• September 8, 2024

Tags :ராணி படிக்கிணறு

அட.. அது என்ன ராணி படிக்கிணறு? – எதற்காக கட்டமைக்கப்பட்டது..

ஒரு ராணிக்காக இவ்வளவு மிகப்பெரிய படி கிணறு கட்டப்பட்டுள்ளதா? என்ற நினைத்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த படிக்கிணறானது இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பதான் நகரத்தில் அமைந்துள்ளது. மிக பசுமையான புல்வெளி பகுதியில் நடுவே அமைந்திருக்கும் இந்த கிணறை “ராணி கி வாவ்” என்று அழைக்கிறார்கள். இந்த கிணறானது சொலாங்கி வம்சத்தை சேர்ந்த முதலாம் தேவ் மன்னரின் நினைவாக அவரது மனைவி ராணி உதயமதிக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்டுமான பணியானது […]Read More