Skip to content
August 6, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • மர்மங்கள்
  • அடுக்கடுக்காக 10 கொலைகள்.. கல்லூரி மாணவர்களின் கோரச் செயல்.. மர்மம் எப்படி விலகியது?
  • மர்மங்கள்

அடுக்கடுக்காக 10 கொலைகள்.. கல்லூரி மாணவர்களின் கோரச் செயல்.. மர்மம் எப்படி விலகியது?

Brindha August 17, 2023 1 min read
10 murders pune

10 murders pune

165

நாங்குநேரி சம்பவத்தை போல் மற்றொரு சம்பவம் அதுவும் 1976 ஆம் ஆண்டு நடந்தது. குறிப்பாக நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்திய காலகட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று கூறலாம்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் ஒன்றாம் தேதி மாலை 7 மணி அளவில் புனேகர் குடும்பத்தினர் கடும் குளிரால் அவதிப்பட்டு வந்திருந்தார்கள். மக்கள் குறைவாக வசித்த பகுதியாக திகழ்ந்த அது பாந்தர்கர் சாலை மற்றும் சட்டக் கல்லூரி சாலைக்கு அருகே அமைந்திருந்தது.

10 murders pune
10 murders pune

பாந்தர்கர் கல்வி நிலையத்தின் அருகில் சமஸ்கிருத பண்டித காசிநாத சாஸ்திரி அபியங்கார் வசித்து வந்திருக்கிறார். சுமார் 88 வயது இருக்கக்கூடிய இந்த பண்டிதரிடம் சமஸ்கிருதத்தில் சந்தேகம் கேட்க வந்து இருப்பதாக கூறி நான்கு இளைஞர்கள் கதவைத் தட்டி இருக்கிறார்கள்.

இவரது வீட்டில் இவரது பேரக்குழந்தைகள் இருவர் மற்றும் அவரது மனைவி இந்திரா ஆக மொத்தத்தில் நான்கு பேர் மட்டும் தான் வசித்து வருகிறார்கள். வீட்டில் வேலை செய்ய சக்குபாய் வாக் என்பவர் இருந்திருக்கிறார்.

மேலும் அந்த இளைஞர்களுக்கு கதவை திறந்து விட, அதில் இருந்த ஒருவர் அவரை மடக்கி பிடித்து கத்தி முனையில் வீட்டில் இருப்பவர்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்து பின்னர் அவர்களின் கை கால்களை கட்டி போட்டார்கள்.

10 murders pune
10 murders pune

ஏதோ சத்தம் கேட்கிறது என்ற நிலையில் அந்த சமஸ்கிருத பண்டிட்டின் பேத்தி மேலே வர அவளுக்கும் இதே கதி நேர்ந்தது. இச்சூழ்நிலையில் வீட்டுக்குள் இருந்தவர்களின் கழுத்தை இறுக்கி தொண்டையை நைலான் கயிற்றால் இறுக்கமாகக் கட்டிக் கொன்று இருக்கிறார்கள்.

மேலும் இந்த செயலை செய்து முடித்த திருடர்கள் சமையல் அறைக்கு சென்று அங்கு இருக்கும் உணவை எடுத்து வைத்து டைனிங் வைத்து சாப்பிட்டு ஒரு வாசனை திரவியத்தை வீட்டுக்குள் தெளித்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

ஐந்து பேரைக் கொன்ற இவர்களின் நோக்கம் ஆடம்பர வாழ்க்கையை வாழ எந்த தவறும் செய்யாத மக்களின் உயிரை பறிப்பதாக இருந்துள்ளது. இதனை அடுத்து மீண்டும் இந்த நபர்கள் மேலும் ஐந்து கொலைகளை செய்து மொத்தம் பத்து கொலைகளை செய்தது நாட்டையே உலுக்கியது.

10 murders pune
10 murders pune

இந்தக் கொலையாளிகள் கலைக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் என்றால் உங்களுக்கு பகீர் என இருக்கும். இவர்களின் பெயர்கள் ராஜேந்திர ஜக்கல், திலீப் சுதர், சாந்தாராம், ஜக்டப், முனாவர், சுஹாஸா சந்தக் ஆகியோர் புனே நகரில் எந்த இந்தக் கொலையை தங்களுடைய ஆடம்பர வாழ்க்கைக்காக செய்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து கல்லூரி இளைஞர்கள் எப்படி இப்படிப்பட்ட கோரக் கொலைகளை செய்தார்கள். மேலும் 10 கொலைகள் செய்யும் வரை எப்படி போலீசில் சிக்காமல் அவர்களுக்கு தண்ணி காட்டினார்கள் என்பது போன்ற விஷயங்கள் என்று வரை மர்மமாக இருந்த போதிலும் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டார்கள்

See also   " மர்மங்களை மறைத்து வைத்திருக்கும் வாய்னிச் கை பிரதி (Voynich manuscript)..!"- அப்படி அதில் என்ன உள்ளது?

About the Author

Brindha

Author

View All Posts
Tags: 10 murders 10 கொலைகள்

Continue Reading

Previous:  “சாமானிய மக்களின் வாழ்க்கை தரம்..!” – விளக்கும் ஜம்பை கோயில் கல்வெட்டுகள்..
Next:  “ராவணனின் தம்பி கும்பகர்ணன் ஏன் ஆறு மாதம் உறங்குகிறான்..!” – விவகாரமான விஷயங்கள்..

Related Stories

rg
1 min read
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025
5
1 min read
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025
Black-Holes
1 min read
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025

Motivation

Untitled-1-thum
1 min read
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
1 min read
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
1 min read
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
1 min read
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
1 min read
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

rg
1 min read
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025
5
1 min read
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025
Black-Holes
1 min read
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025
je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
‘அன்பே சிவம்’ என்ற திருமந்திரத்தின் ரகசியம் என்ன? thirumoolar-history 1
  • சிறப்பு கட்டுரை

‘அன்பே சிவம்’ என்ற திருமந்திரத்தின் ரகசியம் என்ன?

August 5, 2025
ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் இதை ஏன் செய்கிறார்கள்? காரணம் தெரிந்தால் சிலிர்த்துப் போவீர்கள்! aadi 2
  • சிறப்பு கட்டுரை

ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் இதை ஏன் செய்கிறார்கள்? காரணம் தெரிந்தால் சிலிர்த்துப் போவீர்கள்!

August 3, 2025
நடிகர் மதன் பாபு மறைவு: திரையுலகின் சிரிப்பு முகம் ஓய்ந்தது… என்ன நடந்தது? ma 3
  • Viral News

நடிகர் மதன் பாபு மறைவு: திரையுலகின் சிரிப்பு முகம் ஓய்ந்தது… என்ன நடந்தது?

August 2, 2025
குழந்தையின் முதல் உரிமை: தாய்ப்பால் – உலக தாய்ப்பால் வாரம் 2025 வலியுறுத்துவது என்ன? re 4
  • Uncategorized

குழந்தையின் முதல் உரிமை: தாய்ப்பால் – உலக தாய்ப்பால் வாரம் 2025 வலியுறுத்துவது என்ன?

August 1, 2025
வீரத்தின் அடையாளம் தீரன் சின்னமலையின் நினைவு நாள்! th 5
  • சிறப்பு கட்டுரை

வீரத்தின் அடையாளம் தீரன் சின்னமலையின் நினைவு நாள்!

July 31, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

thirumoolar-history
1 min read
  • சிறப்பு கட்டுரை

‘அன்பே சிவம்’ என்ற திருமந்திரத்தின் ரகசியம் என்ன?

Deepan August 5, 2025
aadi
1 min read
  • சிறப்பு கட்டுரை

ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் இதை ஏன் செய்கிறார்கள்? காரணம் தெரிந்தால் சிலிர்த்துப் போவீர்கள்!

Vishnu August 3, 2025
ma
1 min read
  • Viral News

நடிகர் மதன் பாபு மறைவு: திரையுலகின் சிரிப்பு முகம் ஓய்ந்தது… என்ன நடந்தது?

Vishnu August 2, 2025
re
1 min read
  • Uncategorized

குழந்தையின் முதல் உரிமை: தாய்ப்பால் – உலக தாய்ப்பால் வாரம் 2025 வலியுறுத்துவது என்ன?

Vishnu August 1, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.