• September 17, 2024

Day: August 12, 2023

“சுதந்திர தினத்தன்று வீடுகளில் பறக்கட்டும் தேசியக்கொடி..! – ஹர் கர் திரங்கா அழைப்பு…

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பல உயிர்களை தியாகங்களை செய்து இந்தியா சுதந்திரம் அடைந்தது. மேலும் இந்த இந்திய சுதந்திரப் போரில் கத்தி இன்றி ரத்தம் இன்றி பாடுபட்ட தேசத் தந்தை மகாத்மா காந்தி பற்றி அனைவருக்கும் நினைவு இருக்கலாம். இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினத்தை கொண்டாட கூடிய வேளையில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் […]Read More

“பட்டையை கிளப்பும் பொற்பனைக்கோட்டை அகழாய்வு..!” – வரலாற்றை புரட்டிப் போடுமா?

மனித இனத்தின் நாகரீகத்தை அறிந்து கொள்ள வரலாறு என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொரு இனத்தின் வரலாறும், அவர்களின் சிறப்பை எடுத்துக் கூறுவதோடு மட்டுமல்லாமல் நாம் நடந்து வந்த பாதையை நமக்கு திருப்பிப் பார்க்கக் கூடிய ஒரு வாய்ப்பை வழங்கும். அந்த வகையில் இன்று நாடெங்கிலும் பல வகையான வரலாற்று ஆய்வுகளும், தொல்லியல் தேடல்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்குடியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வுகளைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் […]Read More

“ஆயுள் முழுவதும் ஆரோக்கியம் தரும் கருவேப்பிலை..!” –  எறியாமல் சாப்பிட்டால் எண்ணற்ற பலன்கள்..

உணவின் மனத்திற்காக பயன்படக்கூடிய இந்த கருவேப்பிலை மணமூட்டியாக பயன்படுவதோடு மட்டுமல்லாமல் ஒரு மனிதனின் ஆயுள் காலத்தை அதிகரித்து ஆயுள் முழுவதும் ஆரோக்கியத்தை தரக்கூடிய அற்புத அருமருந்து என கூட கூறலாம். வேப்பிலைக்கு எந்த அளவு மருத்துவ குணம் உள்ளதோ அதைவிட பல மடங்கு அதிக அளவு மருத்துவ பயன்பாட்டைக் கொண்டதுதான் இந்த கருவேப்பிலை. உங்கள் மேனியை இரும்பாக மாற்றக்கூடிய இந்த கருவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவு காணப்படுகிறது. […]Read More

 நாங்குநேரி சம்பவம்…

சக தமிழர்களும் இவர்களுக்குத் தீமை செய்வது இழிவானது. தோள் கொடுக்க வேண்டிய நேரம் இது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு.Read More

“ஐயோ…நெஞ்சு பொறுக்கவில்லையே..!” –  நாங்குநேரி சம்பவம்!

எத்தனை கோடி ஆண்டுகள் கடந்தாலும் இந்த பூமியில் ஜாதி ஆதிக்கம் தொலையாதா? என்று நெஞ்சு பதறி புலம்பக் கூடிய வகையில் நாங்குநேரியில் நடந்திருக்கும் அதிர்ச்சி சம்பவத்தால் தமிழகமே பதறி உள்ளது என்று கூறலாம். பிஞ்சிலே இத்தகைய ஜாதி உணர்வுகள் எப்படி ஆழ ஊன்று இருக்கும் என்று தெரியாமல் அனைவரும் திக்கு முக்காட கூடிய வகையில் நடந்த சம்பவம் உள்ளது. அப்படி என்ன நடந்தது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு […]Read More

“உங்களை ஊக்கப்படுத்தும் உன்னத வரிகள்..!” – வலிகளை விட்டு.. வெற்றியடைய வாசி..

பொறுத்திருந்த காலங்கள் போதும்.. பொங்கி எழக்கூடிய நேரம் இது. நடந்த இழப்புக்களை மறந்து நாளைய வெற்றியை அடைய நீ தன்னம்பிக்கையோடு நடையிட உன்னை ஊக்கப்படுத்தும் வரிகள் இவையே. வெற்றியடைய நீ ஆயுதம் ஏந்த வேண்டாம். உன் அறிவினை கூர்மையாக்கினாலே போதும். பல எதிரிகளையும், துரோகிகளையும் நீ சந்திக்கும் போது ஏற்படும் தோல்விகளை கண்டு துவலாமல் எப்படி வெற்றி கொள்ள வேண்டும் என்பதற்கான வியூகங்களை தொடர்ந்து வகுக்க வேண்டும். தொடர்ந்து அடி மேல் அடி உங்களுக்கு விழுகிறது என்றால் […]Read More

 “65000 ஆண்டுகளுக்கு முன் மனித இடப்பெயர்வு..!” – ஆஸ்திரேலியாவில் லெமூரியா வழித் தோன்றார்களா?

உலக வரலாற்றையே புரட்டிப் போடக் கூடிய வகையில் உலகில் இருக்கும் மனிதர்களில் பலரும் லெமூரிய வழித் தோன்றல்களாக இருக்கலாமா என்ற சந்தேகங்கள் தற்போது பலமாக ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். அதற்கு காரணம் தமிழ் இனம் உலகின் எல்லா பகுதிகளிலும் இன்று வரை கோலோச்சி இருக்கிறார்கள். அந்த வகையில் மனிதனின் பழங்கால வரலாற்றை கண்டுபிடிப்பதில் இன்று உலகெங்கிலும் இருக்கக்கூடிய பழங்குடியினரின் தோற்றத்தைப் பற்றி, அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. உலகில் […]Read More

“ஒளிபுகும் ட்ரான்ஸ்பரென்ட் தலை, குழாய் வடிவ கண்கள் பேரல் ஐ (Barrel Eye)

விஞ்ஞானிகளை ஆச்சரியம் அடையக்கூடிய வகையில், இந்த உலகில் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு வகையான குண அதிசயங்களோடு உயிர் வாழ்ந்து வருவதைப் பார்த்து ஆச்சரியம் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது ஆழ் கடலில் மர்மமான உருவ அமைப்போடு உலா வரும் பேரல் ஐ (Barrel Eye) என்ற மீனின் அதிசயத்தக்க உடல் அமைப்பைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். பேரல் ஐ (Barrel Eye) இந்த மீனானது மேக்ரோ பின்னா மைக்ரோஸ்டோமா […]Read More

“சமணத்துக்கு பை.. பை.. சொல்லி சைவத்துக்கு மாறிய கூன் பாண்டியன்..!” – என்ன

ஏழாம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட இவரது உண்மையான பெயர் ஹரிகேசரி பராங்குச மாறவர்மன் ஆகும். வளைந்த முதுகினை கொண்டு இருந்த காரணத்தினால் இவரை அனைவரும் கூன் பாண்டியன் என்ற பெயரில் அழைத்து வந்தார்கள். சமணர்களின் ஆதிக்கம் அதிக அளவு இருந்த சமயத்தில் சைவம் மதுரையில் தலைத்தொங்க பக்க பலமாக இருந்த மன்னன் கூன் பாண்டியன். இவரது ஆட்சிக் காலத்தில் மதுரை நகரின் வரலாற்றில் மிகச் சிறந்த மாற்றங்கள் ஏற்பட்டது. மதுரை மக்கள் சிறப்பாக வாழ்வாங்கு வாழக்கூடிய வகையில் […]Read More