• September 8, 2024

Month: September 2023

“புதிய வரைபடத்தை வெளியிட்டு சீனா செய்த அட்டகாசம்..!” – உலக நாடுகள் கண்டனம்..

இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவுகிறது என்றால் அனைவரும் அதை ஒப்புக்கொள்ள தான் செய்வார்கள். இந்த சூழ்நிலையில் நமது ஆண்டை நாடான சீனா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய தேசிய வரைபடத்தால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வரைபடத்தில் நம் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் ஒன்றாக இருக்கும் அருணாச்சலப் பிரதேசம் இடம் பெற்றுள்ளது இதை தெற்கு திபெத் என்று சீனா கூறி உள்ளது இந்தியாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் நேபாளம் இந்த பகுதியை தனக்கு […]Read More

 “இம்பாசிபிள் என்பது முட்டாள்களின் அகராதியில் காணப்படக்கூடிய சொல்!” – உரக்கக்கூறிய நெப்போலியன் போனபார்டே..

பிரான்ஸ் மன்னர் நெப்போலியன் பிரெஞ்சு புரட்சி நடந்த காலத்தில் பெரிதாக பேசப்பட்ட மிகச் சிறப்பான தலைவர்களில் ஒருவன் தான் இந்த நெப்போலியன். இவர் 1804 ஆம் ஆண்டு முதல் 1814 ஆம் ஆண்டு வரை பிரான்சின் பேரரசராக திகழ்ந்தார். இவர் ஆகஸ்ட் 15, 1769 மத்தியில் மத்திய தரை கடலில் உள்ள கோர்ஷிகா தீவில் பிறந்தார். வரலாற்றில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார் இதற்கு காரணம் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடந்த […]Read More

யார் இந்த கணங்கள்? – விரிவான ஆய்வு அலசல்..

இந்துத்துவாவின் படி கணங்கள் என்பது 18 இன குழுக்கள் என்று கூறலாம். இதற்கு காரணம் 18 வகையான கணங்கள் காணப்படுவது தான். இந்த கணங்களுக்கு அதிபதியாக பரமேஸ்வரன் மற்றும் கணபதி விளக்குகிறார்கள். எனவே தான் இவருக்கு கணபதி என்ற பெயர் உருவாகியுள்ளது.அதாவது கணங்களுக்கெல்லாம் அதிபதி என்பதைத்தான் இந்தப் பெயர் விளக்குகிறது. கணங்களில் ஒன்றாக திகழும் பூதகணங்கள் சிவபெருமானின் கைலாய மலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவை சிவபெருமானின் பல்வேறு வடிவங்களோடு இணைந்து எப்போதும் சிவனோடு இருக்கும். இந்த பூதகணங்கள் […]Read More

 “மனுநீதி மனிதர்களுக்கு மனித தர்மத்தை கற்றுக் கொடுக்கும் பொக்கிஷம்..!”- மனுவின் வகுத்தபடி வாழுதல்

ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்வதற்காக பல கட்டுப்பாடுகளை விதித்து கொள்வார்கள். அந்த விதிமுறைகளை பின்பற்றி வாழ்வதின் மூலம் அவர்களின் வாழ்க்கையில் நன்மைகள் பல ஏற்படும். அப்படிப்பட்ட விதிகளை பிரம்மன் வழங்கியதாக கருதப்படுகிறது. அந்த விதிகளை தான் மனு தர்மம் எடுத்து இயம்புகிறது. அப்படிப்பட்ட மனிதன் தேவையான கருத்துக்களை கூறுகின்ற மனு தர்மத்தைப் பற்றிய சில கருத்துக்களை இந்த கட்டுரையில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த மனுவின் படி வாழுதல் மூலம் மிகச் சிறப்பான வாழ்க்கையை ஒவ்வொரு மனிதர்களும் மேற்கொள்ள […]Read More

ஜோதா பாய் அக்பரை திருமணம் செய்தாரா? – முகலாய வரலாறு என்ன சொல்கிறது…

முகலாயப் பேரரசின் மிக முக்கிய மன்னராக திகழ்ந்தவர் அக்பர். இந்த அக்பரின் மனைவி ஜோதா பாய் என்பது உண்மையா? அல்லது போர்ச்சுகீசிய பெண்ணா? என்பது பற்றி பல விதமான கருத்துக்களும் வரலாற்று ஆசிரியர்களின் மத்தியில் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஜோதா பாய் என்பவர் அக்பரின் மனைவி தான் என்று சில வரலாற்று ஆய்வாளர்களும்.. இல்லை இவர் ஜஹாங்கீர் மனைவி என்று வேறு சில ஆய்வாளர்களும் கூறிவரக்கூடிய நிலையில் இதன் உண்மை என்ன? என்பதை பற்றி இந்த […]Read More

என்னது.. இன்னும் 50 ஆண்டுகளில் மாலத்தீவு இருந்த இடம் இல்லாமல் போகுமா? –

உலக வெப்பமயமாதல் காரணமாக கடலின் நீர்மட்டம் அதிக அளவு உயர்ந்து வருவதோடு, சுற்றுச்சூழலும் பல வகையான மாற்றங்கள் ஏற்பட்டும் வருவதாக விஞ்ஞானிகள் கருத்துக்களை பல வகைகளில் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது உலகம் வெப்பமயமாதல் என்ற சகாப்தத்தை விடுத்து விட்டு தற்போது அதன் கொதி நிலை அதிகரித்து உள்ளதால், உலகில் கடற்கரை ஓரங்களில் இருக்கக்கூடிய பல நகரங்கள் மட்டுமல்லாமல் முக்கியமான சில தீவுகளும் அழிவை சந்திக்க கூடிய விளிம்பில் உள்ளது என்ற செய்தி பலரையும் பயமுறுத்தி […]Read More