பொதுவாகவே வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் நாய்க்கு அடுத்த இடம் பூனைக்குத்தான். இந்த பூனைகள் உங்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் அவை ஒரு சதுர பெட்டியில் படுத்து உறங்குவதை பலமுறை நீங்கள் பார்த்து இருக்கலாம். அதுமட்டுமல்லாமல் இந்த பூனைகள் செய்யும் சேட்டைகளை யாரும் மறந்து விட முடியாது. அப்படி வளரும் பூனைகளின் சேட்டைகளை நீங்கள் இன்ஸ்டா பக்கத்திலும், ரீல் பகுதிகளிலும் பதிவிடுவதை பார்த்து இருக்கலாம். சேட்டைகள் செய்து நம்மை மகிழ்விக்கின்ற பூனைகள் இது போன்ற சதுர பெட்டிகளில் […]Read More
உலகில் இருக்கும் அனைத்து விதமான மதங்களுக்கும் முன்னோடியாக இந்து மதம் இருக்கிறது என்று நாம் ஆணித்தரமாக கூறக்கூடிய வகையில் உலகம் முழுவதும் பரவி இருக்கும் இந்துக் கோயில்கள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் மட்டும் தான் இந்து மதம் பறந்து விரிந்து தனது கிளைகளை பரப்பி உள்ளது என்று நினைப்பவர்களுக்கு, மிக பெரிய உண்மையை உணர்த்தக்கூடிய வகைகளில் நமது நாட்டில் இருக்கும் கோயில்களைப் போலவே வெளிநாட்டில் கட்டப்பட்டிருக்கும் இந்து கோயில்கள் இந்து மதத்தின் […]Read More
மனிதம் எங்கே செல்கிறது என்று ஒரு மிகப்பெரிய கேள்வியை தற்போது நடந்து இருக்கும் சம்பவங்கள் எழுப்பியுள்ளது. அடுக்கடுக்காக நடக்கக்கூடிய கொலை மற்றும் தற்கொலைகள் மனிதர்களின் மனம் சுருங்கி விட்டது என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி விட்டது. அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் தற்போது பலர் மத்தியிலும் பேசும் பொருளாக உள்ளது. இதற்கு காரணம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்த பெற்றோர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு சிறுவனை ஸ்பீக்கர் […]Read More
பொதுவாகவே ஒரு கரு உருவாக வேண்டும் என்றால் அதற்கு விந்தணு, முட்டை மற்றும் கருப்பை தேவை என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். ஆனால் இவை ஏதும் இல்லாமல் செயற்கை முறையில் அதுவும் மனிதக்கருவை ஒத்த ஒரு பொருளை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளார்கள். இந்த விஞ்ஞானிகள் இஸ்ரேலின் வெய்ஸ்மேன் இன்ஸ்டியூட்டை சேர்ந்தவர்கள். மேலும் இந்த செயற்கை கருவானது கர்ப்ப பரிசோதனை உபகரணங்களில் நேர்மறையான முடிவுகளை வெளியிட்டதோடு அந்த சமயத்தில் தோன்றக்கூடிய ஹார்மோன்களின் தன்மையை கொண்டுள்ளது. மனித கரு […]Read More
அடுத்த ஆத்து அம்புஜத்தை பார்த்தேளா.. அவள் ஆத்துக்காரர் வாங்கித்தந்த பட்டு புடவை பற்றி கேட்டேளா.. என்ற பாடல் வரிகள் பெண்களின் பட்டுப் புடவை மோகத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. இன்று எவ்வளவுதான் உச்சகட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நாம் இருந்தாலும் பட்டுப் புடவையை விரும்பாத பெண்களை இல்லை எனக் கூறலாம். பாரம்பரியமாக இந்த பட்டுப்புடவை பல விதமான நிகழ்வுகளில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அப்படிப்பட்ட பட்டுப் புடவையில் காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ் பட்டு என்ற இரண்டு பட்டுக்களுக்கும் […]Read More
பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 33 சதவீத இட ஒதுப்பை அளிக்கக்கூடிய மசோதாவானது கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இழுபரியில் உள்ள நிலையில் தற்போது நிறைவேற கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதுவும் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் இந்த மசோதா சட்டமாக கூடிய பட்சத்தில் 2029 இல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா 1989 இல் […]Read More
அத்திப்பழம் மரவகையைச் சார்ந்தது. அத்தியில் நாட்டு அத்தி, நல்ல அத்தி என பலவகையான மரங்கள் உண்டு.இது அளவான உயரம் உடைய நடுத்தர மரமாகும். இந்த மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. இந்த மரப்பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும். அதில் மூன்று நரம்புகள் இருக்கும். இதில் 750 மில்லி கிராம் பொட்டாசியம், 242 மில்லிகிராம் கால்சியம், 35 மில்லி கிராம் கொழுப்பு உள்ளது. 50 கிராம் அளவுள்ள அத்திப்பழம் ஓன்றில் நார்சத்து […]Read More
நமக்கென்று ஒரு பாரம்பரியம் பண்பாடு இருந்தது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அதுபோல் தான் விளையாட்டிலும் நமது விளையாட்டைப் போல் வேறு எதுவும் இல்லை என்று கூறும் அளவுக்கு நிறைய விளையாட்டு முறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தார்கள். அவற்றில் ஒன்றுதான் இந்த “கிட்டிப் – புல்” எனப்படும் பாரம்பரிய விளையாட்டு. இந்த விளையாட்டு இன்னும் கிராமப்புற பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நகர்புறத்தில் சேர்ந்தவர்களுக்கு இந்த வார்த்தை புதிதாக தெரியலாம்.கில்லி என்ற மற்றொரு பெயரும் […]Read More
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் பங்கு அளப்பரியது எனக் கூறலாம். நேசாஜி சுபாஷ் சந்திரபோஸ் வெள்ளையனுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். ஆனால் இவரின் மரணத்தின் மர்ம முடுச்சு இன்று வரை அவிழ்க்கப்படாமல் உள்ளது என்று கூறலாம். நாம் எல்லோரும் நினைப்பது போல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லையாம். மாறாக இவர் விமான விபத்தில் இறந்ததாக கதைக்கட்டி இந்தியாவிலிருந்து வெளியேறிய பிறகு அவர் சீனா சென்றிருக்கிறார். இந்த சூழ்நிலையில் சோவியத் யூனியனின் சர்வாதிகாரி ஸ்டாலின் நமது […]Read More
தமிழ் மாதங்கள் 12 உள்ளது. உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த 12 மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதமாக கருதப்பட்டு விமர்சையாக அந்த மாதம் முழுவதும் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடுகள் நடக்கும். அது போலவே புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு புரட்டாசி மாதமும் மகாளயபட்ச காலத்தில் மத்யாஷ்டமி திதி உள்ளது. மேலும் புரட்டாசி மாதத்திற்கு உரிய அதிபதி புதன். பெருமாளின் சொரூபமாக புதன் இருக்கிறார். எனவே தான் புரட்டாசி […]Read More