• September 8, 2024

Tags :அர்வி மொழி

“அழிந்து போனது” என்று நினைத்த மொழி மீண்டும் வந்தது எப்படி? அர்வி மொழி

2008-ம் ஆண்டு, 26 வயது மாணவர் முகமது சுல்தான் பக்வி, வேலூர் அரபு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள், லப்பீன் கப்ருஸ்தான் பள்ளியில் தொழுகை நடத்திவிட்டு, வீடு திரும்பும்போது, முற்றத்தை துடைக்கும் ஒரு மனிதரை பார்த்தார். அந்த மனிதர், வறண்ட கிணற்றருகே, காகித துண்டுகள், இலைகளை எரித்துக்கொண்டிருந்தார். அந்த எரிந்த காகிதங்களில் ஒரு பக்கம் காற்றில் பறந்து வந்து பக்வியின் முகத்தில் விழுந்தது. அதை எடுத்து பார்த்தபோது, அது ஒரு புத்தகத்தின் பக்கம் என்பதை அறிந்தார். பக்விக்கு […]Read More