• September 17, 2024

Day: August 14, 2023

“கல்யாணம் ஆகாமலேயே லிவ் இன் டூகதரில் வாழும் ஒரு கிராமம்..!” – அதுவும்

பாரம்பரிய கலாச்சார மரபுகளை கடைபிடிப்பதில் இந்தியாவுக்கு நிகராக எந்த நாட்டையும் கூற முடியாது. எனினும் அவற்றிற்கு நேர் மாறாக ஒரு ஊர் உள்ளது என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அந்த வகையில்  கல்யாணம் செய்து கொள்ளாமல் இளைஞர்கள் வாழும் உறவு முறையை லிவ் இன் ரிலேஷன்ஷிப் என்பார்கள். இது தற்சமயம் மேற்கத்திய நாடுகளில் இருந்து உலகம் முழுவதும் பரவி வருவதாக நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக இந்த முறையை […]Read More

யார் இந்த ஜடா முனி? இவருக்கும் முனீஸ்வரருக்கும் தொடர்பு உள்ளதா..!

இன்றும் எல்லை தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கக்கூடிய முனிஸ்வரனை தொன்று தொட்டு நாம் வணங்கி வருகிறோம். இந்த தெய்வத்தின் வழிபாடு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. ஒரு சில இனத்தைச் சேர்ந்த மக்கள் முனீஸ்வரனையும் குல தெய்வங்களாக வழிபட்டு வருகிறார்கள். ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த தெய்வத்தை வழிபடக்கூடிய வழக்கு இருந்துள்ளது. அது சரி ஜடாமுனிக்கும் இந்த முனிஸ்வரருக்கும் தொடர்பு உள்ளதா? இல்லை எனில் யார் இந்த ஜடா […]Read More

” உலகம் போற்றும் இசைஞானி இளையராஜா..!” –  பற்றிய சில சுவாரசிய தகவல்கள்…

உலகெங்கும் இருக்கும் இளைஞர்களின் மனதில் இளையராஜாவின் இன்னிசை தினம் தினம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இவரின் இன்னிசை மழையில் நனையாதவர்களே இல்லை என்று கூறும் வகையில் ஒவ்வொருவரும் இவரது இசையை ரசித்த வண்ணம் இருக்கிறார்கள். அந்த வகையில் இசைஞானி இளையராஜா பற்றிய சுவாரசிய தகவல்களை நீண்ட கட்டுரையில் விரிவாக படித்த தெரிந்து கொள்ளலாம். இயற்பெயர் : ஞானதேசிகன் பிறந்த தேதி : 2.6.1943 தந்தை : டேனியல் ராமசாமி  தாய் : சின்னத்தாய்  சொந்த ஊர் : பண்ணைபுரம், […]Read More

கால பைரவராக சிவன் அவதாரம் எடுக்க என்ன காரணம்? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..

ஆதியும், அந்தமும் இல்லாத கடவுளாக ஆதி சிவன் இருக்கிறார். உலகம் தோன்றிய நாள் முதல் இந்துக்களின் முக்கிய கடவுளாக வழிபடக்கூடிய இந்த சிவபெருமான் 64 அவதாரங்களை எடுத்து இருக்கிறார். அதில் ஒன்று தான் கால பைரவர் அவதாரம். சக்தி புராணத்தின் படி ஈசனின் மனைவியான தாட்சாயினி தேவியை அவளின் தந்தை தட்சன் அவமானம் படுத்தியதின் காரணத்தால் தற்கொலை செய்து கொண்டாள். இதனை அடுத்து கடுமையான சோகத்திற்கு உள்ளான சிவபெருமான் தாட்சாயினியின் உடலை கையில் ஏந்தியவாறு மனநிலை மாறி […]Read More

வில்லியம் ஹார்விக்கு முன்பே..! – மாரடைப்பை பற்றி விளக்கிய மாதவ் கர்..

1628 ஆம் ஆண்டு வில்லியம் ஹார்வி தான் முதன்முறையாக இதயம் மற்றும் ரத்த ஓட்டம் பற்றி விளக்கி இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வமான உண்மையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள். அதுபோலவே 1733 மனிதருக்கு ஏற்படக்கூடிய ரத்த அழுத்தத்தை ஸ்டீபன் ஹேல்ஸ் கண்டறிந்தார். இதனை அடுத்து வில்லியம் ஹார்பர்டன் முதல் முறையாக1768 இல் ஆஞ்சினாவை பற்றி பல விளக்கங்களை தந்திருக்கிறார். ஏனெனில் இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் இவர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு அதுவும் ஆறாம் நூற்றாண்டில் வங்காளத்தை […]Read More

“அனுன்னாகி (Anunnaki) சுமேரிய புராணங்களில் போற்றப்பட்ட கடவுள்..!” – வேற்று கிரகவாசியா?

நாகரீகங்களிலேயே மிகச்சிறந்த நாகரிகமாக கருதப்பட்டு வரக்கூடிய மெசபடோபியன் நாகரீக காலத்தில் மெசபடோமிய மக்களால் வழிபட்ட கடவுளாக இருக்கும் அனுன்னாகி (Anunnaki) அந்த நாகரிகத்தில் வளர்ந்தவர்கள் வணங்கிய கடவுளின் தலைவராக இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். மெசபடோமிய மக்கள் கிரேக்க மக்களை போலவே பல கடவுள்கள் இருப்பதாக நம்பினார்கள். அந்த கடவுள்களில் வலிமையானவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்து வருகிறார்கள் என்பதை உறுதியாக நம்பியதோடு வானத்தை ஆட்சி செய்ய ஒரு கடவுளையும், மேலும் சிறு ,சிறு பகுதிகளை ஆட்சி […]Read More

“சீறிவரும் சிங்கம்.. காட்டு ராஜா..!” – பற்றிய சிறப்பு தகவல்கள்..!

எத்தனை தான் விலங்குகள் இருந்தாலும் சிங்கம் என்றால் அனைவருக்குமே ஒரு ஈடுபாடு ஏற்படும். பார்ப்பதற்கு கன கம்பீரமான மிருகமான இதை காட்டு ராஜா என்று அனைவரும் அழைக்கிறார்கள். இந்த சிங்கத்தின் கர்ஜனையை யாரும் மறக்க முடியாது. அதனுடைய வலிமை திறமை கம்பீரம் இவற்றையெல்லாம் பார்க்கும் போது வாழ்ந்தால் சிங்கத்தை போல் வாழ வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். அப்படிப்பட்ட இந்த சிங்கம் பற்றியும், சிங்கத்தின் சிறப்புகள் பற்றியும் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். நீங்கள் நினைப்பது […]Read More