உலகிலேயே வல்லரசு நாடுகளில் ஒன்றாக திகழும் அமெரிக்காவின் அதிரடி அதிநவீன போர் விமானம் எங்கு சென்றது என்று தெரியாமல் தற்போது அதைத் தேடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அட.. வல்லரசு நாடான அமெரிக்க விமானத்துக்கே இந்த நிலையா? என்று பலவிதமான கருத்துக்களை பலவித கோணங்களில் பலரும் பேசி வருகின்ற வேளையில் இந்த அதிநவீன எஃப் 35 விமானத்திற்கு என்ன ஆனது என்பது பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படிக்க தெரிந்து கொள்ளலாம். லாக்ஹீட் மார்ட்டின் […]Read More
நீங்கள் கண்ணாடி முன் நின்று கொண்டு உங்கள் கண்களை உற்று நோக்கியவாறு நாம் எதை சாதிக்க வேண்டுமோ அந்த வாக்கியத்தை தொடர்ந்து உச்சரிப்பதின் விளைவாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணலாம். இந்த முறையைத்தான் மிரர் ஒர்க் என்று கூறுகிறோம். நமக்கு நாமே மேற்கொள்கின்ற இந்த பயிற்சியின் மூலம் நாம் வாழ்க்கையில் வெற்றிகளை எளிதில் எட்டிப் பிடிக்க தான் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் தான். உன்னை நம்பு என்று கூறுவதை நீங்கள் திரும்பத், திரும்ப கண்ணாடி முன்பு […]Read More
டைனோசர்கள் பற்றி உங்களுக்கு அதிகமாக பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஜுராசிக் பார்க் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இந்த டைனோசர் பற்றி பலவிதமான கருத்துக்கள் உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். அதுவும் டைனோசர் தான் இந்த உலகின் பழமையான உயிரினத்தில் முதன்மையாக இருந்தது எனவும், இந்த இனத்தின் அழிவுக்கு பிறகு தான் மனித இனம் தோற்றம் பெற்றது என்று நம்பப்படுகிறது. இதனை அடுத்து இந்த டைனோசர்களுக்கு முன்பே ஒரு மிகப்பெரிய உயிரினம் பூமியில் வாழ்ந்ததற்கான சான்றுகளை தற்போது விஞ்ஞானிகள் […]Read More
இன்று அபரிமிதமாக வளர்ந்திருக்கும் அறிவியல் துறையில் எண்ணற்ற கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக உயிரியல் துறையில் கலப்பின மாடுகள், ஆடுகள் மட்டுமல்லாமல் பல்வேறு வகையான தாவரங்களை உருவாக்கி மக்களுக்கு பயன் அளிக்க கூடிய வகையில் விஞ்ஞானிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் அறிவியல் உலகில் அளப்பரிய சாதனையாக நாய் மற்றும் நரி களப்பினத்தால் உருவாகியுள்ள உயிரினம் பற்றிய அற்புத தகவல்களை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த கலப்பினம் தொடர்பாக உயிரியல் வல்லுநர்கள் […]Read More
கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்துவதற்காக கூடுமிடம் தேவாலயம் அல்லது சர்ச் என்று அழைக்கப்படுகிறது. கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் கோயில் மாதா கோயில் என்றும் மக்கள் வழக்கில் கூறப்படுவதுண்டு. பெரும் எண்ணிக்கையிலான கத்தோலிக்கக் கோயில்கள் இயேசுவின் அன்னையாகிய மரியாவின் பெயரால் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது இதற்கு ஒரு காரணம் ஆகும். தேவாலயத்தில் தனித்தனி கிறிஸ்தவ சபைக்கு தலைமை தாங்கும் குரு அல்லது சபைத்தலைவர் திருப்பலி நற்கருணை கொண்டாட்டம், விவிலியக் கொண்டாட்டம் போன்ற சமய சடங்குகளை முன்னின்று நடத்துகிறார்கள். அப்படிப்பட்ட தேவாலயங்களில் […]Read More
இந்தியா முழுவதும் படு விமர்சனமாக கொண்டாடப்படக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி விழா உள்ளது. இந்த விழாவானது விநாயகப் பெருமானின் அவதார தினமான சதுர்த்தி தினத்தில் கொண்டாடப்படுகிறது. வடநாட்டில் சுமார் பத்து நாட்களுக்கு மேல் இந்த விழாவை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். தென்னிந்தியாவில் ஒருநாள் விமர்சையாக கொண்டாடுவார்கள். இந்த நாளில் வீடுகளில் பல வண்ணங்களால் செய்யப்பட்ட களிமண் விநாயகர் சிலைகளை வாங்கி பிரதிஷ்டை செய்து விநாயகருக்கு பிடித்த உணவு பண்டங்களான காரக்குழக்கட்டை, மோதகம், அவுல், பொறி, […]Read More
தமிழ்நாட்டை பொறுத்தவரை பழைய கொலை வழக்குகளில் அதிக அளவு மக்களால் பேசப்பட்ட போட் மெயில் கொலை பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த கொலையை ஆள வந்தார் கொலை என்று கூட கூறுவார்கள். ஓடும் ரயிலில் செல்வந்தர் ஒருவரை கொன்றது தான் இந்த வழக்கின் முக்கிய கரு. எனினும் இந்த கொலையை யார் செய்தார்கள்? என்பது இன்று வரை கண்டுபிடிக்க முடியாத புதிராகவே உள்ளது தான் இதன் சிறப்பம்சம். உண்மையில் இந்த கொலையானது போர்ட் மெயில் நடந்த கொலை […]Read More
பிள்ளைகளை எப்படி நாம் வளர்கிறோமோ, அதுபோலத்தான் நாய்களையும் செல்லமாக வீடுகளில் வளர்த்து வருகிறோம். மனிதனின் உற்ற தோழனாகவும் நண்பனாகவும் இந்த வளர்ப்பு பிராணி நன்றியோடு, நம்மோடும் குடும்பத்தாரோடும் உறவாக, குடும்பத்தில் ஒரு நபராகவே வளர்ந்து வரும். அப்படிப்பட்ட நாய்களை உங்கள் வீட்டில் வளர்க்கும் போது அதன் ஆரோக்கியத்துக்கு ஏற்றபடி குழந்தைகளுக்கு எப்படி உணவினை பார்த்து பார்த்து தருகிறோமோ, அது போலவே நாய் குட்டிகளுக்கும் உணவுகளை நாம் வழங்க வேண்டும். அந்த வகையில் நாய்களுக்கு சில உணவுகள் உடல்நல […]Read More
பொதுவாகவே குழந்தைகளை என்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் நேர்த்தியான முறையில் படிக்க வைப்பது என்பது பிரம்மபிரயத்தனமாகவே உள்ளது. ஏனெனில் இன்று படிக்கும் குழந்தைகளின் மனதை சிதறவடைய வைக்க பல காரணிகள் உள்ளது. எனவே உங்கள் குழந்தைகளை ஜாலியாகவும், ஈசியாகவும் படிக்க வைக்க என்ன செய்யலாம் என்று மண்டையைப் பிடித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் எந்த கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் முறைகளை ஃபாலோ செய்வதின் மூலம் படு சுட்டியாக உங்கள் குழந்தைகளை படிக்க முடியும். இன்றிருக்கும் பாட திட்டத்தை குழந்தைகள் கடுமையாக உணர்வதாலோ […]Read More
நம்முடைய அடி மனதில் சேர்த்து வைத்திருக்கும் எண்ணங்கள் மாறி, மாறி நமது பழக்கங்களாக உருவெடுக்கிறது. இந்த பழக்கங்கள் நாளடைவில் எண்ணங்களாக விரிவாகும் போது உங்களது எண்ணத்தை எப்படி நிறைவேற்றுவது என்ற எண்ண அலைகள் தோன்றுவது இயல்புதான். இது சில விதமான ஆசைகள் உங்களுள் துளிர்விட்டு வளரவிடும். அப்படி வளரக்கூடிய ஆசைகளை எப்படி நீங்கள் அடைய முடியும் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். அத்தனைக்கும் ஆசைப்படு அதன் மூலம் வெற்றிகளை விரைவாக அடையலாம் என்று […]Read More