அரசர்கள்

வரலாற்றில் மிகச்சிறந்த பொற்கால ஆட்சியையும், தன் வீரத்தால் தமிழின் பெருமையையும், தமிழர்களின் வீரத்தையும் இந்த உலகத்திற்கு கொண்டுச்சென்ற அரசர்களை பற்றிய பதிவுகள் இங்கே..

யானைகளை கப்பலில் ஏற்றுவது என்பது ஒரு சாதாரண காரியம் இல்லை. என்பதை கொஞ்சம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இன்றைய தொழில்நுட்ப முறைகளே இதில் தயங்கி...
சிப்பாய் கலகம் என்ற சிந்தனையே இல்லாத நாளில், அறப்போர் என்ற வார்த்தையை பிறவாத காலத்தில், பாரத நாட்டின் சொத்தையல்ல, சுதந்திரத்தை, சுயமரியாதையை சூறையாட...
ஒவ்வொரு தமிழன் மட்டும் அல்ல.. ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ள வேண்டியது நம் வீரத்தமிழன் பூலித்தேவனின் வரலாறு மற்றும் பூலித்தேவரின் இறப்பில் இருக்கும் மர்மம்...
இந்தியாவில் தோல்வியே தழுவாத, தோல்வியே காணாத அரசர்களில் ராஜராஜ சோழனும் ஒருவன். பல வெற்றிகளை கண்ட ராஜராஜ சோழனின் முதல் போர் எது...
தமிழினத்தின் அடையாளமாக இருக்கும் தஞ்சை பெரியகோயிலை சூழ்ந்துள்ள பொய்கள் என்னென்னெ என்பதும், இதில் ஏதாவது மர்மங்கள் இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள இந்த பதிவை...
தஞ்சை பெருவுடையார் கோயிலில் இருக்கும் லிங்கம் சொல்லும் ரகசியம் பற்றியும், அதன்பின்னால் மாமன்னன் ராஜராஜசோழன் புதைத்து வைத்திருக்கும் ரகசியம் தான் இந்த பதிவு!
தஞ்சை பெரிய கோயிலுக்கு இராஜராஜசோழன் தந்த பொருட்களின் அன்றைய மதிப்பும், அதன் இன்றைய மதிப்பையும் நீங்கள் தெரிந்துக்கொண்டால் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுவார்கள். மேலும்...
இன்று அரசின் விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தின் முன்னாடியே இராஜராஜசோழனின் காலத்தில் அவர் மக்களுக்கும், கோயிலுக்கும், அரசுக்கும் உருவாக்கிய ஒரு அருமையான திட்டத்தின்...
பாண்டிய, சேர மன்னர்களை போரிட்டு கொன்று வென்ற முதலாம் கரிகாலனை பற்றியது இந்த வீடியோ. இவர்க்கு பின் தான் கல்லணை கட்டிய இரண்டாம்...
என்னுடைய காணொளியில் நான் அரசர்களை “அவண், இவண்” என்று சொல்லுவது, அவர்களை மரியாதை இல்லாமல் பேசுவது என்று பொருளல்ல. தமிழின் அதுவும் ஒரு...