சித்தர்கள் பற்றி அதிக விளக்கமாக கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நாள் ஒரு மேனியும் புதுப்புது செய்திகளில் நீங்கள் சித்தர்களைப் பற்றி படிக்க தெரிந்திருப்பீர்கள். அந்த வகையில் சித்தர்கள் செய்கின்ற சித்திக்கள் பல உண்டு. இந்த சித்தர்கள் தியானத்தை அதிகப்படுத்தி ஞானம் அடைந்தவர்கள் என கூறலாம். இந்த சித்தர்களுக்கு உள் மனதை அறிந்து கொள்ளக்கூடிய அளப்பரிய ஆற்றல் உண்டு. இவர்கள் யோகக் கலையை பயன்படுத்தி பலவிதமான சித்துக்களை செய்வார்கள். குறிப்பாக எட்டு வகை சித்துக்கள் உள்ளதாக […]Read More
அறிவியல் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் ஒரு உறுப்புக்கு ஏதேனும் பழுது ஏற்பட்டால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. ஆனால் மருத்துவத் துறையில் வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில், உறுப்பு மாற்று சிகிச்சை பற்றி தெரியாத நேரத்தில் கடவுள் சிவபெருமானுக்கே தன் கண்களை தானமாக வழங்கிய கண்ணப்ப நாயனார் தான் உலகில் முதல் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணரா என்று கேட்கத் தோன்றுகிறது. சைவ சமயத்தவர்களால் பெரிதாக மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவராக […]Read More
என்னால் மட்டும் ஏனோ எதுவுமே செய்ய முடியவில்லை என்று நீங்கள் துவண்டு இருந்தால், அதற்கு காரணம் உங்கள் மீது இருக்கக்கூடிய அபரிமிதமான நம்பிக்கையை உங்களால் செயல்படுத்த முடியவில்லை என்று தான் அர்த்தம். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும், உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லவும், இது போன்ற தன்னம்பிக்கை தரக்கூடிய வரிகளை தினமும் நீங்கள் சொல்லி வந்தாலே போதும். கட்டாயம் முன்னேற்றம் ஏற்படும். மார்ட்டின் லூதர் கிங்கின் கூற்றுப்படி வாழ்க்கையில் கஷ்டங்கள் வலிமையானது. ஆனால் அந்த […]Read More
நாம் எவ்வளவோ, வார்த்தைகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம். அதில் குறிப்பாக ஓகே என்ற வார்த்தையை எந்த இடத்திலும் எளிமையாக பயன்படுவது வழக்கமான விஷயமாக உள்ளது. அந்த வகையில் இந்த ஓகே என்ற சொல் எப்படி பிறந்தது. அதனுடைய சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாகவும், விளக்கமாகவும் பார்க்கலாம். என்ன மச்சி ஓகே-வா என்று கேட்கக்கூடிய, இந்த ஓகே என்ற வார்த்தையின் பயன்பாடானது 182 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. அதாவது 1839 ஆம் […]Read More
கி.பி நான்காம் நூற்றாண்டில் பல்லவர்கள் தமிழகத்தை ஆள ஆரம்பித்தார்கள் என கூறலாம். ஆனால் பல்லவர்களின் ஆட்சியானது ஏழாம் நூற்றாண்டில் வலிமையோடு விஸ்வரூபம் எடுத்தது. பல்லவ ஆட்சியானது சிவ ஸ்கந்தவர்மனால் துவங்கப்பட்டு, சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்மவிஷ்ணு காலத்தில் விரிவடைந்தது. பல்லவர் காலத்தில் தமிழ்நாட்டில் இலக்கியம், கலை, ஓவியம் போன்றவை சிறப்பாக வளர்ச்சி அடைந்தது. தமிழகத்தில் பல்லவர்கள் ஆண்ட காலத்தை ஒரு பொற்காலம் என்று கூறலாம். இந்த சமயத்தில் தமிழ்நாட்டில் கணக்கில்லா கற்கோயிலும், பல வகையான […]Read More
இந்து சமயத்தை பொறுத்தவரை நான்கு விதமான உலகங்கள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் இந்த நாகலோகம். இந்த நாகலோகத்தை பாதாள லோகம் என்றும் கூறுவார்கள். நாகலோகத்தின் தலைவனாக நாகராஜன் இருப்பதாகவும், அவரின் மனைவி நாகராணி எனவும் கூறப்படுகிறது. இந்த நாகலோகத்தில் நாக இனத்தவரும், முப்பத்து முக்கோடி தேவர்கள் ஒரு சேர இருப்பார்கள். நாம் வாழக்கூடிய பூலோகத்தைப் பற்றி தான் நமக்கு பல்வேறு விஷயங்கள் தெரியுமே தவிர நமக்கு மேலே இருக்கக்கூடிய மேலோகத்தைப் பற்றியும், […]Read More
அமெரிக்காவில் ரயில் விபத்தினால் உயிரிழந்த ஒருவர் செல்போனில் இருந்து 35 முறை தனக்கு நெருக்கமானவர்களோடு போன் செய்து உள்ளதாக செய்திகள் தெரிய வந்துள்ளது. 1950 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி கலிபோனியாவில் பிறந்தவர் சார்லஸ் இ. பெக். இவர் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏஜென்ட் ஆக பணி புரிந்திருக்கிறார். மேலும் இவர் தான் காதலித்து வந்த காதலியை திருமணம் செய்து ஒன்றாக வாழ வேண்டும் என்று நினைத்திருக்கிறார். ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு விவாகரத்தை […]Read More
செயற்கை நுண்ணறிவு ரோபோவை பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பாக செயற்கை நுண்ணறிவு பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியலின் மேம்பட்ட வளர்ச்சி நிலையின் உச்ச நிலை எனக் கூறலாம். இதன் மூலம் மனிதர்களைப் போல உள்ள இயந்திரங்களை உருவாக்கி அவற்றை தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்த முடியும். இந்த ரோபோக்கள் நீங்கள் கூறும் எந்த ஒரு விஷயத்தையும் உள் வாங்கிக் கொண்டு அதுவாக செயல்படுவதால் தான் இதனை செயற்கை […]Read More
மனித வாழ்க்கையின் அடிப்படையே நம்பிக்கையில் தான் இருக்கிறது. இந்த நம்பிக்கையை நீங்கள் உங்களுக்குள் விதைக்கும் போது தான் அது தன்னம்பிக்கையாக உருவெடுக்கிறது. எப்போதும் மனித மனம் ஒரு தேடலில் இருக்கும். அந்தத் தேடல் உங்களால் மட்டுமே கண்டறியப்படக்கூடிய விதத்தில் அமைந்தால், அது மிகவும் சிறப்பான மாற்றத்தை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே தான் உன்னால் முடியும். இல்லை உன்னால் மட்டுமே முடியும் என்ற தாரக மந்திரத்தை உங்களுக்குள் நீங்கள் சொல்ல, சொல்ல உங்கள் வாழ்வில் நீங்கள் […]Read More
இந்த உலகில் இது வரை அவிழ்க்கப்படாத மர்மங்கள் பல உள்ளது. அந்த வகையில் இன்று என்வைட்டினெட் (Envaitenet Island) தீவில் ஒளிந்து இருக்கும் மர்மத்தை பற்றி விரிவாக பார்க்கலாம். கென்யாவில் இருக்கக்கூடிய பாலைவன கடலான துர்கானா ஏரி மிகச்சிறந்த சுற்றுலா தலமாக பயணிகளால் கவரப்பட்டுள்ளது என்பதால் இந்த பகுதிக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இங்கு இருக்கக்கூடிய தீவின் பெயர் என்வைட்டினெட் தீவு (Envaitenet Island) என்பதாகும். இந்த தீவின் பெயருக்கான அர்த்தமானது […]Read More