காடுகளின் அமைதியை கலைக்கும் ஓர் அழுகுரல். அங்கே, ஒரு முயல் தனியாக அமர்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. வாழ்க்கையில் சலித்துப்போய், தற்கொலை செய்து...
வாழ்க்கைப் பாடம்
லண்டனின் மேகமூட்டமான ஒரு மாலைப் பொழுது. பேரறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தனது படுக்கையில் படுத்திருந்தார். . திடீரென அவருக்கு கடுமையான நெஞ்சுவலி...