ஜப்பான் மற்றும் தைவானுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் ஒகினாவா தீவில் வேறு எங்கும் இல்லாத ஸ்பெஷல் ஒன்று உள்ளது. எனவே தான் இந்த தீவானது “ப்ளூ சோன்” லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. அது என்ன ப்ளூ சோன் லிஸ்ட் என்று நீங்கள் யோசிப்பது நன்றாகவே தெரிகிறது. உலகில் அதிக ஆயுள் காலத்தோடு ஆரோக்கியமாக மனிதர்கள் வாழும் பகுதியைத்தான் நாம் ப்ளூ சோன் என்று அழைக்கிறோம். இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் இந்த தீவின் மர்மமான ரகசியம் என்ன […]Read More
இமயமலை தொடர்கள் இருக்கின்ற பகுதியில் இந்த ஷாம்பலா (SAMBALA) நகரம் இருப்பதாக பெருவாரியான மக்கள் நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள். மாய நகரமான இந்த ஷாம்பலா என்ற பெயருக்கு அமைதியான நகரம் என்று கூறப்படுகிறது. இந்த மாய நகரத்தைப் பற்றி பல்வேறு வகையான செய்திகள் பல நூற்றாண்டுகளாக மக்களிடையே உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் திபெத்தில் புத்த மதத்திற்கு முன்னால் புழக்கத்தில் இருந்த ஷாங் சூ கலாச்சாரம் தொடங்கியதற்கு அடுத்து பின்பற்றி வந்த காலச்சக்கர தூண்கள் மற்றும் […]Read More
ஹோப்பி இந்தியர்கள் அமெரிக்காவில் உள்ள வடகிழக்கு அரிசோனா பகுதியில் வசித்து வரும் பூர்வ அமெரிக்க குடிகள். இந்த இன மக்கள் பற்றிய கணக்கெடுப்பில் 2010 ஆம் ஆண்டு இவர்களின் மக்கள் தொகை 19,338 அளவே இருந்துள்ளது. பூமிக்கு அடியில் முதலில் தோன்றிய மனிதர்களாக தங்களை கூறிக் கொள்ளும் இவர்கள் இந்திய மக்களோடு வணிகத்தில் ஈடுபட்டவர்கள் என்றால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். இவர்கள் சிறந்த நெசவாளர்களாகவும், கைவினை கலைஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இந்தியர்களைப் போலவே பருத்தியை பயிர் செய்யக்கூடிய நுட்பத்தை […]Read More
பன்நெடும் காலமாகவே உலகில் கப்பல் பயன்பாடு ஆனது இருந்துள்ளது. இந்த கப்பல் ஆனது வணிகம் மட்டுமல்லாமல் மனிதர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவும் பயன்பட்டுள்ளது. அப்படிப்பட்ட கப்பல்கள் சூழ்நிலை காரணமாகவும், இயற்கை சீற்றத்தாலும் கடலுள் மூழ்கியுள்ளது. இது போல பல கப்பல்கள் கடலுக்குள் மூழ்கிய பிறகு என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க என தனி ஆய்வாளர்கள் கடுமையான போராட்டங்களை சந்தித்து, அந்த கப்பல் பற்றிய விவரங்களை கண்டறிய முற்பட்டு இருக்கிறார்கள். மேலும் சில […]Read More
திருவண்ணாமலை பகுதியில் இருக்கின்ற ஜவ்வாது மலை பகுதியில் தான் இந்த பர்வதமலை உள்ளது. ஏற்கனவே திருவண்ணாமலை சிவசேத்திரங்களில் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் தென் மகாதேவ மங்கலத்தை ஒட்டியுள்ள பர்வதமலை ஒரு மலை சார்ந்த பகுதியாகும். உங்களுக்கு நன்றாகவே தெரியும். மகா தேவமலை, கொல்லிமலை, சுருளி மலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலை என பல மலைகளும் சித்தர்கள் உலா வந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது. […]Read More
பிரமிடுகள் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த பிரமிடுகளில் எண்ணற்ற அமானுஷ்யங்கள் புதைந்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இத்தகைய பிரமிடுகள் மூலம் என்ன பயன் என்பதை இதுவரை தெரியாமல் உள்ளது. அந்த வகையில் கிஸா பிரமிடு எகிப்தில் இருக்கக்கூடிய ஒருவகை பிரமிடு ஆகும். இந்தப் பிரமிடு 4500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத காலத்தில் இதுபோன்ற பிரமிடுகள் எப்படி கட்டப்பட்டது என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு பெருவின் […]Read More
பாம்புகள் என்றாலே படை நடுங்கும் என்ற பழமொழி ஒன்று உள்ளது. அதற்கு ஏற்றது போலவே சுமார் 3500 க்கும் மேற்பட்ட இனங்கள் பாம்பில் உள்ளதாக கணக்கெடுப்புகள் கூறுகிறது. இதில் 600க்கும் மேற்பட்ட இனத்தில் இருக்கக்கூடிய பாம்புகளுக்கு மட்டும்தான் விஷம் இருக்கும் மீதி இருக்கக்கூடிய இடங்களில் இந்த விஷத்தன்மை 25 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும். எனவே மனித இனத்தை பொறுத்தவரை பாம்புகளால் ஆபத்து மற்றும் உயிர் பிரிதல் போன்றவை 200 இனங்களில் இருக்கின்ற பாம்புகள் கடிப்பதன் மூலமே நிகழ்கிறது. […]Read More
பிறப்பு என்று உள்ளதைப் போல் இறப்பு என்பது கட்டாயம் இருக்கும். இது ஒரு உலக நியதி என்று கூட கூறலாம். எனினும் மனிதன் இறந்த பிறகு என்ன ஆகிறான், என்ன நடக்கிறது என்பது இதுவரை அறியப்படாத விஷயமாகவே உள்ளது. அந்த வகையில் தனது ஆயுள் காலம் முடிவதற்கு முன்பே உடல்நிலை சீர்கேட்டின் காரணமாக, விபத்துக்களாலும் இறக்கக்கூடிய மனிதர்களின் ஆவியானது பூமியை சுற்றியே இருக்கும் என்ற கருத்து தொன்று தொற்று நிலவி வருகிறது. அந்த வகையில் […]Read More
இந்தியா என்பது மர்மங்கள் நிறைந்த நாடாகும். இங்கு உலகில் உள்ள மற்ற நாடுகளை போல இல்லாமல் பல மர்மங்கள் நிறைந்த நாடாக விளங்குகிறது. அப்படி என்னென்ன மர்மங்கள் இங்கு உள்ளது என்பது பற்றிய சில தகவல்களை விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள லடாக் இமயமலையின் அருகில் உள்ளது. இந்த மலையில் காந்த சக்தி உள்ளதாக கூறுகிறார்கள். இதற்கு உதாரணமாக இங்கு எந்த காரை பார்க்கிங் செய்து நியூட்ரல் […]Read More
ஆந்திராவில் இருக்கும் ரேணிகுண்டாவில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் தான் குடிமல்லம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமமானது ஸ்வர்ணமுகி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த அழகான ஆற்றங்கரையில் பரசுராமேஸ்வரர் என்ற பெயரில் சிவ ஆலயம் பக்தர்களால் இன்றளவும் வணங்கக்கூடிய அற்புதமான கோயிலாக விளங்குகிறது. இந்த கோயிலில் இருக்கும் சிவலிங்கம் தான் உலகிலேயே மிகவும் பழமையான சிவலிங்கம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த லிங்கத்தின் காலமானது இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்திருக்கலாம் என்றும் மிகப் […]Read More