தலைநிமிர்ந்து வாழ்ந்து பாருடாஅவமானங்கள் யாவும் சிதறும் மானுடா! தோல்வி யாவும் கதற கதறபகைகள் யாவும் பதற பதறமாற்றங்கள் இங்கு படர படரநரிக்கூட்டம் யாவும்...
தமிழ் கவிதைகள்
தனிமையில் தோன்றும் வெறுமையும்,வெறுமையில் தோன்றும் புதுமையும்,புதுமையில் தோன்றும் இனிமையும்,இனிமையில் தோன்றும் உண்மையும்,அகிலத்தை விட அழகானது!
மழைவிழும் பொழுது மண்ணில் கரையுதுஎன் மனது! அதில் உயிர் துளிகள் மலர்ந்து,உன் துணை நாடி வருது!!
தாயின் மகிழ்ச்சி மழலை தன் வயிற்றில் உதைக்கும் போது,தாயின் கண்ணீர் தன் மழலையைக் காப்பாற்ற தவிக்கும் போது, கண்ட கனவுகள் கலைந்திட, யானை...