• September 8, 2024

Tags :தன்னம்பிக்கை

தினமும் இரவு உறங்கும் முன் இதை கேளுங்கள்..

தினமும் இரவு தூங்கும் முன்பு கேட்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ இது. இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள். நாளைய நாள் உங்களுடைய நாள்…Read More

“சிந்தனையை சிறப்பாக்கும் சில வரிகள்..! – படித்தாலே உங்களுக்குள் தன்னம்பிக்கை பிறக்கும்..

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் அடித்தளமாக அமைந்திருப்பது அவனது அனுபவங்கள் மற்றும் விலை மதிக்க முடியாத நம்பிக்கையும் தான். எனவே நீ எதிலும் உண்மையாக இருக்கும் வரை, உன்னை எவராலும் அசைக்க முடியாது என்பதை புரிந்து கொள்.   உனக்கு சிறந்த பாடங்களை கற்றுக் கொடுப்பது பள்ளிக்கூடமே, கல்லூரியோ அல்ல. உன் அனுபவம் மட்டும் தான் என்பதை உணர்ந்து கொண்டால் நீ சீரிய முறையில் சிறப்பாக செயல்படலாம்.   ஒரு வேளை உணவு இல்லாமல் பசி பற்றி நீ […]Read More

இரவு உறங்குவதற்கு முன்பு இதை கேளுங்கள்

தினமும் இரவு தூங்கும் முன்பு கேட்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ இது. இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள். நாளைய நாள் உங்களுடைய நாள்…Read More

தனிமையில் இதை கேளுங்கள்..!

1.தினமும் இரவு தூங்கும் முன்பு கேட்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ இது. இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள். 2.நாளைய நாள் உங்களுடைய நாள்… Night Affirmations Before Sleep in TamilRead More

தினமும் இரவு உறங்கும் முன் இதை கேளுங்கள்

1.தினமும் இரவு தூங்கும் முன்பு கேட்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ இது. 2.இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள். நாளைய நாள் உங்களுடைய நாள்…Read More

தினமும் இரவு உறங்கும் முன் இதை கேளுங்கள்!

1.தினமும் இரவு தூங்கும் முன்பு கேட்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ இது. 2.இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள். 3.நாளைய நாள் உங்களுடைய நாள்…Read More

“அப்துல் கலாமின் அற்புத தன்னம்பிக்கை வரிகள்..!”- நீங்களும் நம்பிக்கையோடு படியுங்கள்..!

ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்த அப்துல் கலாம் தன்னுடைய நம்பிக்கையால் இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்தார். மேலும் நேருவைப் போலவே குழந்தைகளிடம் அன்பாக பழகக்கூடியவர். ஒவ்வொருவரும் கனவோடு வாழ வேண்டும் என்பதை இவர் மிகவும் சிறப்பான முறையில் கூறி இருப்பதோடு அந்த கனவினை அடைய கடுமையான முயற்சி மற்றும் உழைப்பு இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். முடியாது என்று யார் சொன்னாலும் அது ஒரு நோயைப் போன்றது. அது நம்மை அழித்து விடும். அதுவே நம்மால் முடியும் என்று நம்பினால் […]Read More

தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டுமா? – இந்த வழியை ஃபாலோ பண்ணுங்க…

இன்று தன்னம்பிக்கை பற்றி பலரும் பல விதங்களில் பேசி வருகிறார்கள். ஆனால் ஒரு மனிதருக்கு தன்னம்பிக்கையை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படையை கற்றுக் கொடுக்காமல் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள், வளர்த்துக்கொள் என்று கூறுவதால் என்ன பயன். எனவே எந்த கட்டுரையில் ஒருவர் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளக்கூடிய வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம். யானைக்கு அதன் பலம் தும்பிக்கையில் உள்ளது என்றால் மனிதனுடைய பலம் அவன் நம்பிக்கையில் தான் இருக்கிறது. எனவே முதலில் நீங்கள் […]Read More

வெற்றியை விதைப்போம் வாங்க …!

தன்னம்பிக்கை என்பது ஓரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை தான்.வெறும் நம்பிக்கை மட்டும் நமக்கு வெற்றி வாயிலை திறக்காது.உன் நம்பிக்கையோடு விடாமுயற்சி,கடுமையான உழைப்பு, திட்டமிடுதல் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்த தன்னம்பிக்கை தான் ஒரு மனிதனை வரையறுக்கும் முக்கியமான குணங்களில் ஒன்று என ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவால்  கூறப்பட்டது. நம்பிக்கை தான் வாழ்க்கையின் மூலதனம்.நாம் தடுமாறும் சந்தர்ப்பங்களில் நம்மை தாங்கி பிடிக்கிறது. தோல்வியை பற்றி தாழ்வு மனப்பான்மையுடன் […]Read More