• April 6, 2024

தீர்ப்பு எழுதும் தீய நோய்!

இயற்கைக்கு எதிராக தறிகெட்டு ஓடிய மனித வர்க்கத்தின் சுயநலத்தேரின் அச்சாணியை பிடிங்கி, தீர்ப்பு எழுதிக் கொண்டிருக்கிறது தீய நோய் ஒன்று!

இந்த வீடியோவில் வரும் கவிதையை எழுதியவர்: திரு V. பாலசுப்ரமணியன் அவர்கள். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண் துறை அதிகாரியாக உள்ளார்.


Watch full video in YouTube and Don’t forget to Subscribe