• September 17, 2024

Day: August 2, 2023

“போடுடா வெடிய..!”- செடி புட்டா சேலை, நாமக்கட்டி, மட்டி வாழைக்கு புவிசார் குறியீடு..

மத்திய அரசால் வழங்கப்படக் கூடிய புவிசார் குறியீடு பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை சார்பில் இந்த புவிசார் குறியீடு பதிவு பாதுகாப்புச் சட்டமானது 1999 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் நீங்கள் உணவுப் பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், இயற்கை பொருட்கள் என ஐந்து நிலைகளில் புவிசார் குறியீட்டை நீங்கள் பெறலாம். அந்த வகையில் ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த பொருட்களுக்கு மத்திய அரசானது […]Read More

 “சோம பானம் போதை  பொருள் அல்ல..!” – மனதை சுத்தம் செய்யும் மருந்து..

பகுத்தறிவு பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் நாம் இதிகாசங்களிலும், புராணங்களிலும், வேதங்களிலும் கூறப்பட்டு இருக்கக்கூடிய கருத்துக்களின் உண்மை நிலை தெரியாது பலரும் பல விதமாக பிதட்டி வருகிறார்கள். அந்த வகையில் சோம பானம் என்பது போதைப் பொருளுக்கு ஈடானது  தற்போது இருக்கும் விஸ்கி, ஒயின் போன்று மனிதர்களுக்கு போதை ஊட்டக்கூடிய பொருள் என்று ஆங்கிலேயன் திரித்துக் கூறி விட்டதை நம்பி தான் நாம் இன்றும் சிக்கல் சிக்கித் தவிக்கிறோம். தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் ரிக் வேதத்தின் ஒன்பதாவது மண்டலம் […]Read More

டபுள் சதத்தை தொட்டதா.. தக்காளி?- எதனால் இந்த விலை ஏற்றம்..

அவனுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா என்று காமெடியாக பேசி வந்தா.. இன்று தக்காளி சட்னிக்கு திண்டாட கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். தங்கத்தைக் கூட வாங்கிவிடலாம் தக்காளியை வாங்க முடியுமா? என்று தெரியாமல் பரிதவித்து வரும் மக்கள் விலை ஏற்றத்தைக் கண்டு அச்சம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் தக்காளி சாதம் கிடைக்காதது எண்ணி வருத்தத்திலும் இருக்கிறார்கள். இந்த தக்காளியின் விலை ஏற்றம் சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது […]Read More

கோவிலாங்குளம் சிறப்பு என்ன? – தொல்லியல் சின்னமாக வாய்ப்புகள் உள்ளதா?

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் தான் இந்த கோவிலாங்குளம். இந்த கோவிலாங்குளத்தில் இருக்கின்ற கோவிலில் சோழர் மற்றும் பாண்டியர்களின் வரலாற்று ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் இந்த கோவிலில் சமணர் கோயில் மற்றும் பெருமாள் கோயில் அமைந்திருப்பதால் இந்த கோயிலை தொல்லியல் சின்னமாக பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. இந்த இரண்டு கோயில்களுமே வெவ்வேறு நூற்றாண்டில் கட்டப்பட்டது. குறிப்பாக கிபி பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட சமணர் கோவிலும் கிபி […]Read More

 “யார் இந்த இப்லிஷ்..!” – இஸ்லாம் என்ன சொல்கிறது..

இஸ்லாம் மதத்தை தோற்றுவித்தவர் முகமது நபி அவர்கள் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இந்த முகமது நபியின் வாழ்க்கையில் சாத்தான்களின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளதாக கூறியிருக்கிறார்கள். இஸ்லாம் மதத்தவரின் புனித நூலான திருக்குர்ஆனும் அதிகாரப்பூர்வமான ஹதீஸ்களும் இந்த சாத்தான் பற்றிய விவரங்களை சுவாரசியமான முறையில் தந்திருக்கிறார்கள். அந்த வகையில் இஸ்லாம் மதத்தவர்கள் இந்த சாத்தானை இப்லிஷ் என்று அழைக்கிறார்கள். சாத்தான் பற்றி சில முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகிறது. இதற்குக் காரணம் சாத்தான் என்பவன் தேவ தூதனா அல்லது […]Read More

ஆதிப்பெருக்கு எனும் ஆடிப்பெருக்கு செல்வம் பெருக இத செய்யுங்க..

ஆடிப்பெருக்கு திருவிழாவானது தமிழகம் எங்கும் சிறப்பான முறையில் கொண்டாடப்படக்கூடிய பண்டிகையாக விளங்குகிறது. தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இந்துக்களின் மங்களகரமான பண்டிகையான இதனை ஆரம்ப நாட்களில் ஆதிப்பெருக்கு என்று அழைத்திருக்கிறார்கள். நாளை காவிரியில் 18 படிகளும் நிரம்பி நீர் பெருக்கெடுத்து ஓடும். அந்த காவிரி அன்னைக்கு நன்றியை தெரிவிக்க கூடிய வகையில் நமது முன்னோர்கள் இந்த ஆடி 18 – ஐ கொண்டாடியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆடிப் பதினெட்டின் சிறப்பு என்ன என்பதை பற்றி பார்க்கையில் மனித குலத்திற்கு இயற்கை […]Read More

“பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு…!”- கடந்த காலத்திற்கு பை, பை சொல்லிவிடு தோழா..!

பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு புதுசா இப்போது பிறந்தோம் என்று சொல்லிக்கொள்ளடா.. என்ற பாடல் வரிகள் அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். இந்த பாடல் வரிகள் கூறும் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் என்ன செய்தாலும் கடந்த காலத்தை மாற்றுவதற்குரிய சக்தி உங்களிடம் இல்லை. முடிந்தது எல்லாமே முடிந்ததாக தான் இருக்கும். எனவே நம்மை விட்டு கடந்து சென்ற அந்த காலத்தில் நமது சிந்தனையை செலுத்தி வீணாக்காமல், நிகழ்காலத்திற்கு இனி என்ன செய்யலாம் என்பதை பற்றி […]Read More