• October 19, 2024

நம்பர் ஒன் இடத்திற்கு வருமா இந்தியா? விண்வெளிச் சந்தையில் இத்தனை வருவாயா?

ரஷ்யாவையும், சீனாவையும் பின்னுக்கு தள்ளி விண்வெளி சந்தையில் முன்னுக்கு வரும் இந்தியா.. உலக நாடுகளில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை தற்போது பிடித்து விட்டது இதற்கு காரணம் சந்திரயான் 3 கொடுத்த வெற்றி தான். இந்த வெற்றிக் கனியை சுவைத்ததை அடுத்து சூரிய கோளை ஆராய கூடிய வகையில் ஆதித்யா L1 விண்ணில் ஏவி வெற்றிக்கனியை பறிக்க இஸ்ரோ மற்றும் இந்தியர்கள் காத்திருக்கிறார்கள். ஏற்கனவே அமெரிக்காவானதே சூரியனின் இருக்கக்கூடிய L2 புள்ளிக்கு விண்கலத்தை அனுப்பியது. இதனை […]Read More

“உலகில் மிக பெரிய புத்தர் கோவில் எதற்கு அடியில் கிடந்தது..? –  அதிர்ச்சிகரமான

உலகின் மிகப்பெரிய புத்தர் கோவிலானது இந்தோனேசியாவின் சென்ட்ரல் ஜாவா மாகாணத்தில் இருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த புத்தர் கோவில் போரோபுதூர் (Borobudur Temple) என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. வரலாற்று ஆவணத்தின் படி இந்த புத்தர் கோயில் கிபி 778 க்கும் 850 க்கும் இடைப்பட்ட காலத்தை கட்டப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மிக உயரமான மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோயில் மகாயான புத்த கோயில் என கூறலாம். இந்த கோவிலானது மொத்த யாத்திரிகர்களுக்கும், சாகசம் […]Read More

அதிக இளநீர் குடிப்பதால் இவையெல்லாம் ஏற்படுமா? அடடா இத்தனை நாள் தெரியவில்லையே..

பொதுவாகவே இளநீர் அருந்துவது மிகவும் சிறப்பானதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இளநீருக்கு திசுக்களை அதிகளவு வளர்க்கக்கூடிய தன்மை இருப்பதால் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் இளநீர் குடிப்பது மிகவும் சிறப்பானது என்று கூறுவார்கள். மேலும் உங்கள் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இயற்கை பானமான இளநீரை குடிப்பதால் உடலுக்குள் எந்த வித தீமையும் ஏற்படாமல் நன்மை பயக்கும் உடலும் குளிமையாகும். எனினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட அளவே  […]Read More

ஆதித்யா L 1 திட்டத்திற்கு தலைமை தாங்கும் தமிழச்சி..!” – நிகர் ஷாஜி..

நேற்று விண்ணில் வெற்றி கரமாக சீறிப்பாய்ந்த ஆதித்யா L1 விண்கலமானது சூரியனை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு தலைமை தாங்கும் தமிழச்சி தான் நிகர் ஷாஜி. ஏற்கனவே சந்திர மண்டலத்தின் தென் துருவத்தை அடைந்து உலக அரங்கில் வரலாறு படைத்த இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்தில் இந்த சந்திராயான் 3 மிஷினில் பணியாற்றியவர்கள் தமிழர்கள் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வரிசையில் தற்போது சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆதித்யா L1 மிஷினில் […]Read More

யார் இந்த பகளா முகி? – இந்த தேவிக்கும் விக்ரமாதித்தனுக்கும் என்ன சம்பந்தம்..

பகளா முகி யார்? என்று இன்றும் பல பேருக்கு தெரியாது. இவரின் விசித்திர வரலாற்றை சொல்லும்போது உங்களுக்கு கட்டாயம் வியப்பு ஏற்படும்.இந்த தேவிக்கும் வேதாள விக்ரமாதித்தனுக்கும் என்ன சம்பந்தம்? இந்து சமயத்தை பொருத்தவரை பலவகையான தெய்வ வழிபாடு பல் வேறு இனங்களின் மத்தியில் காணப்படுகிறது. அந்த வகையில் இந்த பகளா முகி தேவியை பற்றி இந்தக் கட்டுரையில் நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். முதலில் பகளா முகி என்பதன் பெயர் காரணத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த சொல் […]Read More

புராண காலத்தில் விளையாடப்பட்ட சதுரங்க விளையாட்டு..! – அது தாங்க செஸ்.. ஆடலாமா..

நம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எண்ணற்ற விளையாட்டுகளை விளையாடி வருகிறோம். அந்த வகையில்  மனிதனுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி தருவதோடு மட்டுமல்லாமல், மூளையை தூண்டு விடுகின்ற அற்புத ஆற்றல் படைத்த விளையாட்டாக சதுரங்க விளையாட்டு உள்ளது. இந்த சதுரங்க விளையாட்டு புராண காலத்தில் இருந்தே விளையாடப்பட்டுள்ளது என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியத்திற்கு உள்ளாவீர்கள். சூது ஆட்டம் என்று அழைக்கப்பட்ட தாய கட்ட ஆட்டம் தான் மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் மற்றும் கௌரவர்களால் விளையாடப்பட்ட விளையாட்டு என்பது உங்களுக்கு […]Read More

பண்டமாற்று முறையில் சிறந்து விளங்கிய தமிழர்கள்..!” – எப்படி தெரியுமா?

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டில் நடக்கும் உள்நாட்டு வாணிபம் மற்றும் வெளிநாட்டு வாணிபம் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் பண்டைய தமிழர்கள் திரை கடல் ஓடி திரவியம் தேடி வியாபாரக் கலை செய்திருப்பது பற்றி உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் பல வகையான பண்டங்களை சுமந்து கடல் கடந்து அயல்நாடு வரை சென்று வியாபாரம் செய்த தமிழர்கள் கடன் சார் வரலாறு சிறப்புமிக்க ஒன்றாக இன்று வரை உள்ளது. […]Read More

இணையே இல்லாமல் முட்டையிட்ட முதல் முதலை..!”- வியப்பில் விஞ்ஞானிகள்..

மூட்டையிட்டு குஞ்சு பொரிக்க கூடிய அனைத்து வகையான விலங்குகளும் ஆண் இணையோடு சேர்ந்துதான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் என்று இதுவரை ஆய்வாளர்கள் நம்பி இருந்தார்கள். அந்த நம்பிக்கையை தகர்க்க கூடிய வகையில் சுயமாக இனப்பெருக்கம் செய்த முதலை பற்றி தான் எந்த கட்டுரையில் விரிவாக பார்க்க உள்ளோம். கோஸ்ட்டரிக்காவில் சுமார் 16 ஆண்டுகள் ஆண் துணை இல்லாத முதலை ஒன்று முட்டையிட்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். தாயின் மரபியல் அம்சத்தோடு வளர்ச்சி அடைந்த கருவாக உள்ளது என்பதால் […]Read More

ஆச்சரியப்படக்கூடிய வகையில் Ostrich கால்களோடும் மனிதர்கள்..! – அதுவும் ஜிம்பாப் வே பழங்குடி

வடோமா பழங்குடி மக்கள் ஜிம்பாப்வேயின் வடக்கு பகுதியில் இருக்கும் கயம்பா என்ற இடத்தில் வசித்து வருகிறார்கள். வேட்டையாடுதலை தனது பாரம்பரியமாக கொண்டிருக்க கூடிய இந்த மக்கள் சாம்பேசி நதி பள்ளத்தாக்கில் அதிக அளவு வாழ்ந்து வருகிறார்கள். இந்த மக்களிடம் காணப்படக்கூடிய ஒரு அரிய ஒரு மாற்றமானது இயற்கையால் படைக்கப்பட்ட மனிதனிடம் எப்படி இந்த உடல் ரீதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை பலர் மனதிலும் கேள்வியாக மாற்றிவிட்டது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை படைத்திருக்கும் மனிதன் மனித […]Read More

 “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்..!” – பழமொழியின் உண்மையான அர்த்தம்..

பெண்கள் கர்ப்பம் ஆனதை உறுதி செய்ய இன்று எண்ணற்ற வழிமுறைகள் உள்ளது. இதனை அறிவியல் தொழில்நுட்பம் வளராத காலத்தில் எப்படி கண்டுபிடித்தார்கள் என்ற சிந்தனை எல்லோருக்கும் ஏற்படுவது இயல்பு தான். கர்ப்ப பரிசோதனை கருவிகள் 1960 க்கு பின்பு தான் சண்டை படுத்தப்பட்டது. அதற்கு முன்பு இருந்த பெண்கள் எப்படி தங்கள் கர்ப்பமானதை உறுதி செய்தார்கள் என்பதைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே கர்ப்பமான பெண்களின் சிறுநீரில் உள்ள ஹியூமன் கோரியோனிக் […]Read More