• October 18, 2024

Tags :சந்திரயான் 1 to 3

 “நிலவில் சாதித்த தமிழர்கள்..!” – சந்திரயான் 1 முதல் 3 வரை.. தமிழன்டா..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான் 1 முதல் சந்திரயான் 3 வரை பணி புரிந்தவர்கள் அனைவரும் தமிழர்கள் என்ற செய்தி உங்களுக்கு தெரியுமா.. தமிழன் என்ற ஒரு மிகப்பெரிய சக்தி மூலம் இன்று நிலவின் தென் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள அனுப்பிய விண்கலமானது வெற்றிகரமாக தனது பணியை சீரும் சிறப்புமாக செய்யக்கூடிய வேலைகளை ஆரம்பித்து விட்டது. இந்த நிகழ்வில் ஆரம்ப கட்டத்தில் சந்திரயான் 1 ல் மயில்சாமி அண்ணாதுரை என்ற தமிழர் […]Read More