• September 17, 2024

Month: September 2023

என்னையா சொல்றீங்க.. ஏஐ (AI) – இறந்தவர்களை பேச வைக்க முடியுமா?..

தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் துறை தான் ஏஐ என்று அழைக்கப்படுகின்ற ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இறந்தவர்களை உங்களோடு பேச வைக்க முடியும். இந்தத் துறை பற்றி பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், புதிய தொழில் நுட்பத்திற்கு சிலர் ஆதரவு அளித்து தான் வருகிறார்கள். ஆபத்தானதாக கருதப்படும் இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சத்தின் மூலம் இறந்த ஒருவர் டிஜிட்டல் தளங்களில் விட்டு செல்லும் தடயங்களை வைத்து […]Read More

“டாஸ்மேனியன் புலி அழிந்து போன விலங்கினம்..!” –  மீண்டும் பராக்..பராக்..

மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆய்வாளர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன இனமான டாஸ் மேனியன் புலி விலங்கை மீண்டும் உயிர்பிக்க கூடிய முயற்சிகள் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த புலி இனமானது கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் மற்றும் வேட்டையாடல் உட்பட்ட பல்வேறு காரணங்களின் காரணத்தால் அழிந்து போனது. தைலசின் என்று அழைக்கப்படும் இந்த டாஸ் மேனியன் புலி இனமானது ஆஸ்திரேலியாவின் டாஸ்மெனியத் தீவை தவிர உலகின் வேறு பகுதிகளில் […]Read More

 “இரும்புச்சத்து அதிகம் இருக்கும் உணவுகள்..!” – பெண்கள் அவசியம் சேர்க்க வேண்டியது..

இரும்பு சத்து என்பது பெண்களுக்கு மிக இன்றியமையாத ஒன்று. அதிலும் நம் நாட்டில் இரும்பு சத்து குறைபாடு காரணமாக பலவிதமான பாதிப்புகளுக்கு பெண்கள் உள்ளாகிறார்கள். சிறு பெண் குழந்தைகள் முதல் பெரிய பெண்கள் வரை இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர இயற்கையான வழியை பின்பற்றுவதின் மூலம் நல்ல நன்மையை பெற முடியும். இரும்பு சத்தினை பெறுவதற்காக உணவில் சில முக்கிய பொருட்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அந்த வகையில் கீரையில் இருக்கக்கூடிய சத்தை விட அதிக அளவு […]Read More

“மனித மூளைக்குள் 3000 எலக்ட்ரோட் சிப்..!” – எலான் மஸ்க்கிற்கு பச்சைக்கொடி காட்டுமா

மனித மூளைக்குள் சிப்பை பொருத்தி ஆய்வுகள் செய்ய எலான் மாஸ்க்கு நியுரோலின்க் நிறுவனம் அனுமதி அளித்து உள்ளது. பக்கவாத நோயாளிகள் தாமாக முன்வந்து இதற்கு விண்ணப்பிக்கலாம் என எலான் மாஸ்கின் நியூரா லிங்க் (Neuralink)நிறுவனம் தற்போது அழைப்பை மக்கள் மத்தியில் விடுத்துள்ளது. நினைவாற்றல் தொடர்பாக ஆய்வு செய்யவும், இந்த நோய்களில் தாக்கம் உள்ளவர்களை மீட்டெடுக்கக்கூடிய வகையில் இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படும் என கூறலாம். அரசின் அனுமதி கிடைத்த பிறகு இதற்கான பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும் […]Read More

4.76 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட மரக்கட்டை – ஜாம்பியாவில் கண்டுபிடிப்பு..

5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் தனக்கு என்று ஒரு கட்டமைப்பை உருவாக்க மரத்தை பயன்படுத்தி இருப்பதற்கான அதிகாரப்பூர்வமான சான்றுகளை தற்போது ஆய்வாளர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பானது பழங்கால மனித வாழ்க்கை பற்றிய தொல் இயல் ஆய்வுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது என கூறலாம். இதற்குக் காரணம் ஜாம்பியாவில் உள்ள ஆற்றங்கரையில் பண்டைய கால மரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரக்கட்டைகள் அனைத்தும் கற்கால மனிதனின் தங்கும் இடங்களாக இருந்திருக்கலாம் என்ற […]Read More

“வளரும் நந்தி.. வற்றாத குளம்.. மர்மமான யாகந்தி கோவில்..!” – ஓர் அலசல்..

இந்தியாவில் கோயில்களுக்கு குறைவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எண்ணற்ற கோயில்கள் காணப்படுகிறது. இந்த கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் உருவாகி இருப்பதோடு பலவிதமான சிறப்புகளை தன்அகத்தே கொண்டுள்ளது. இந்தக் கோயில்களின் கட்டிட அமைப்பு, சிற்பங்கள் போன்றவற்றில் விதவிதமான நுட்பங்களை நாம் காண முடியும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் கூட கண்டுபிடிக்க முடியாத சில மர்மமான அமைப்புகள் இந்த கோவில்களில் காணப்படுகிறது. இந்த மர்மத்தின் காரணம் என்ன என்பது இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அதற்கான […]Read More

“7,700 உயரத்தில் மர்மமான முறையில் திருடர்களின் கைவரிசை..!” – பலே கில்லாடிகள்..

உலக அளவில் திருட்டு என்பது பல வகைகளில் நடைபெற்று வருகிறது. திருடுவதற்கு என்று பலவிதமான டெக்னாலஜிகளை பயன்படுத்தி நூதன முறையில் நடக்கும் திருட்டு பூட்டிய வீட்டுக்குள், கோவிலுக்குள், பொது இடங்களில் நடந்து வருகிறது. ஆனால் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு 7,700 அடி உயரத்தில் இருக்கக்கூடிய பகுதியில் திருட்டு நடந்துள்ளது என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்த உயரத்தில் கொள்ளை அடிப்பதற்கு என மிகவும் கரடு முரடான பாதையில் உயிரை பணயம் வைத்து […]Read More

சக்தி வாய்ந்த நாடுகளில் வரிசையில் இந்தியாவின் இடம் என்ன? – அடடா.. இந்த

உலகில் இருக்கும் அனைத்து நாடுகளையும் கட்டி ஆளக்கூடிய திறன் இருக்கக் கூடிய நாடுகளை சக்தி வாய்ந்த நாடுகள் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் வல்லரசு நாடு என்று கூறுவார்கள். இதற்கு காரணம் அந்த நாட்டின் அரசியல் செல்வாக்கு, பொருளாதார வளம், ராணுவ வலிமை போன்றவற்றை கொண்டு தான் சக்தி வாய்ந்த நாடுகளின் தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன […]Read More

அட.. விநாயகர் சிலை அதுவும் எரிமலை உச்சியிளா?..

எந்த இடத்திலும் வேறுபாடு இல்லாமல் அமர்ந்து காட்சி அளிக்கும் கடவுள்களில் மிகச்சிறந்த கடவுளாக, அதுவும் முதன் முதற்கடவுளாக விநாயகப் பெருமான் இருக்கிறார். அப்படிப்பட்ட விநாயகப் பெருமான் எரிமலை உச்சியில் அமர்ந்திருந்து காட்சி அளிக்கிறார், என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி எரிமலையின் உச்சியில் இருந்து காட்சி அளிக்கும் விநாயகர் எங்கு இருக்கிறார் என்ற எண்ணம் உங்களுள் அலை போல அலை பாய்கிறதா? இந்தப் பிள்ளையார் இந்தோனேசியாவில் தான் இருக்கிறார். எரிமலைகளுக்கு பஞ்சம் இல்லாத இந்தோனேசியாவில் சுமார் 141 […]Read More

“உன்னை அறிந்தால் உலகை வெல்லலாம்” – உலகை ஆள வா..

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற பாடல் வரிகள் உணர்த்தக்கூடிய உண்மை என்ன என்று உங்களுக்கு தெரியுமா? வாழ்க்கையில் இருக்கக்கூடிய துயரங்களை விரட்டி அடித்து, வெற்றியடைய எந்த போராட்டம் வந்தாலும் அதை எதிர்கொண்டு போராடக் கூடிய போர்க்குணம் உன்னுள் இருந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துயரங்களை தூண்டு துண்டாக உடைத்து விட்டு வெற்றி அடைய போராடுவீர்கள். அந்த வெற்றியை எட்டிப் பிடிக்க உங்களுக்குள் இருக்கும் உன் நம்பிக்கையை நீங்கள் உண்மையாக உணர […]Read More