• September 17, 2024

Day: August 25, 2023

“வாக்னர் தலைவர் மரணம்..!”. – ஸ்கெட்ச் போட்டது யார்? வார்னிங் செய்யும் அமெரிக்கா..

தனியார் நிறுவனங்களைப் போல ரஷ்யாவில் பிரைவேட்டாக செயல்படும் ராணுவத்தை தான் வாக்னர் குரூப் என்று அழைக்கிறார்கள். இந்த குழுவானது 2014 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த குழுவின் பணியை பொறுத்தவரை ரஷ்ய அரசால் நேரடியாக செய்ய முடியாத எந்த ஒரு செயலையும், மறைமுகமாக செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்டதாக திகழ்ந்தது. இந்த குழுவினரைக் கொண்டு வெளிநாட்டு, உள்நாட்டு தலைவர்களை வஞ்சம் தீர்ப்பது, சம்பவம் செய்வது போன்ற பணிகளை நேர்த்தியான முறையில் செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் ரஷ்ய […]Read More

“யானைகளின் உடலில் தோல் சுருக்கங்கள் அதிகம் இருப்பதின் காரணம்..! – ஓர் அறிவியல்

காடுகளில் இருக்கும் யானை மனிதர்களுக்கு பிடித்த அற்புதமான விலங்கினம் என கூறலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யானை என்றாலே ஆச்சரியத்தோடு அண்ணாந்து பார்ப்பார்கள். அந்த அளவு மனதில் குதூகலத்தை ஏற்படுத்துகின்ற யானையைப் பற்றி சில அறிவியல் உண்மைகளை தான் இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளப் போகிறோம். பார்ப்பதற்கு மிகப் பெரிய கருப்பான உருவமாக இருக்கக்கூடிய யானை, ஆடி அசைந்து நடந்து வரும் போது மனங்களும் துள்ளும் என்று கூறலாம். எந்த விலங்குகளுக்கும் பயப்படாமல் மிக […]Read More

“நிலவை பிடித்த இஸ்ரோவின் அடுத்த இலக்கு..!” – ஆதித்யா எல் 1..

நிலவின் தென் துருவத்தை எட்டிப் பிடித்திருக்கும் இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளின் அளப்பரிய சாதனையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த வெற்றிக்கு பிறகு அவர்களது இலக்கு சூரியன். சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஆகஸ்ட் 14ஆம் தேதி தனது முதல் முயற்சியான ஆதித்யா எல் 1 மிஷனின் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த மிஷன் ஆனது விண்ணில் ஏவப்படும் தேதி எப்போது என்று தெரியவில்லை. எனினும் பிஎஸ்எல்வி […]Read More

 “பெண்களால் ஏற்படும் சாபத்தை நீக்கும் முத்தாலம்மன்..!”. – வரலாறு என்ன சொல்கிறது..

தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அகரம் பகுதியில் அமைந்திருக்கும் முத்தாலம்மன் கோயிலின் வரலாறு மிகவும் நெடிய வரலாறு என்று கூறலாம். இந்த தெய்வம் பெண்களினால் ஏற்படும் பாவத்தை நீக்கி சாப விமோசனம் தருவதாக கூறப்படுகிறது. அற்புத ஆற்றல் கொண்ட இந்த அம்மன் சிலை எப்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அகரம் பகுதிக்கு எப்படி வந்தது என்பதை நீங்கள் வரலாற்று பக்கத்தை புரட்டிப் பார்க்கும்போது தெள்ள, தெளிவாக தெரிய வரும். அந்த வகையில் ஆந்திர மாநிலம் விஜய நகரத்தில் வரி […]Read More

“நெற்றியில் திருநீறு அணிவது கேலிக்குரிய செயல் அல்ல..!” – ஒளிந்திருக்கும் அறிவியல் மர்மம்

இந்துமத கலாச்சாரத்தில் நெற்றியில் திருநீறு தரிப்பது, குங்குமம் வைப்பது, சந்தனத்தை பூசுவது என்பது ஒரு முக்கிய கலாச்சார பழக்கமாக உள்ளது என்று கூறலாம். இப்படி செய்யக்கூடிய நபர்களை என்று உள்ளவர்கள் கேலியும், கிண்டலுமாக பார்த்து வருவது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்த திருநீறு பூசுகின்ற பழக்கம் எதனால் ஏற்படுத்தப்பட்டது? அப்படி திருநீறு, சந்தனம், குங்குமம் வைப்பதினால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இதை ஏன் கட்டாயமாக வைப்பதை நமது முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.. என்பது போன்ற பல […]Read More

“பாகிஸ்தானை நினைத்து வெட்கப்படுவதாக பாகிஸ்தான் நடிகை கருத்து..!”- இஸ்ரோவுக்கு வாழ்த்து..

வா தலைவா வா.. என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப சந்திரயான் 3 சாதித்த சாதனையைப் பார்த்து உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை பெருமையோடு பார்த்து வருகின்ற வேளையில், நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இருக்கும் நடிகை இஸ்ரோவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் தன் நாடான பாகிஸ்தான் இன்னும் விண்வெளி துறையில் பின்தங்கி இருப்பதை நினைத்து வெட்கமாக உள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவித்து அதிர வைத்து விட்டார். விக்ரம் லேண்டர் தரை இறங்கிய நிகழ்வுக்குப் பிறகு இதுவரை […]Read More

நிலவில் பிரக்யான் ரோவர் என்ன செய்கிறது? மெய்சிலிர்க்க வைக்கும் 14 நாட்கள்..

மாபெரும் சபைகளில் நீ நடந்தால் வெற்றி மாலைகள் வந்து சேரும் என்ற சொற்றொடர்க்கு ஏற்ப தற்போது உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து உள்ளது. இதற்கு காரணம் சந்திரயான் 3-ல் இந்தியா படைத்திருக்கும் அபார வரலாற்று சிறப்புமிக்க சாதனை தான் என்று கூறலாம். இது வரை எந்த ஒரு உலக நாடும் அளப்பரிய சாதனையை செய்ய முடியவில்லை. எனவே முதலாவதாக நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை பெற்று தந்த இஸ்ரோவின் […]Read More