• October 18, 2024

முருகனுக்கு சேவல் கொடியும், மயிலும் ஏன் கூடவே இருக்கிறது?

1.நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வேள்பாரி தொடரில் வரும் முருகனின் கதை. கபிலரிடம் பாரி சொன்ன முருகனின் கதை இதுதான். 2.முருகனுக்கு ஏன் சேவல் கொடியும், மயிலும் கூடவே இருக்கிறது?Read More

தினமும் இரவு உறங்கும் முன் இதை கேளுங்கள்!

1.தினமும் இரவு தூங்கும் முன்பு கேட்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ இது. 2.இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள். 3.நாளைய நாள் உங்களுடைய நாள்…Read More

“தரமான விதைகளை தேர்வு செய்த தொழில்நுட்பமா?” – முளைப்பாரி..!

எந்த ஓரு நாடும் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால் அந்த நாட்டின் ஏர்முனையும், போர் முனையும் வலிமையோடு இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.   அந்த வகையில் சங்க காலம் முதற்கொண்டு விவசாயத்தில் பல யுக்திகளை தமிழர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். மேலும் உழவுத் தொழிலுக்கு என்று அன்றே பல கருவிகளை பயன்படுத்திய பெருமை தமிழர்களுக்கு உண்டு. அந்த வகையில் விவசாயிகள் ஆடி பட்டம் தேடிப்பார்த்து, விவசாயம் செய்வதோடு மட்டுமல்லாமல் தகுந்த நேரத்தில் அறுவடையும் செய்திருக்கிறார்கள். அப்படி  அறுவடை […]Read More

“வெற்றியடைய 10 வழிகள்..!”- டிப்ஸ் யூஸ் பண்ணி பாருங்க..

ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்க்கையில் பல விதமான வெற்றிகளை பெற வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே இருக்கும். அப்படிப்பட்ட வெற்றியை நாம் அடைவதற்கு பல வழிகளை கையாளுவோம். எனினும் சிலர் வாழ்க்கையில் வெற்றி கிட்டும் என்று நினைக்கும் சமயத்தில் வெற்றி கை நழுவி சென்று விடும்.   இந்த வெற்றியை தவற விட்ட நண்பர்கள் வாழ்க்கையில் துவண்டு போவது இயல்பான விஷயமே. எனினும் மீண்டும் வெற்றியடைய என்ன வழி என்பதை ஆராய வேண்டுமே, ஒழிய அதை விடுத்து […]Read More

“என்னது.. டைனோசர்கள் காலத்துக்கு முன்பே வாழ்ந்த உயிரினம்..!” – உயிரோடு உலாவுதா?

விசித்திரங்கள் நிறைந்திருக்கும் இந்த உலகத்தில் மிரட்டக்கூடிய வகையில் ஆச்சரியங்கள் நிலவி வருகிறது. அந்த வகையில் இந்த பூமியில் ஒரு காலத்தில் அனைவரையும் மிரள வைத்த டைனோசர்கள் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவற்றை பற்றி உங்களுக்கு அதீத அறிவு இருக்கும்.   சுமார் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டி கொண்டிருந்த டைனோசர்களைப் போலவே இந்த டைனோசர்கள் வாழும் காலத்திற்கு முன்பே வாழ்ந்து வரும் உயிரினம் இது தான் என்று கூறினால் கட்டாயம் […]Read More

“சங்க இலக்கியங்களில் கடவுள்..!” – ஓர் அலசல்..!

தமிழ் மொழியின் தோற்றமானது ஆய்வாளர்களின் கணிப்புப்படி கிட்டத்தட்ட கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டுவிட்டது. மேலும் தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.   இதன் பிறகு தான் சங்க இலக்கியங்கள் அனைத்தும் தோன்றி உள்ளது. இந்த சங்க இலக்கியங்களில் 473 புலவர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இதில் 2381 பாடல்கள் அடங்கியுள்ளது.   இச்சங்க இலக்கிய நூல்களானது தமிழர்களின் வாழ்க்கை, காதல், போர், வீரம், ஆட்சி அமைப்பு, வணிகம் போன்றவற்றை மிக அழகான […]Read More