• May 28, 2023

Tags :Technology

சுவாரசிய தகவல்கள்

இந்த 13 நகரங்களுக்கு தான் முதலில்

ஏற்கனவே இந்தியாவில் 4ஜி, Fiber நெட் போன்ற இணைய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் 5G இணைய சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளதாக நாட்டின் தொலைதொடர்பு துறை (DoT) அறிவித்துள்ளது. வெளியான செய்தி அறிக்கையின்படி நாடு முழுவதும் 13 நகரங்களில் இந்த 5G தொழில்நுட்பம் முதலில் அறிமுகப்படுத்தப்படும். அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகிய 13 நகரங்களில் 5ஜி சேவை முதலில் […]Read More

சுவாரசிய தகவல்கள்

வலியின்றி தற்கொலை செய்து கொள்ள உதவும்

தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு எந்தவித வலியும் இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான பிரத்தியேக மிஷின் ஒன்றை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நவீன தற்கொலை இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து மருத்துவ வாரியமும் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பிரத்தியேக கருவியானது 3d பிரின்டர் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த கருவிக்கு சார்கோ Suicide pods என பெயர் சூட்டியுள்ளனர். தற்கொலை செய்து கொள்ள விரும்புவார்கள் இந்த சாக்கோ சூசைட் பாடிற்குள் சென்று படுத்துக் கொண்டால் போதும். சிறிது […]Read More

சுவாரசிய தகவல்கள்

உயிரை காப்பாற்றிய Smart Watch !!!

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் எண்ணிப் பார்க்க முடியாத வளர்ச்சியை எட்டி வரும் சூழலில் தன் கையில் கட்டிய Smart Watch மூலம் உயிர் தப்பிய ஒரு சிங்கப்பூர் நபரின் கதை நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனித உயிரை காப்பாற்றும் அளவுக்கு வளர்ந்துள்ளது. சிங்கப்பூரில் வசித்து வரும் முஹம்மது என்பவர் வேன் தன் மீது மோதியதால் விபத்துக்கு உள்ளாகி சுயநினைவை இழந்துள்ளார். இந்நிலையில் அவர் கட்டியிருந்த ஆப்பிள் Smart Watch தானாகவே அவர் ஆபத்தில் இருப்பதை […]Read More

சுவாரசிய தகவல்கள்

எறும்பை விட சிறிய ரோபோட் !!!

தொழில்நுட்பம் எண்ணிப் பார்க்க முடியாத வளர்ச்சியை அடைந்துள்ள இக்காலத்தில் பார்க்கும் இடங்களிலெல்லாம் புதுப்புது எந்திரங்கள் மனித இனத்தை ஆட்சி செய்து கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் எறும்பை விட சிறிய ரோபோட் ஒன்றை நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இந்த எந்திரத்திற்கு Micro Fliers என விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். மனிதர்கள் இதுவரை உருவாக்கியுள்ள எந்திரங்களில் இதுவே சிறியது என்பது குறிப்பிடத்தக்கது. எந்திரன் போன்ற திரைப்படங்களை நாம் பார்க்கும்போதெல்லாம், “இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?” […]Read More

சுவாரசிய தகவல்கள்

உலக அளவில் Tik Tok-க்கு முதல்

உலகிலேயே அதிக மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையை Tik Tok செயலி பெற்றுள்ளது. சமூக வலைதளங்களின் ஜாம்பவானான Facebook-ஐ பின் தள்ளி 2020ஆம் ஆண்டில் அதிக பதிவிறக்கங்கள் கொண்ட செயலியாக டிக் டாக் உருவெடுத்துள்ளது. இந்திய நாட்டில் கடந்த ஆண்டு Tik Tok செயலிக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் தடை இருந்தாலும், உலக அளவில் இந்த செயலிக்கான வரவேற்பு சற்றும் குறையவில்லை. 2019-ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், மெசஞ்சர், […]Read More