‘கல்யாண சமையல் சாதம், சமையல் வெகுபிரமாதம்’ என்று அனைத்து திருமணங்களிலும் வாழை இலையில், தமிழ் நாட்டில் விருந்து பரிமாறுகிறார்களே! அதற்கு ஏன் வாழைஇலையைத்...
Year: 2021
நம் முன்னோர்களின் எந்த ஒரு செயலிலும் பல காரணங்கள் இருக்கின்றன. அது காலப்போக்கில் முட்டாள்தனம் என்றோ அல்லது இது அறிவியல் கிடையாது என்றெல்லாம்...
பொதுவாக ரகசியம் என்றவுடன் நம் அனைவர் மனதிலும் நினைவுக்கு வருவது பெண்களே! ஏன் இவ்வாறு கூறுகின்றேன் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே? ஏன்...
உணவுப் பழக்கவழக்கங்களைப் போலவே, நாம் அணியும் நகைகளும் நம்முடைய பாரம்பரியத்தில் மிக முக்கியமான ஒன்றே. இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் பாரம்பரியத்தில், நாம்...
கிறிஸ்தவர்களின் புனித நூலாக கருதப்படும் பைபிள் குறித்து நாம் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் இந்த உலகத்தில் ‘சாத்தானின் பைபிள்’ என்று ஒரு...
2000 ஆண்டுகளில் அதிகமான காலம் பொருளாதாரத்தில் மிக முன்னேறிய நாடு இந்தியா – இதனை பொருளாதார வரலாற்று ஆராய்ச்சி செய்து நிரூபித்தவர் இங்கிலாந்தில்...
சிலசமயங்களில் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருப்பதே சிறந்த பதிலாக அமைகிறது. விட்டு விலகுவதும் சில நேரத்தில் நல்லதே, அது எதிராளியின் அகம்பாவத்திற்காக அன்றி...
ஒரு எளிய விளக்கம் தமிழ் எழுத்துகளில் இரண்டு சுழி “ன” என்பதும், மூன்று சுழி “ண” என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.“ண” இதன்...
காவிரி ஆற்றில் அந்த கல்லணையை கட்டுவதற்கு முன்பு, அந்த காவிரி ஆற்றை, முறைப்படி கடலில் கலக்கச்செய்தவன் கரிகால்சோழன் தான். ஆம் காவிரிக்கு கரை...