• September 17, 2024

Day: August 16, 2023

“வெற்றியைத் தரும் சுதர்சன சக்கரம்..!” – ரகசியம் உங்களுக்கு தெரியுமா?

காக்கும் கடவுளாக இந்து மதத்தில் சித்திரக்கப்பட்டிருக்கக் கூடிய மகாவிஷ்ணுவின் ஆயுதமான ஸ்ரீ சுதர்சன சக்கரம் எப்படி ஸ்ரீ கிருஷ்ணருக்கு கிடைத்தது என்ற ரகசியம் உங்களுக்கு தெரியுமா? தெரியாத பட்சத்தில் நீங்கள் முதலில் சுதர்சன சக்கரத்தின் பொருளை உணர்ந்து கொள்வது அவசியம் ஆகும். சுதர்சன சக்கரம் என்ற வார்த்தையில் சு மற்றும் தர்ஷன் என்ற இரண்டு வார்த்தைகள் உள்ளது. இதில் “சு” என்ற வார்த்தை “ச்ருஹு” என்ற வார்த்தையில் இருந்து உருவானது.இந்த சக்கரமானது தொடர்ந்து ஒரு நிலையான இயக்கத்தில் […]Read More

விஜய நகர மன்னரால் கட்டப்பட்டதா? – திண்டுக்கல் கோட்டை..

திண்டுக்கல் என்று பெயர் வருவதற்கு காரணமே ஊரின் நடுவே திட்டை போல ஒரு பெரிய மலை இருந்ததால் தான் இதை திண்டுக்கல் என்று அழைத்தார்கள். இதற்கு முன்பு இந்த ஊரை விட்டீஸ்வரன் என்று அழைத்திருக்கிறார்கள். பூட்டுக்கு பெயர் பெற்ற திண்டுக்கல்  14ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசால் ஆளப்பட்டது. திண்டுக்கல்லில் இருக்கக்கூடிய கோட்டையானது விதைய நகர பேரரச மன்னர் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த கற்கோட்டையில் கோவிலும் உள்ளது தனி சிறப்பாக உள்ளது. விஜயநகர பேரரசு காலத்திற்கு […]Read More

யார் இந்த பரவாணி? தமிழ் கடவுள் முருகனுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்..

அழகு என்றால் முருகன் என்று பொருள் தரும். முருகன் தொன்று தொட்டு தமிழ் மக்களால் வணங்கப்படக்கூடிய தெய்வமாக திகழ்கிறார். இவர் சிவபெருமானின் மகனாகவும், விஷ்ணுவின் மருமகனாகவும் திகழ்வதோடு எண்ணற்ற சக்திகளை பெற்று அசுரர்களை அழித்த கடவுள். ஆறுபடை வீடுகளில் குடியிருக்கும் இந்த முருகனை வழிபடும்போது செவ்வாய் கிரகத்தினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறையும் என்று கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த முருகருக்கும் பரவாணிக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது? என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். பரவாணி […]Read More

“ஜேம்ஸ் வெப் (James Webb) தொலைநோக்கி  அனுப்பிய புகைப்படம்..!” – மண்டையைப் பிய்த்துக்

இது வரை பல்லாயிரக்கணக்கான விண்வெளி புகைப்படங்களை அனுப்பி இருக்கும் ஜேம்ஸ் வெப் (James Webb) டெலஸ்கோப் ஆனது, தற்போது அனுப்பி இருக்கும் புகைப்படத்தை பார்த்து விஞ்ஞானிகள் மண்டையை பிடித்துக் கொள்கிறார்கள் என்றால் உங்களுக்கு ஏன் என்ற சந்தேகம் ஏற்படும். மேலும் படு வித்தியாசமான சுவாரசியமான புகைப்படங்களை அனுப்புவதில் இந்த டெலஸ்கோப்க்கு ஈடு இணையாக எதுவும் கூற முடியாது. இதனை அடுத்து தற்போது இந்த தொலைநோக்கி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது சர்ச்சைகளை ஏற்பட்டு விட்டதோடு மட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தில் […]Read More

என்ன 1.6 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் நடந்ததா ராமாயணம்..! – எப்படி கண்டுபிடித்தார்கள்..

இந்தியாவில் இன்றளவும் பேசப்படுகின்ற மிக முக்கியமான இதிகாசங்களில் முதல் இதிகாசமாக ராமாயணத்தை கூறலாம்.  இந்த ராமாயணத்தில் மகாவிஷ்ணு ராமர் அவதாரம் எடுத்ததாக இந்து புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட இந்த நேர்த்தியான இதிகாசம் உண்மையில் நடந்ததா? இல்லையா? என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அறிவியல் பூர்வமாக இந்த கதை நடந்ததற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சில விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமர் சேது பாலத்தை செயற்கைக்கோள்கள் […]Read More

உலகையே புரட்டிப் போடும் அண்டார்டிகாவின் மர்மம் என்ன?  – விஞ்ஞானிகளின் கணிப்பு..

அண்டார்டிகா பற்றி நாம் பேசும்போது உங்களுக்கு தெரிந்த விஷயம் அங்கு பனி நிறைந்த பாறைகளும், கடுமையான உறைந்த குளிர் காற்று வீசும் என்பதால் மனிதர்கள் பிழைக்க தகுதி இல்லாத இடம் என்பது அனைவருமே நன்றாக உணர்ந்த உண்மைதான். இந்த அண்டார்டிகாவில் ரஷ்யா மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அதிகளவு ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலம் பல புதிய தகவல்கள் மட்டுமல்லாமல் நம் கற்பனை செய்து பார்க்க முடியாத மர்மமான விஷயங்களுக்கும் விடை கிடைக்கும் என்று கூறலாம். நீண்ட […]Read More

அகநானூரில் பாடப்பட்ட “யானை மலை” இதுதானா? – அட இவ்வளவு சிறப்புகள் உள்ளதா?

தூங்கா நகரான மதுரையைச் சுற்றி வரலாற்றுச் சின்னங்களுக்கு பஞ்சம் இல்லை என்று கூறலாம். அந்த வகையில் அகநானூறு மற்றும் கலித்தொகை போன்ற சங்க இலக்கிய நூல்களால் நூல்களில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் யானைமலை பற்றி தான் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்க உள்ளோம். இந்த யானை மலையை “பிளிரா யானை” என்று அனைவரும் அழைக்கிறார்கள். சுமார் 4000 மீட்டர் நீளமும், 1200 மீட்டர் அகலமும் கொண்ட நானூறு மீட்டர் உயரமான மலையாக இது […]Read More