• September 8, 2024

Tags :யாளி

யாளி உண்மையில் இருந்ததா? – இல்லை கற்பனை சிற்பமா..!

சிந்து சமவெளி நாகரிகம் பற்றி படித்த நமக்கு லெமூரியா நாகரிகத்தின் உண்மைகளை பற்றி தெரிந்து கொள்ளாமல் இன்றும் இருக்கிறோம். பழமையான லெமூரிய நாகரீகம் தான் உலகிற்கே நாகரிகத்தை கற்றுக் கொடுத்தது என்று சொல்ல வேண்டும். இன்று இந்து மத கோயில்களில் அதிகமாக காணப்படுகின்ற சிற்பங்களில் இருக்கக்கூடிய யாளி ஒரு கற்பனை உயிரினச் சிற்பம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த விலங்கினை வியாழன், சரபம் எனும் பெயர்களிலும் அழைக்கிறோம். இந்த யாளி பார்ப்பதற்கு சிங்கம் போன்ற […]Read More