• September 17, 2024

Month: September 2023

“ஆசானை சிறப்பிக்கும் ஆசிரியர் தினம்..! – வணங்கி, வாழ்த்தும் Deep Talk Tamil..

மாதா, பிதா, குரு,தெய்வம் என்ற சொற்றொடர்கள் உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். இந்த சொற்றொடர்களில் கடவுளுக்கு முன்னால் நமக்கு கற்றுத் தரும் ஆசானை வைத்து அழகு பார்த்து அந்தஸ்தை தந்திருக்கும் ஆசிரியர் தினம் இன்று. இந்த தினத்தில் ஆசிரியர்கள் அனைவருக்கும் Deep Talk Tamil சார்பில் வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிரியராக பணி புரிவது என்பது கல்வியை மட்டும் கற்றுக் கொடுப்பதல்ல. ஒவ்வொரு குழந்தைகளுக்கும் நல்ல ஒழுக்கத்தையும், ஆன்மீகத்தையும், பொது அறிவையும் கற்றுக் கொடுத்து வீட்டிற்கும், […]Read More

இச்சாசக்தி..! – அட இவ்வளவு விஷயங்கள் இருக்கா…

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று சக்திகளை மூன்று வகையாக பிரித்து பக்குவமாக இந்து மதம் இன்றைய அறிவியல் கூட உணர்த்த முடியாததை மனிதர்களுக்கு பக்குவமாக உணர்த்தி உள்ளது. அந்த வகையில் இச்சா சக்தி என்றால் என்ன? இந்த சக்தியால் என்னென்ன நன்மைகள் நமக்கு ஏற்படுகிறது? இந்த சக்தியை கொண்டு என்ன செய்யலாம்? இதனால் மனித இனத்திற்கு என்ன பயன்? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான விடையை இக்கட்டுரைகள் தெளிவாக பார்க்கலாம். இச்சை என்ற […]Read More

அட.. அது என்ன? யோகி.. போகி.. ரோகி சித்தர்கள் என்ன சொல்கிறார்கள்..

ஐம்புலன்களையும் அடக்கி தெய்வ நிலையை எட்டியவர்களை சித்தர்கள் என்று கூறலாம். இந்த சித்தர்கள் மனிதகுலம் செழித்து வளர எண்ணற்ற நன்மைகளையும், வழிமுறைகளையும் வகுத்து தந்ததோடு சித்த மருத்துவத்தையும் விட்டுச் சென்றவர்கள். இந்த சித்தர்களின் கருத்துப்படி யார் யோகி யார்? போகி யார்? ரோகி யார்? என்பதை விரிவாக தெரிந்து கொள்ளும்போது நம் வாழ்க்கையில் நூறாண்டு ஆரோக்கியமாக நோய் நொடி இல்லாமல் வாழலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம். இந்த […]Read More

சென்னையில் உள்ள பழமையான பாரம்பரிய இடங்கள்..! – நீங்களும் விசிட் செய்யுங்க..

யுனெஸ்கோ அறிவித்த உலக பாரம்பரிய தளங்கள் இந்தியாவில் மட்டும் 36 தளங்கள் இருக்கின்றன. இதன் அடிப்படையில் சென்னையில் நாம் அன்றாடம் கடந்து செல்லக்கூடிய பாரம்பரியமான இடங்களில் ஏழு முக்கியமான இடங்களின் பட்டியலைஉங்களுக்கான இந்தப் பதிவில் பார்க்கலாம்.  இதில் முதலாவதாக வருவது புனித ஜார்ஜ் கோட்டை இந்தியாவில் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டையாக புனித ஜார்ஜ் கோட்டை கருதப்படுகிறது. பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் என்ற இரண்டு ஆங்கில அதிகாரிகளின் முயற்சியால் 1963 ஆம் ஆண்டு இந்தக் […]Read More

உங்கள் மூளையை எப்போதும் ஆக்டிவாக வைத்துக் கொள்ள இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மனிதரும் தனக்கு என்று கிடைத்திருக்கும் பணியை சிறப்பாக செய்ய மூளையின் பயன்பாடு மிகவும் முக்கியமான ஒன்று. மூளை சோர்வு அடையாமல் எப்போதும் ஆக்டிவாக இருந்தால் மட்டுமே நல்ல திட்டங்களையும், நல்ல செயல்களையும் மிக நேர்த்தியான முறையில் நாம் செயல்படுத்த முடியும். அப்படி மூளை சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் ஒவ்வொரு மனிதனின் மனநிலை மிகச் சிறிய முறையில் இருக்க வேண்டும். எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல மனநிலை இருக்கும் […]Read More

செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தாவிடமிருந்து குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய குணங்கள்..!

இளம் செஸ் மாஸ்டர் ஆன பிரக்யானந்தா இந்த சின்ன வயதில் அளப்பரிய சாதனையை படைத்து புகழில் உச்சத்தை ஏட்டி இருக்கிறார். இவரின் வளர்ப்பு மற்றும் பண்பு நலன்கள் பலவும் இன்றைய குழந்தைகள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக படிக்கலாம். விஸ்வநாத ஆனந்திக்கு பிறகு செஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொடுத்திருக்கக் கூடிய இளம் விளையாட்டு வீரர் பிரக்யானந்தா செஸ் உலகக்கோப்பை போட்டியில் […]Read More

நம்பர் ஒன் இடத்திற்கு வருமா இந்தியா? விண்வெளிச் சந்தையில் இத்தனை வருவாயா?

ரஷ்யாவையும், சீனாவையும் பின்னுக்கு தள்ளி விண்வெளி சந்தையில் முன்னுக்கு வரும் இந்தியா.. உலக நாடுகளில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை தற்போது பிடித்து விட்டது இதற்கு காரணம் சந்திரயான் 3 கொடுத்த வெற்றி தான். இந்த வெற்றிக் கனியை சுவைத்ததை அடுத்து சூரிய கோளை ஆராய கூடிய வகையில் ஆதித்யா L1 விண்ணில் ஏவி வெற்றிக்கனியை பறிக்க இஸ்ரோ மற்றும் இந்தியர்கள் காத்திருக்கிறார்கள். ஏற்கனவே அமெரிக்காவானதே சூரியனின் இருக்கக்கூடிய L2 புள்ளிக்கு விண்கலத்தை அனுப்பியது. இதனை […]Read More

“உலகில் மிக பெரிய புத்தர் கோவில் எதற்கு அடியில் கிடந்தது..? –  அதிர்ச்சிகரமான

உலகின் மிகப்பெரிய புத்தர் கோவிலானது இந்தோனேசியாவின் சென்ட்ரல் ஜாவா மாகாணத்தில் இருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த புத்தர் கோவில் போரோபுதூர் (Borobudur Temple) என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. வரலாற்று ஆவணத்தின் படி இந்த புத்தர் கோயில் கிபி 778 க்கும் 850 க்கும் இடைப்பட்ட காலத்தை கட்டப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மிக உயரமான மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோயில் மகாயான புத்த கோயில் என கூறலாம். இந்த கோவிலானது மொத்த யாத்திரிகர்களுக்கும், சாகசம் […]Read More

அதிக இளநீர் குடிப்பதால் இவையெல்லாம் ஏற்படுமா? அடடா இத்தனை நாள் தெரியவில்லையே..

பொதுவாகவே இளநீர் அருந்துவது மிகவும் சிறப்பானதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இளநீருக்கு திசுக்களை அதிகளவு வளர்க்கக்கூடிய தன்மை இருப்பதால் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் இளநீர் குடிப்பது மிகவும் சிறப்பானது என்று கூறுவார்கள். மேலும் உங்கள் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இயற்கை பானமான இளநீரை குடிப்பதால் உடலுக்குள் எந்த வித தீமையும் ஏற்படாமல் நன்மை பயக்கும் உடலும் குளிமையாகும். எனினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட அளவே  […]Read More

ஆதித்யா L 1 திட்டத்திற்கு தலைமை தாங்கும் தமிழச்சி..!” – நிகர் ஷாஜி..

நேற்று விண்ணில் வெற்றி கரமாக சீறிப்பாய்ந்த ஆதித்யா L1 விண்கலமானது சூரியனை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு தலைமை தாங்கும் தமிழச்சி தான் நிகர் ஷாஜி. ஏற்கனவே சந்திர மண்டலத்தின் தென் துருவத்தை அடைந்து உலக அரங்கில் வரலாறு படைத்த இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்தில் இந்த சந்திராயான் 3 மிஷினில் பணியாற்றியவர்கள் தமிழர்கள் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வரிசையில் தற்போது சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆதித்யா L1 மிஷினில் […]Read More