• September 19, 2024

Tags :Sangam Literature

பழந்தமிழரின் அறிவியல் சிந்தனை: இயற்கையோடு இணைந்த வாழ்வு

மனித குல வரலாற்றில் நீண்ட தேடலும் நவீன அறிவியல் கருவிகளின் கண்டுபிடிப்பும் இவ்வுலகை இன்று அறிவியல் யுகமாய் மாற்றியிருக்கிறது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்வதற்குக் கூட பெரும் சவாலான சூழலே இருந்தது. அந்த காலகட்டத்தில், தமிழ் மக்கள் இயற்கையை எவ்வாறு புரிந்து கொண்டனர்? அவர்களின் அறிவியல் சிந்தனைகள் என்னவாக இருந்தன? இக்கட்டுரை இந்த கேள்விகளுக்கு விடையளிக்க முயல்கிறது. இயற்கை புரிதலும் வாழ்வியலும் பழங்கால தமிழர்கள் இயற்கையை ஆராய்ந்து, அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். […]Read More