• October 18, 2024

Tags :விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி: களிமண் சிலையில் மறைந்திருக்கும் முன்னோர்களின் நீர் மேலாண்மை

விநாயகர் சதுர்த்தி இந்தியாவின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த விழாவின் முக்கிய அம்சமாக விளங்குவது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதாகும். இந்த பழக்கம் வெறும் சடங்காக மட்டுமல்லாமல், நம் முன்னோர்களின் நுண்ணறிவையும், இயற்கையோடு இணைந்து வாழும் திறனையும் வெளிப்படுத்துகிறது. ஏன் ஆற்றில் கரைக்கிறோம்? விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதற்கு பின்னால் உள்ள காரணங்களை ஆராய்வோம்: சிலை கரைப்பின் நேரம்: ஏன் முக்கியம்? சிலைகளை உடனடியாக கரைப்பதற்கு பதிலாக, 3 அல்லது 5 நாட்கள் […]Read More

“விநாயகர் சதுர்த்தி” – வளம் பெற இப்படி வணங்கலாமே..

இந்தியா முழுவதும் படு விமர்சனமாக கொண்டாடப்படக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி விழா உள்ளது. இந்த விழாவானது விநாயகப் பெருமானின் அவதார தினமான சதுர்த்தி தினத்தில் கொண்டாடப்படுகிறது. வடநாட்டில் சுமார் பத்து நாட்களுக்கு மேல் இந்த விழாவை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். தென்னிந்தியாவில் ஒருநாள் விமர்சையாக கொண்டாடுவார்கள். இந்த நாளில் வீடுகளில் பல வண்ணங்களால் செய்யப்பட்ட களிமண் விநாயகர் சிலைகளை வாங்கி பிரதிஷ்டை செய்து விநாயகருக்கு பிடித்த உணவு பண்டங்களான காரக்குழக்கட்டை, மோதகம், அவுல், பொறி, […]Read More