• October 18, 2024

பூமியில் இருந்து அழிந்து போன உயிரினங்கள் என்னென்ன தெரியுமா? – படித்தால் பிரமித்து

டைனோசரை பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும் .ஏற்கனவே பூமியில் இருந்து அழிந்த ஒரு மிகப்பெரிய உயிரினங்களின் ஒன்றாக இவை திகழ்கிறது. குறிப்பாக இந்த விலங்கானது 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்தது. அதன் பின் இந்த உயிரினம் அழிந்தது போலவே பல உயிரினங்கள் அழிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில் இன்று நமது உலகில் இருந்து அழிந்து போன விலங்குகள் பற்றி பார்க்கலாம். 1.ஹலுசினீயா இது பார்ப்பதற்கு புழுவைப் போல தோற்றம் அளிக்கும். மேலும் […]Read More

“உலகளந்தான் கோல்” கொண்டு நிலத்தை துல்லியமாக அளவிட்டானா தமிழன்..! – ஆச்சரியமான உண்மைகள்..!

விஞ்ஞான வளர்ச்சி எட்டிப் பார்க்காத காலத்திலேயே வியக்கத்தகு பணிகளை செய்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களின் கோரிக்கையை ஏற்று நிலங்களை அளப்பதற்காக உலகளந்தான் கோல் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்தக் கோலினை பயன்படுத்தி தான் நிலத்தை அளந்திருப்பார்கள். மேலும் வரி சலுகைகளை வழங்க நிலங்களை அளக்க இந்த கோல் பயன்படுத்தபட்டு உள்ளது. மேலும் இந்த கோலை வரைபடமாக பதிவு செய்திருக்கிறார்கள். இதனை சில கல்வெட்டுகள் கூறி இருக்கிறது. மேலும் 16 ஜான் அளவுகோலாக இது […]Read More

வீரபாண்டிய கட்டபொம்மன் பெயர் காரணம் என்ன? – தெரிந்து கொள்ளலாமா.?

அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டப்பிடாரம்) ஆட்சி புரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்கர் வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்று இடம்பெற்றிருந்தார்.  இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம் பெல்லாரி ஆகும். வீரம் மிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று.  ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் […]Read More

இந்த உலகில் இருளிலும் ஒளிரும் பூஞ்சை உள்ளதா?

இந்த உலகில் தாவரங்களுக்கு என்று ஒரு முக்கியமான இடம் உள்ளது. தாவரங்கள் இல்லை என்றால் மனித வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். மேலும் தாவரங்கள் வெளியிடுகின்ற ஆக்ஸிஜனைக் கொண்டு மனித இனம் வாழ்ந்து வருகிறது. அத்தகைய தாவர உலகத்தில் பல்வேறு வகையான அரிய தாவரங்கள் உள்ளது. அந்த வரிசையில் பச்சையம் இல்லாமலிருக்கும் தாவரங்களை பூஞ்சைகள்  என்று நாம் அழைக்கிறோம்.இந்த  பூஞ்சைகள் இரவில் எப்படி ஒளிர்கிறது என்பதனை பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம். இவை பயோ லுமினசென்ட் எனும் ஒளிரும் பூஞ்சைகள். […]Read More

யூ.எஃப்.ஓ உண்மையில் உள்ளதா..! – அதனைப் பற்றி பார்க்கலாமா..!

யூ.எஃப்.ஒ என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரிந்தால் மட்டுமே அந்த மர்மத்தை நீங்கள் புரிந்து கொள்வதற்கு எளிமையாக இருக்கும். ஆங்கில மொழியில் இதனுடைய விரிவாக்கம் ஐடென்டிபைட் ஃப்ளையிங் ஆப்ஜெக்ட் அதன் சுருக்கம் தான் யூ எஃப் ஓ என்பது. இப்போது இதற்கான விளக்கம் உங்களுக்கு தெரிந்த நிலையில் இந்த பறக்கும் பொருட்கள் எங்கிருந்து வந்தது என்று நீங்கள் யோசிக்கலாம். 1947 ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி அன்று தான் அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் நகரத்தில் பறக்கும் […]Read More

சங்க நூல்களில் இந்தோனேசியா பற்றிய செய்திகளா? – தரணி ஆண்ட தமிழ் சமூகம்..!

சங்க கால நூல்களில் இந்தோனேசியாவை பற்றி பல செய்திகள் கிடைத்துள்ளதாக மொழியியல் வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் இந்தோனேசியாவிற்கு அருகில் இருக்கக்கூடிய பிலிப்பைன்ஸ்,மொலுக்காஸ்  போன்ற தீவுகளை முந்நீர்ப்பழந்தீவு என குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும் மணிமேகலையில் எந்த தீவினை பன்னீராயிரம் தீவுகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஜாவாவை சாவகத்தீபம், யாவ தீபம் என்றும் சுமித்ரா தீவை திருவிசயம், சொர்ண தீபம் என்று அழைத்திருக்கிறார்கள். இந்த தீவுகளுக்கெல்லாம் தமிழர்கள் சென்று வாணிபம் செய்திருக்கிறார்கள். அதற்கான சான்றுகளும் பாடல் வரிகளில் […]Read More

தமிழன் சம்பிரதாயத்தில் மறைந்துள்ள அறிவியல் உண்மைகள்..!

தமிழன் பகுத்தறிவு வாதம் பேசி பாழாய் போய் கொண்டிருக்கும் மனிதர்கள் கட்டாயம் நமது சம்பிரதாயத்தையும் விட்டு வைக்கவில்லை. இவை அனைத்துமே மூடநம்பிக்கைகள் என்று கூறி அதை மூலையில் தள்ளி வரும் சமயத்தில் அதில் உள்ள அறிவியல் உண்மைகளை அவர்களின் மூளையில் உறைக்கும்படி எடுத்துச் சொல்லக்கூடிய அவசியமான காலகட்டத்தில் தான் இருக்கிறோம். என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்து எல்லாவிதமான வளர்ச்சியை நாம் பெற்றிருந்தாலும் உலகத்தில் வாழக்கூடிய அத்தனை மனிதர்களின் நாகரிகத்திற்கு சவால் விடக்கூடிய வகையில் அவன் கடைபிடித்த சம்பிரதாயங்கள் […]Read More

பாண்டிய மன்னர்களின் கொடி மீன் – இதனை சிம்பாளிக்காக உணர்த்துகிறதா மதுரை மீனாட்சியின்

மூவேந்தர்களில் ஒருவரான பாண்டியர்கள் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளாவின் சில பகுதிகளை ஆட்சி செய்து வந்தார்கள். அந்த வகையில் மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் தான் பாண்டியர்கள். அவர்களின் கொடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரியும். மதுரையில் பாண்டிய குலத்தில் பாண்டிய மன்னரின் மகளாக , பாண்டியர் பேரரசியாக ஆட்சி புரிந்த மதுரை மீனாட்சி அம்மனின் பெயருக்கான காரணம் அவர்களது மீன் சின்னம் என்பது அவரது பெயரை பிரித்துப் பார்க்கும்போது எளிதில் விளங்கும்.மீன் […]Read More

அட நம்பிக்கையில் இத்தனை வகைகளா?- என்னென்ன பார்ப்போமா..!

ஒவ்வொரு மனிதனும் நம்பிக்கையோடு இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதை தொன்று தொட்டு அனைவரும் கூறி வருகிறார்கள். இதனை அடுத்து இந்த நம்பிக்கையை உளவியல் ரீதியாக எட்டு வகையாக பிரித்திருக்கிறார்கள். அந்த எட்டு வகையான நம்பிக்கை மட்டும் மனிதனிடம் இருந்தால் மட்டுமே அவன் வாழ்வில் ஜெயிக்க முடியும். எட்டு வகையான நம்பிக்கைகள் 1.மற்றவர்கள் மீது நாம் வைக்கும் நம்பிக்கை. 2. உங்கள் மீது நீங்கள் வைக்கும் தன்னம்பிக்கை 3. தவறான நம்பிக்கை  4.உங்கள் நடத்தையில் நம்பிக்கை  […]Read More

தூங்கும் போது நடக்கும் மர்மமான விஷயங்கள் என்ன என்று தெரியுமா? – கேட்டால்

விஞ்ஞானத்தில் எவ்வளவு தான் வளர்ந்திருந்தாலும், நீங்கள் தூங்கும் போது உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்ற டீ கோடிங்கை இன்னும் அறிவியல் அறிஞர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி நான் தூங்கும் போது என்ன தான் உடலுக்குள் நிகழும் என்று நீங்கள் உங்கள் மனதுக்குள் பேசுவது நன்றாக கேட்கிறது. நீங்கள் ஆழ்ந்து உறங்கும் போது உங்களுக்குள் ஒரு தூக்க முடக்கம் ஏற்படும்.இதனால் உங்களால் விழித்திருக்கவோ, அசையவோ முடியாத நிலையை உணர்வீர்கள். இதைத்தான் உறக்க முடக்கம் என்று கூறுகிறார்கள். இது உங்களது […]Read More