பிரச்சனைக்கான இடம் எங்கு இருக்கிறதோ முதலில் அந்த இடத்தை அடக்க வேண்டும் என்பதற்காகத்தான், வெள்ளம் உருவாக காரணமாக இருக்கும் அந்த இடத்தில் அணை...
அரசர்கள்
வரலாற்றில் மிகச்சிறந்த பொற்கால ஆட்சியையும், தன் வீரத்தால் தமிழின் பெருமையையும், தமிழர்களின் வீரத்தையும் இந்த உலகத்திற்கு கொண்டுச்சென்ற அரசர்களை பற்றிய பதிவுகள் இங்கே..
காவிரி ஆற்றில் அந்த கல்லணையை கட்டுவதற்கு முன்பு, அந்த காவிரி ஆற்றை, முறைப்படி கடலில் கலக்கச்செய்தவன் கரிகால்சோழன் தான். ஆம் காவிரிக்கு கரை...
1.யார் இந்த சுவரன் மாறன் (எ) இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்? 2.தஞ்சையை சோழர்கள் பிடிப்பதற்கு முன்பு அங்கிருந்த ஒரு அரசகுலம் பற்றி விரிவான...
பண்டைய தமிழகத்தில் சோழப் பேரரசின் வீழ்ச்சியை தொடர்ந்து பாண்டிய பேரரசின் தொடக்கம் ஆரம்பித்தது. பாண்டிய மன்னர்கள் வரிசையில் அறிவாற்றலும்,வீரமும் கொண்ட சிறந்த மன்னனாக...
அடுத்த முறை நீங்கள் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு செல்லும் போது, இந்த சிலையை பாருங்கள். இந்த சிலைக்கு பின்னால் இருக்கும் அந்த ஆழமான...
தமிழனாய் பிறந்த அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய, ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளமான இராஜேந்திர சோழன் – இராணுவ வரலாறு!
இராஜேந்திர சோழன் எப்படி இந்தியப்பெருங்கடல் தாண்டி, ஆசியாவின் கிழக்கு பகுதிகளை போர் தொடுத்து வென்றார் என்பதை, அந்த வரலாற்று நிகழ்வை இந்த காணொளியின்...
சங்க தமிழர்களின் பல கண்டுபிடிப்புகளை, பல விஞ்சான அறிவை, உலகமே வியந்து பார்க்கும் அவர்களின் திறமையை பல காணொளிகளில் தொடர்ந்து Deep talks...
இராஜராஜ சோழன் வகுத்து வைத்த பாதையிலேயே சென்று சிறப்பான ஆட்சியை அவருடைய மகன் இராஜேந்திர சோழன் எப்படி செய்தான்? என்பதை பற்றியதுதான் இந்த...
இந்த பேரரசனை, மாவீரனை கொண்டாட காரணம் என்ன? இராஜராஜசோழன் பிறந்தநாள் சிறப்பு பதிவு!