் முதலாய் மனிதஉயிரை உடலில் ஊட்டியபிரம்மம் எங்கள் தமிழ்நாடு தாய் மொழியின் பெயரிலேதாய் தமிழ் நாடு எங்கள்தாயாகவே தாங்குவதால்அது...
அழகாய் ஓர் அரசமரம்பிரதான சாலையோரம்சற்றே பத்தடி தூரம்அங்கே ஓர் பேருந்துநிறுத்தம் பேருந்திற்காய்காத்திருக்கும்வரைபயணிகளுக்கெல்லாம்மரமே நிழற்குடை வீசும்காற்றைதலையால்தடுத்துஇலையால் துடைத்துவடிகட்டித் தரும்விதம்நின்றதுஅந்த அற்புத மரம் மரத்தினடியில் ஓர்நீண்ட...
வாங்கிய ஒரு வரமாய் பெற்றெடுத்த பிள்ளைகள்தாங்கிய படகு மரமாய் சென்று வந்த எல்லைகள் வாரிசுகள் என்றல்லவா வாரியணைத்து வளர்த்தார்கள்வாய் மொழிந்ததற்கே வாரியிறைத்து திளைத்தார்கள்...
காதலிப்பவர்களுக்குகண்களே கவிதை கவிஞர்களுக்கோ கண்களேகரு விதை கண் மருத்துவர்களுக்கோ கண்களே வாழ்க்கை கண் பார்வையற்றவர்களுக்கோகண்களே கனவு மேடை மனிதர்களுக்கு கண்களேஉன்னத கருவி இந்த...
தனிப் பெருமையோடெம் தமிழ்தரணியாளும் தங்கத்தமிழ்உயர்வினும் உயர்த் தமிழ்உடலல்ல எம்முயிர்த் தமிழ் ஊமையும் உரக்கப் பேசசிறக்கச் செய்ததெம் தமிழ்மொழியையும் விழிகளாய்உற்றுப் பார்க்கச் செய்ததெம் தமிழ்...
சாதியில்லா சமுதாயத்தை உருவாக்குவதுஇளைஞர்கள் கையிலே! மனிதன்,வீரத்திற்கு சிலை வைத்தான்,விடுதலைக்கு சிலை வைத்தான்,அழகுக்கு சிலை வைத்தான்,அறிவுக்கு சிலை வைத்தான், ஆனால்,அன்புக்கு சிலை வைக்கவில்லை,அன்பு ஓர்...
நினைவுகள் வற்றாத உன் கண்களில்நிறைந்திருப்பது எனக்கான நேசமா? நெருக்கம் உணர்ந்த பொழுதுகள்!நெருஞ்சி முள்ளான காலங்கள்!! விருப்பத்திற்கும் விலகலுக்குமானஉணர்வின் ஊசலாட்டங்கள்!!! வெப்பத்தணலாய்… நான்!வேட்கைக்கான அக்னிப்பிழம்பாய்…நீ!...
அன்பே! நீ காற்றாய் மாறிடு!எனைத் தொட்டுத் தழுவி கிறக்கிடு!தலை கோதி வருடி மயக்கிடு!சுவாசக் காற்றில் கலந்து எந்தன்மூச்சாய் மாறி வாழ்ந்திடு! அன்பே! நீ...
மோனத்தின் வலிமைமெல்லிசையின் இனிமைஆன்மாவின் அடியாழத்தில்பேரொலியை எழுப்புகிறது! உயிரளவான என் நேசிப்பை;வாழ்தலுக்கான இருத்தலை;தொலைதூரம் சென்று தேடவில்லை… !களிப்பூட்டும் உன்குரலின்;மாயாஜாலத்தில் வாழ்கிறேன்!! பருகிப் தீர்ந்துவிடநினைக்கும் வாழ்க்கையில்,தீராத...