• September 19, 2024

Month: September 2023

தமிழகத்தை அலற விட்ட பல்லடம் படுகொலை..!” – முக்கிய நான்காவது குற்றவாளி கைது..

எவ்வளவு தான் சட்டம் தன் கடமையை செய்தாலும், கொலைகளும், குற்றங்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக ஏற்பட்டு வருவதற்கு காரணம் என்ன என்பதை இன்று வரை கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே உள்ளது. பல்வேறு வகையான கொலை வழக்குகளை தமிழகம் பார்த்துள்ளது. அந்த வகையில் தற்போது தமிழகத்தையே கொலை நடுங்க வைத்த பல்லடம் படுகொலை மக்கள் மத்தியில் திகிலை கிளப்பி விட்டுள்ளது என கூறலாம். இதனை அடுத்து பல்லடம் அருகே நடந்த நான்கு பேர் படுகொலை சம்பவத்தில் நான்காவது […]Read More

அமெரிக்காவில் இருக்கும் மாகாணப் பெயரில் ஒர் ஆங்கில எழுத்து இல்லையா? அட அப்படி

உலக அளவில் பிரிட்டிஷாரின் காலணி ஆதிக்கத்தின் காரணமாக பல நாடுகளில் ஆங்கிலம் ஒரு முக்கிய மொழியாக இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த வகையில் ஆங்கிலம் பேசுபவர்களை இரண்டு வகையாக பிரித்தார்கள். அது அமெரிக்க ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய ஆங்கிலம் என கூறலாம். அமெரிக்க ஆங்கிலத்திற்கும், ஐரோப்பிய ஆங்கிலத்திற்கும் ஒரு சிறு வேறுபாடுகள் மட்டுமே காணப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் பயன்பாட்டில் இருக்கும் 50 மாகாணங்களில் காணப்படும் பெயர்களில் ஆங்கிலத்தில் பயன்படுத்தாத ஒற்றை சொல் ஒன்று உள்ளது. அமெரிக்காவில் […]Read More

“சனாதன தர்மம்” சர்ச்சைக்கு உள்ளான உதயநிதி..! – அப்படி என்னதான் சனாதனம் சொல்கிறது..

செப்டம்பர் 1ஆம் தேதி சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கள் இன்று தேசிய அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமில்லாமல் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்த இந்திய கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை இந்த பேச்சை ஏற்பட்டு விட்டதாக பிரபல தேசிய கட்சிகளை சார்ந்த தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்குக் காரணம் சனாதனம் பற்றி அவர் கூறிய கருத்துக்களும், அதை ஒழித்துக் கட்ட […]Read More

உண்மையில் சனாதன தர்மம் என்பதுதான் என்ன?

உயிர்மை இதழில் வெளிவந்த வள்ளலார் குறித்த, திராவிட வள்ளலார் என்கிற தலைப்பில் திரு. ஆழி செந்தில்நாதன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். சனாதன தர்மம் குறித்த அந்த விரிவான விளக்கம் இதோ: “சனாதன தர்மம் என்ற சொல், ஓர் அழகு மிக்க நச்சுப்பாம்பு போன்றது. அது ஏதோ ஒரு மாபெரும் தத்துவம் என்று நம்மில் பலரும்கூட மயங்கிவிடுகிறார்கள். ஆனால் அதன் பொருள் என்ன? தர்மம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கு அறம் என்று தவறாக […]Read More

“உலகம் எங்கும் கொண்டாடப்படும் ஜென்மாஷ்டமி..!” – கிருஷ்ணரை இப்படி வழிபடுங்கள்..

குழல் ஊதிக் கொண்டு பார்க்கும் போதே நம்மை கவர்ந்து இழுக்கக்கூடிய தன்மையில் இருக்கும் மாய கண்ணனை பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். நீல நிற மேனியோடு மக்களுக்கு தேவையான வரங்களை தந்து நீதியை நிலை நிறுத்தக்கூடிய கண்ணபெருமான் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி, நாளை செப்டம்பர் ஆறாம் தேதி உலகெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திருமால் எடுத்த அவதாரங்களிலேயே மக்களால் அதிகளவு விரும்பப்படக்கூடிய கதாபாத்திரமாக இந்த கிருஷ்ணா அவதாரம் திகழ்கிறது. கிருஷ்ணர் அவதரித்த இந்த திருநாளை கோகுலாஷ்டமி என […]Read More

35 ஆண்டுகளுக்கு முன் 42 குழந்தைகளை கொலை..! –  மூன்று பெண்கள் மர்மம்

படிக்கும்போதே மனதை ஒழுக்கக்கூடிய இந்த குற்ற சம்பவம் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு மர்மக் கொலையாக உள்ளது என்றால் அனைவருக்கும் அது வியப்பை ஏற்படுத்தும். மகாராஷ்டிராவில் மிக கொடூர காலமாக நடந்த இந்த தொடர் கொடைகளை மூன்று பெண்கள் நடத்தினார்கள் என்றால், அது மேலும் அச்சத்தை ஏற்படுத்துவதோடு அவர்களின் கொடூரத்தனத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். இவர்கள் பிச்சை எடுப்பவர்களின் குழந்தைகளை திருடி, அந்த குழந்தைகளையே கேடயமாக பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டார்கள். பின்னர் இந்த குழந்தைகள் அனைவரையும் […]Read More

நீங்க தலைவர் ஆவதற்கு முதல் படி..! இத படிங்க பாஸ்..

தலைமை தாங்குவதற்கு நீங்கள் சரியான நபரா? என்பதை நீங்கள் முதலில் ஒரு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.  பின்பு நீங்கள்  தலைவர் ஆக விரும்பினால் ஒரு மூலையில் உட்கார்ந்திருக்க வேண்டாம்.  அந்த பதவிக்கு நீங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே அதற்கு தயாராகும் வகையில் உங்களது தொடர்புகளை வளர்த்து கொள்ள வேண்டும். உங்களுக்கு தேவையான பாதையை அமைக்கவும், உங்களது திறமையை நிரூபிக்கவும், உங்களுக்கு பல வழிகள் இருக்கும் போது உங்களது நிலை சற்று இறங்கினால் கூட நீங்கள் அதை பொருட்படுத்த வேண்டாம். […]Read More

“காலக் கணியம்” சொல்லும் 2037 – அட இவ்வளவு விளைவுகள் இருக்கா?

இந்த உலகில் எவ்வளவோ தீர்க்க தரிசிகளை பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உதாரணமாக பாபா வங்காவை எடுத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதை துல்லியமாக தங்களது கணிப்பில் மூலம் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர்கள். தீர்க்கதரிசிகள் எப்போதும் எதையும் தீர்க்கமாக கூறாமல் சூட்சுமமாக கூறியிருப்பார்கள். அந்த வரிசையில் நோஸ்ட்ராடாமஸ் கூறிய கருத்துக்கள் சித்தர் காகபுஜண்டர் கணிப்பையும் இணைத்துப் பார்க்கும்போது 2037 பல விதமான மாற்றங்களை நாம் சந்திக்க இருக்கிறோம் என்பது உறுதியாக தெரிகிறது. கலியுகத்தில் நடக்க […]Read More

என்ன சொல்றீங்க சீனாவுக்குள்ள கல் காடா? – அப்படி என்ன ஆச்சரியம் இருக்கு..

இந்த பூமியில் எத்தனையோ வகையான காடுகளை பார்த்திருப்பீர்கள். அதிலும் அடர்ந்த காடுகள் ஊசி இலை காடுகள் மற்றும் பசுமையாக இருக்கும் பசுமை மாறா காடுகள் என நாம் கூறிக் கொண்டே செல்லலாம். ஆனால் சீனாவில் இருக்கின்ற கல் காடுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அட.. கல்லால் காடுகள் எப்படி உருவானது? என்று நீங்கள் உங்களுக்குள் பேசிக் கொள்வது எங்களுக்கு தெரிகிறது. ஸ்டோன் ஃபாரஸ்ட் என்று அழைக்கப்படக்கூடிய இந்த இடம் ஒரு முக்கிய சுற்றுலா தளமாக சீனாவில் திகழ்கிறது. […]Read More

“கிருஷ்ணரின் துவாரகை கடலுக்கடியில் உள்ளதா?”- உண்மையில் அகழ்வாராய்ச்சியில் என்ன கிடைத்தது?

இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பாகவத புராணத்தில் கிருஷ்ண பெருமானின் பிறப்பு, வளர்ப்பு, காஞ்சவதா, மதுராவுக்கு திரும்புதல், தப்பித்தல், துவாரகையை நிறுவுதல், வீரம் மற்றும் யாதவர்களின் வீழ்ச்சியை பற்றி மிகவும் விவரமாக எடுத்துக் கூறுகிறது. இந்த புராணத்தை தவிர மகாபாரதம் மற்றும் விஷ்ணு புராணத்தில் பகவான் கண்ணனை பற்றிய குறிப்புகளை அதிகளவு தந்துள்ளது. மேலும் கண்ணன் ஹம்சனை அளித்த பிறகு மகதத்தை ஆட்சி செய்து வந்த ஐரா சங்கனுக்கு கோபம் ஏற்பட்டது. இந்த ஐரா சங்கன் கம்சனின் […]Read More