• October 18, 2024

மனதில் உள்ளதை நிறைவேற்றும் கேச்சியோபால்ரி (Khecheopalri Lake) ஏரி..! – அதுவும் நம்

உங்கள் மனதில் நிறைவேறாத ஆசை இன்றுவரை உள்ளதா? அப்படி என்றால் உங்கள் ஆசை நிறைவேற வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? அது கட்டாயம் நிறைவேற வேண்டும் என்று எண்ணுபவர்கள் அவசியம் போய் பார்க்க வேண்டிய மந்திர ஏரி தான் கேச்சியோபால்ரி (Khecheopalri Lake) ஏரி. இந்த ஏரியை பார்வையிட வரக்கூடிய மக்கள் இந்த ஏரியின் முன் நின்று கொண்டு தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்ற வேண்டிக் கொள்கிறார்கள். அவ்வாறு வேண்டிக் கொள்ளும் போது அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றுவதாகவும் கூறி இருக்கிறார்கள். […]Read More

 செவ்வாய் கிரகத்தில் இருந்த ஏலியன்களை நாசா கொலை செய்ததா? – பகீர் தகவல்

தற்போது ஏலியன்கள் பற்றி பரவலாக மக்கள் மத்தியில் பலவிதமான கருத்துகளும் பேச்சுக்களும் பரவி வருகின்ற வேளையில் செவ்வாய் கிரகத்தில் இருந்த ஏலியன்களை நாசா கொலை செய்து விட்டதாக ஒரு விஞ்ஞானி பரபரப்பான தகவலை பகிர்ந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 50 ஆண்டுகளுக்கு முன்னரே செவ்வாய் கிரகத்தில் வேட்டுகிரக வாசிகள் இருப்பதை நாசா கண்டுபிடித்து விட்டதாகவும், அதனை தற்செயலாக நாசா நிறுவனம் கொன்று விட்டதாகவும் அவர் கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஞ்ஞானி பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டிர்கா […]Read More

தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா..! – சுவாரசிய தகவல்கள்..

இந்தியாவின் தேசிய பறவையாக மயில் திகழ்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் மாநில பறவையாக மரகத புறா உள்ளது என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். அப்படி என்ன இந்த மரகத புறாவில் என்ன சிறப்பு உள்ளது இதை ஏன்? நமது மாநில பறவையாக மாற்றினார்கள் என்பது பற்றிய சுவாரசியமான தகவல்களை பற்றி எந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டின் மாநில பறவையான மரகத புறா ஆங்கிலத்தில் எமரால்ட் டோவ் (Emerald Dove) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் […]Read More

என்னது “ராஜா ராம் மோகன் ராய்” கல்லறை பிரிட்டனிலா? – உண்மை நிலவரம்

வரலாற்று ஆசிரியர்களால் இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படும் ராஜா ராம் மோகன் ராய் பெண் இனத்திற்கு அளப்பரிய சாதனையை செய்து சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை அடியோடு அழித்த பெருமையை பெற்றவர். ஆங்கிலேயர்கள் நாட்டை அடிமைப்படுத்தி இருந்த சமயத்தில் பழமை வாதத்தால், பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவலங்களை அடியோடு அழிக்க புறப்பட்ட மாபெரும் சக்தியாக ராஜாராம் மோகன் ராய் இருந்தார். இந்துக்களின் பழமையான சிலை வழிபாடு மற்றும் பழமை வாத பழக்க வழக்கங்களுக்கும், மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி […]Read More

 எதிரிகளை துவம்சம் செய்யும் கருங்காலி..! – அட இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

தற்போது மக்கள் மத்தியில் கருங்காலி மாலை பற்றிய விஷயங்கள் பல்வேறு விதத்தில் பரவி வரக்கூடிய வேளையில் கருங்காலி மாலையை அணிவதால் என்னென்ன பயன்கள் ஏற்படுகிறது. உண்மையில் கருங்காலிக்கு சக்தி உள்ளதா? என்பது பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். கருங்காலி மாலையை பயன்படுத்துவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள் உள்ளது. ஆண், பெண் இருவரும் இந்த மாலையை பயன்படுத்தலாமா? கூடாதா? என்று நினைத்து வருகிறார்கள். அந்த வகையில் ஆண், பெண் இருவருமே எந்த கருங்காலி மாலையை […]Read More

அட அழுதா காசா? – இறப்பு வீட்டில் அழுவதற்கு புக்கிங் செய்யப்படும் பெண்கள்..

உலகம் எங்கே சென்றது என்பதை கணிக்க முடியாதபடி சில நிகழ்வுகள் நம்மை ஆச்சிரியத்தில் தள்ளுவதோடு, இப்படி எல்லாம் நடக்க வாய்ப்புகள் உள்ளதா? அட.. இதற்கெல்லாம் காசு கொடுப்பார்கள் என்று என்ன கூடிய வகையில் பணம் வாங்கிக் கொண்டு இறுதி சடங்கு அழும் பெண்கள் பற்றிய விரிவான கருத்துக்களை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். இவர்கள் அழும் போது அது உண்மையான கண்ணீரா? என்று யாராலும் கணிக்க முடியாது. எனினும் இவர்கள் ஓலம் போட்டு அழுவதற்காகவே புக் […]Read More

 நம்ம சந்திரயான் 3 இறங்கியது நிலவின் தென் துருவம் இல்லையா? – பகீர்

நிலவில் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் என்று கதை பேசி, நம் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டிய நாம் இன்று நிலவின் தென் பகுதியை உலக நாடுகள் எதுவும் எட்டிப் பார்க்காத இடத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பி தென் துருவ ரகசியத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய முதல் நாடு என்ற பெயரை தட்டிச் சென்றோம். இந்திய வரலாற்றின் மகத்தான சாதனையாக இது உள்ளதோடு மட்டுமல்லாமல், விண்வெளி துறையில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக நாம் சாதித்து விட்டோம் […]Read More

“அழிவின் விளிம்பில் இருக்கும் புதர் தவளை..!” – கேரளா, மூணாறில் கண்டுபிடிப்பு..

இந்த உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு எண்ணற்ற உயிரினங்கள் இந்த உலகில் வாழ்ந்து வந்துள்ளது. சில காலகட்டத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களின் காரணங்களால் பல வகையான உயிரினங்கள் இந்த மண்ணில் நிலைத்து நிற்காமல் அழிந்துள்ள விஷயம் உங்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த வகையில் தற்போது அழிந்து வரும் உயிரினப் பட்டியலில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் புதர் தவளை என்று அழைக்கப்படுகின்ற “உத்தமன்ஸ் ரிட் புஷ்” எனும் தவளை இனமானது தற்போது மூணாறில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு […]Read More

Xoxo காதலர் தின சோக வரலாறு… என்ன சொல்கிறது?..

புத்தாண்டுக்கு அடுத்து சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு என்றால் அது காதலர் தினம் தான். பூக்கள், பரிசுகள், முத்தங்கள் தாண்டி காதலர் தினம் உருவான சோக வரலாறு தெரியுமா? அதைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம் ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து […]Read More

“வாழ்க்கையில் நம்பிக்கையை தூண்டும் பொன்மொழிகள்..!” – அவசியம் படியுங்கள்..

எடுக்கின்ற பிறவிகளிலேயே மிகச் சிறந்த பிறவியாக கருதப்படும் இந்த மனிதப் பிறவியில் மனிதர்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கையோடு இருக்கும் பட்சத்தில் தான் அவர்களது வாழ்க்கை வளமாக மாறும். இந்த சமயத்தில் எத்தகைய இடர்கள் ஏற்பட்டாலும், அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை ஆழமாக நீங்கள் பற்றிக் கொண்டால் கட்டாயம் அனைத்தையும் தவிடு பொடியாக்கி வெற்றியை நோக்கி பயணம் செய்வீர்கள். அந்த வகையில் உங்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தக் கூடிய சில நம்பிக்கை பொன்மொழிகளை இந்த கட்டுரையில் படித்து […]Read More