• September 17, 2024

Day: August 30, 2023

தென்னை நகரம்.. பொள்ளாச்சி பற்றி அறிந்திடாத வரலாறு..

மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மிக அருகில் இருக்கும் சொர்க்க நகரம் தான் பொள்ளாச்சி. வருடந்தோறும் வானிலை சொல்லவே வேண்டாம். மிகவும்  ரம்மியமாக இருப்பதோடு, மனம் விட்டு ரசிக்கும்படி இயற்கை அழகுடன் இருக்கும் ஊர் தான் பொள்ளாச்சி. பொழில்வாய்ச்சி என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில் மாறி மருவி பொள்ளாச்சி என்று இப்போது அன்போடு அழைக்கிறார்கள்.  பொருள் ஆட்சி செய்யும் இந்த பொள்ளாச்சி சோழர் காலத்தில் முடிகொண்ட சோழநல்லூர்  அழைக்கப்பட்ட வளமான ஊராக இருந்தது. சினிமாத்துறையை சேர்ந்தவர்கள்  விரும்பும் ஒரு […]Read More

தேநீர் பிறந்த வரலாறு எப்படி?  – சுவாரசிய விஷயங்கள்..

சீனாவில் தோன்றியதாக கூறப்படும் தேநீர் இன்று உலக நாடுகளில் இருக்கக்கூடிய எல்லா தரப்பு மக்களும் பருகக் கூடிய ஒரு முக்கிய பானங்களில் ஒன்றாக உள்ளது. தேநீரைப் பொறுத்தவரை சைனா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை தெருமுனை தோறும் ஒரு டீக்கடை இருப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும். ஒரு நேரம் தேநீர் குடிக்கவில்லை என்றால் வாழ்க்கையில் எதையோ பறி கொடுத்தது போல உணரக்கூடிய மக்கள் பலரும் இருக்கிறார்கள். […]Read More

குடைவரைக் கோயில்களுக்கு முன்னோடி பல்லவர்களா? உண்மை நிலை என்ன? – ஓர் ஆய்வு

பல்லவர்களின் ஆட்சி காலத்திற்கு முன்பு தமிழகத்தில் கட்டப்பட்ட கோயில்கள் அனைத்துமே செங்கல், மரம், சுண்ணாம்பு, மண் போன்றவற்றைக் கொண்டு கட்டப்பட்டது. அப்படி கட்டப்பட்ட பல கோயில்கள் காலத்தை எதிர்த்து நிற்க முடியாமல் சிதைந்து போனதை புரிந்து கொண்ட பல்லவர்கள் கோயில்களை கட்டுவதற்கு செங்கற்களை பயன்படுத்தாமல் மலை பாறைகளை குடைந்து கோயில்களை உருவாக்கினார்கள். இப்படி மலைப்பாறைகளை குடைந்து உண்டான கோயில்களை குடைவரை கோயில்கள் என்று அழைத்தார்கள். மேலும் குடைவரைக் கோயில்களில் சாதனையைப் பற்றி பல்லவர்கள் கட்டிய மண்டகப்பட்டு கோவிலில் […]Read More

என்னது சமண மதம் தான் உருவ வழிபாட்டை கொண்டு வந்ததா? – புதைந்திருக்கும்

பழந்தமிழர்கள் ஆரம்ப காலகட்டத்தில் நடு கற்களை மட்டும் தான் வழிபட்டு வந்திருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த தமிழ் மண்ணுக்குள் முதல் முதலாக உருவ வழிபாட்டை கொண்டு வந்து சேர்த்தது சமண மதம் என்று கூறலாம். திறந்த வெளிகளில் இருக்கும் நடு கற்களுக்கு படையல் இட்டு சூலமும், வேளும் குத்தி கிடாய் வெட்டு நடத்தி கடவுளை வணங்கி வந்த தமிழர்களுக்கு உருவ வழிபாட்டை அறிமுகப்படுத்தியவர்கள் சமண மதத்தவர்களே. இந்த சமண மதத்தவர் அறிமுகப்படுத்திய கடவுளான அய்யனார் தான் முதலில் […]Read More

“சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நீல நண்டு..!” – படாத பாடுபடும் இத்தாலி..

இத்தாலிய கடற்கரைகளில் ஒன்று, இரண்டு மட்டுமே கண்ணில் தென்பட்ட நீல நண்டுகள் தற்போது அதிகரித்து இருப்பதின் காரணத்தால் அங்கு இருந்த நத்தைகளும் கடல்வாழ் உயிரினங்களும் ஏறக்குறைய மறைந்து விட்ட நிலையில் உள்ளது என்று கூறலாம். மேற்கு அட்லாண்டிக்கில் இருந்து தோன்றிய இந்த நீல நண்டுகள் தற்போது இத்தாலியின் பல பகுதிகளில் பரவி, உள்ளூரில் இருந்த மீன் இனங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை வேட்டையாடி தனது இனத்தை பெருக்கிக் கொண்டது. இப்போது இந்த நீல நண்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து […]Read More

“இந்திய விஞ்ஞானிகளின் தொடர் தற்கொலைகள்..!”- அவிழ்க்க முடியாத மர்மம்..

சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு உலகம் முழுவதுமே இந்தியாவை அண்ணாந்து பார்க்கக்கூடிய ஒரு அற்புதமான தருணத்தை இஸ்ரோ ஏற்படுத்திவிட்டது என்ற பெருமை ஒவ்வொரு இந்தியர்களின் மனதில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த வெற்றியை நாம் கொண்டாடி வருகின்ற வேளையில், இந்திய விஞ்ஞானிகளின் தொடர் தற்கொலைகளை பற்றி.. அந்த தற்கொலைகள் எதற்காக? யாருக்காக? நடந்தது? என்ற மர்ம முடிச்சு இன்று வரை அவிழ்க்கப்பட முடியாமல் உள்ளது. யார்? யார் ?அந்த விஞ்ஞானிகள் .. என்பது பற்றிய விவரமான தரவுகளையும், […]Read More

“பிரக்யான் நிலவில் கண்டுபிடித்த ஜாக்பாட் தனிமங்கள்..!”- விழி பிதுங்கும் உலக நாடுகள்..

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது நிலவில் எந்த ஒரு நாடுகளும் இறங்காத தென்துருவப் பகுதியில் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்த விக்ரம் ரோவர் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது. இதனை அடுத்து இதில் இருந்த பிரக்யான் தனது வேலையை படு சுறுசுறுப்பாக ஆரம்பித்து விட்டது. பிரக்யான் அளித்திருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்போது உலக நாடுகளின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் லேண்டரில் இருந்து வெளி வந்த பிரக்யான் தற்போது […]Read More