• October 19, 2024

நீங்க தலைவர் ஆவதற்கு முதல் படி..! இத படிங்க பாஸ்..

தலைமை தாங்குவதற்கு நீங்கள் சரியான நபரா? என்பதை நீங்கள் முதலில் ஒரு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.  பின்பு நீங்கள்  தலைவர் ஆக விரும்பினால் ஒரு மூலையில் உட்கார்ந்திருக்க வேண்டாம்.  அந்த பதவிக்கு நீங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே அதற்கு தயாராகும் வகையில் உங்களது தொடர்புகளை வளர்த்து கொள்ள வேண்டும். உங்களுக்கு தேவையான பாதையை அமைக்கவும், உங்களது திறமையை நிரூபிக்கவும், உங்களுக்கு பல வழிகள் இருக்கும் போது உங்களது நிலை சற்று இறங்கினால் கூட நீங்கள் அதை பொருட்படுத்த வேண்டாம். […]Read More

“காலக் கணியம்” சொல்லும் 2037 – அட இவ்வளவு விளைவுகள் இருக்கா?

இந்த உலகில் எவ்வளவோ தீர்க்க தரிசிகளை பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உதாரணமாக பாபா வங்காவை எடுத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதை துல்லியமாக தங்களது கணிப்பில் மூலம் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர்கள். தீர்க்கதரிசிகள் எப்போதும் எதையும் தீர்க்கமாக கூறாமல் சூட்சுமமாக கூறியிருப்பார்கள். அந்த வரிசையில் நோஸ்ட்ராடாமஸ் கூறிய கருத்துக்கள் சித்தர் காகபுஜண்டர் கணிப்பையும் இணைத்துப் பார்க்கும்போது 2037 பல விதமான மாற்றங்களை நாம் சந்திக்க இருக்கிறோம் என்பது உறுதியாக தெரிகிறது. கலியுகத்தில் நடக்க […]Read More

என்ன சொல்றீங்க சீனாவுக்குள்ள கல் காடா? – அப்படி என்ன ஆச்சரியம் இருக்கு..

இந்த பூமியில் எத்தனையோ வகையான காடுகளை பார்த்திருப்பீர்கள். அதிலும் அடர்ந்த காடுகள் ஊசி இலை காடுகள் மற்றும் பசுமையாக இருக்கும் பசுமை மாறா காடுகள் என நாம் கூறிக் கொண்டே செல்லலாம். ஆனால் சீனாவில் இருக்கின்ற கல் காடுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அட.. கல்லால் காடுகள் எப்படி உருவானது? என்று நீங்கள் உங்களுக்குள் பேசிக் கொள்வது எங்களுக்கு தெரிகிறது. ஸ்டோன் ஃபாரஸ்ட் என்று அழைக்கப்படக்கூடிய இந்த இடம் ஒரு முக்கிய சுற்றுலா தளமாக சீனாவில் திகழ்கிறது. […]Read More

“கிருஷ்ணரின் துவாரகை கடலுக்கடியில் உள்ளதா?”- உண்மையில் அகழ்வாராய்ச்சியில் என்ன கிடைத்தது?

இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பாகவத புராணத்தில் கிருஷ்ண பெருமானின் பிறப்பு, வளர்ப்பு, காஞ்சவதா, மதுராவுக்கு திரும்புதல், தப்பித்தல், துவாரகையை நிறுவுதல், வீரம் மற்றும் யாதவர்களின் வீழ்ச்சியை பற்றி மிகவும் விவரமாக எடுத்துக் கூறுகிறது. இந்த புராணத்தை தவிர மகாபாரதம் மற்றும் விஷ்ணு புராணத்தில் பகவான் கண்ணனை பற்றிய குறிப்புகளை அதிகளவு தந்துள்ளது. மேலும் கண்ணன் ஹம்சனை அளித்த பிறகு மகதத்தை ஆட்சி செய்து வந்த ஐரா சங்கனுக்கு கோபம் ஏற்பட்டது. இந்த ஐரா சங்கன் கம்சனின் […]Read More

“ஆசானை சிறப்பிக்கும் ஆசிரியர் தினம்..! – வணங்கி, வாழ்த்தும் Deep Talk Tamil..

மாதா, பிதா, குரு,தெய்வம் என்ற சொற்றொடர்கள் உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். இந்த சொற்றொடர்களில் கடவுளுக்கு முன்னால் நமக்கு கற்றுத் தரும் ஆசானை வைத்து அழகு பார்த்து அந்தஸ்தை தந்திருக்கும் ஆசிரியர் தினம் இன்று. இந்த தினத்தில் ஆசிரியர்கள் அனைவருக்கும் Deep Talk Tamil சார்பில் வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிரியராக பணி புரிவது என்பது கல்வியை மட்டும் கற்றுக் கொடுப்பதல்ல. ஒவ்வொரு குழந்தைகளுக்கும் நல்ல ஒழுக்கத்தையும், ஆன்மீகத்தையும், பொது அறிவையும் கற்றுக் கொடுத்து வீட்டிற்கும், […]Read More

இச்சாசக்தி..! – அட இவ்வளவு விஷயங்கள் இருக்கா…

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று சக்திகளை மூன்று வகையாக பிரித்து பக்குவமாக இந்து மதம் இன்றைய அறிவியல் கூட உணர்த்த முடியாததை மனிதர்களுக்கு பக்குவமாக உணர்த்தி உள்ளது. அந்த வகையில் இச்சா சக்தி என்றால் என்ன? இந்த சக்தியால் என்னென்ன நன்மைகள் நமக்கு ஏற்படுகிறது? இந்த சக்தியை கொண்டு என்ன செய்யலாம்? இதனால் மனித இனத்திற்கு என்ன பயன்? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான விடையை இக்கட்டுரைகள் தெளிவாக பார்க்கலாம். இச்சை என்ற […]Read More

அட.. அது என்ன? யோகி.. போகி.. ரோகி சித்தர்கள் என்ன சொல்கிறார்கள்..

ஐம்புலன்களையும் அடக்கி தெய்வ நிலையை எட்டியவர்களை சித்தர்கள் என்று கூறலாம். இந்த சித்தர்கள் மனிதகுலம் செழித்து வளர எண்ணற்ற நன்மைகளையும், வழிமுறைகளையும் வகுத்து தந்ததோடு சித்த மருத்துவத்தையும் விட்டுச் சென்றவர்கள். இந்த சித்தர்களின் கருத்துப்படி யார் யோகி யார்? போகி யார்? ரோகி யார்? என்பதை விரிவாக தெரிந்து கொள்ளும்போது நம் வாழ்க்கையில் நூறாண்டு ஆரோக்கியமாக நோய் நொடி இல்லாமல் வாழலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம். இந்த […]Read More

சென்னையில் உள்ள பழமையான பாரம்பரிய இடங்கள்..! – நீங்களும் விசிட் செய்யுங்க..

யுனெஸ்கோ அறிவித்த உலக பாரம்பரிய தளங்கள் இந்தியாவில் மட்டும் 36 தளங்கள் இருக்கின்றன. இதன் அடிப்படையில் சென்னையில் நாம் அன்றாடம் கடந்து செல்லக்கூடிய பாரம்பரியமான இடங்களில் ஏழு முக்கியமான இடங்களின் பட்டியலைஉங்களுக்கான இந்தப் பதிவில் பார்க்கலாம்.  இதில் முதலாவதாக வருவது புனித ஜார்ஜ் கோட்டை இந்தியாவில் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டையாக புனித ஜார்ஜ் கோட்டை கருதப்படுகிறது. பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் என்ற இரண்டு ஆங்கில அதிகாரிகளின் முயற்சியால் 1963 ஆம் ஆண்டு இந்தக் […]Read More

உங்கள் மூளையை எப்போதும் ஆக்டிவாக வைத்துக் கொள்ள இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மனிதரும் தனக்கு என்று கிடைத்திருக்கும் பணியை சிறப்பாக செய்ய மூளையின் பயன்பாடு மிகவும் முக்கியமான ஒன்று. மூளை சோர்வு அடையாமல் எப்போதும் ஆக்டிவாக இருந்தால் மட்டுமே நல்ல திட்டங்களையும், நல்ல செயல்களையும் மிக நேர்த்தியான முறையில் நாம் செயல்படுத்த முடியும். அப்படி மூளை சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் ஒவ்வொரு மனிதனின் மனநிலை மிகச் சிறிய முறையில் இருக்க வேண்டும். எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல மனநிலை இருக்கும் […]Read More

செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தாவிடமிருந்து குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய குணங்கள்..!

இளம் செஸ் மாஸ்டர் ஆன பிரக்யானந்தா இந்த சின்ன வயதில் அளப்பரிய சாதனையை படைத்து புகழில் உச்சத்தை ஏட்டி இருக்கிறார். இவரின் வளர்ப்பு மற்றும் பண்பு நலன்கள் பலவும் இன்றைய குழந்தைகள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக படிக்கலாம். விஸ்வநாத ஆனந்திக்கு பிறகு செஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொடுத்திருக்கக் கூடிய இளம் விளையாட்டு வீரர் பிரக்யானந்தா செஸ் உலகக்கோப்பை போட்டியில் […]Read More