வீடியோ

Watch the latest videos of Deep Talks Tamil

1.யார் இந்த சுவரன் மாறன் (எ) இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்? 2.தஞ்சையை சோழர்கள் பிடிப்பதற்கு முன்பு அங்கிருந்த ஒரு அரசகுலம் பற்றி விரிவான...
பதினெண் சித்தர்களின் ஒருவராக கருதப்படுகின்ற பட்டினத்தார், பட்டினத்து பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறார். காவிரி பூம்பட்டினம் சோழர்கள் காலத்தில் வணிகர்கள் நிறைந்த பகுதியாக இருந்தது....
நம்முடைய விருந்தோம்பல்களிலும் நம்முடைய பல விழாக்களிலும் வாழையிலையை நம் முன்னோர்கள் ஏன் முன்னிலைப்படுத்தினார்கள்? வாழையிலையில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்!
அடுத்த நிமிடம் வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் புரியாமல் சோகமாக இருக்கும் உங்களுக்கு, இந்த காணொளி ஒரு நம்பிக்கையை தரும்
கண் பார்வையால் ஒருவருடைய வாழ்க்கையை அழிக்க முடியுமா? அவ்வளவு சக்தி இருக்கிறதா? நம் முன்னோர்கள் இதை எப்படி கண்டுபிடித்தார்கள்? அதை எப்படி அடக்கினார்கள்?...