• September 8, 2024

Tags :திருநீறு

“நெற்றியில் திருநீறு அணிவது கேலிக்குரிய செயல் அல்ல..!” – ஒளிந்திருக்கும் அறிவியல் மர்மம்

இந்துமத கலாச்சாரத்தில் நெற்றியில் திருநீறு தரிப்பது, குங்குமம் வைப்பது, சந்தனத்தை பூசுவது என்பது ஒரு முக்கிய கலாச்சார பழக்கமாக உள்ளது என்று கூறலாம். இப்படி செய்யக்கூடிய நபர்களை என்று உள்ளவர்கள் கேலியும், கிண்டலுமாக பார்த்து வருவது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்த திருநீறு பூசுகின்ற பழக்கம் எதனால் ஏற்படுத்தப்பட்டது? அப்படி திருநீறு, சந்தனம், குங்குமம் வைப்பதினால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இதை ஏன் கட்டாயமாக வைப்பதை நமது முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.. என்பது போன்ற பல […]Read More