• October 18, 2024

Tags :வளையாபதி

அட்ரா.. சக்க .. ரெண்டு பொண்டாட்டி கதையா?.. வளையாபதி ..! – அன்றே

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக திகழக்கூடிய வளையாபதி ஒரு சமண சமய நூல் என்பது பலருக்கும் தெரியாது. மேலும் இந்த நூலின் ஆசிரியர் யார் என்றும், இந்த நூல் இயற்றப்பட்ட ஆண்டு எது என்றும், கதையின் தலைவன் பெயர் என்ன என்பது பற்றிய விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.   எனினும் இந்த நூலில் 72 பாடல்கள் தான் கிடைத்துள்ளது. அவற்றில் 66 பாடல்கள் 14 ஆம்  நூற்றாண்டில் தோன்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.   வளையாபதியில் கதை இது […]Read More