திருக்குறளில் திருவள்ளுவர், தென்புலத்தார் என்று கூறியிருப்பதை, யார் தெரியுமா? எந்த ஒரு இடம், எந்த ஒரு கண்டம் இருக்கிறது? என்று நாம் போராடிக் கொண்டு இருக்கிறோமோ, அது அழிஞ்சு போனதற்கான ஆதாரங்களை மட்டும் வைத்துக் கொண்டு, அதில் இருந்த இனம் நம் தமிழ் இனம் என்பதை நிரூபிக்க போராடிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், நீங்கள் தினமும் படிக்கும் அந்த திருக்குறளில், நீங்கள் தினமும் கேட்கும் அந்த திருக்குறளில் கூட, குமரிக்கண்டத்தின் ஒரு வெளிச்சம் அதில் பதிந்திருக்கிறது. திருவள்ளுவர் […]Read More
Tags :tamil
“புத்தாண்டு” வாழ்த்துகள் என்று சொல்லவேண்டுமா?”புதிய வருட” வாழ்த்துகள் என்று சொல்லவேண்டுமா? New Year இது பற்றி நம் முன்னோர்கள் சொன்ன அதிர்ச்சியூட்டும் ரகசியம்!Read More
ஜாகிங் (Jogging) என்பது ஒரு நிலையான மற்றும் மெதுவான வேகத்தில் ஓடுவதாகும். ஜாகிங் செய்வதால் பல நன்மைகள் உண்டு. ஜாகிங்கின் முக்கிய நோக்கம் உடலுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தாமல் உங்களது உடலை பராமரிப்பதாகும். ஜாக்கிங் செய்வதால் ஏற்படும் பத்து நன்மைகளை பற்றிய பதிவுதான் இது. ஜாகிங் உடல் எடையை குறைக்க உதவுகிறது அரை மணி நேரம் ஜாகிங் செய்தால் சுமார் 300 கலோரிகளை எளிதில் எரிக்கலாம். நடைபயிற்சி செய்வதைவிட ஜாகிங் செய்வதே எடையை குறைக்க சிறந்த வழியாகும். […]Read More
உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழி என ஒவ்வொரு தமிழரும் கர்வத்துடன் சொல்கிறோம். தமிழ் மொழியில் பேசப்படும் சில வார்த்தைகள் கொரியன் மொழியிலும் பேசப்படுகிறது என்று சொன்னால், அது நம்பும்படியாக இருக்கிறதா???… ஆம் கொரியன் மொழிகளில் சில வார்த்தைகள் தமிழ் மொழியின் வார்த்தைகளை போலவே இருப்பதுடன், ஒரே அர்த்தத்தையும் கொடுக்கிறது. இந்த இரு மொழிகளுக்கும் இணையான வார்த்தைகளை மொழியியல் வல்லுனர்கள் திராவிட கொரியன் மொழிகள் என குறிப்பிடுகின்றனர். திராவிட மொழிகளுக்கும் கொரியன் மொழிக்கும் இருக்கும் தொடர்பை மையப்படுத்தி […]Read More
2000 ஆண்டுகள் அல்ல, 20000 ஆண்டுகள் ஆனாலும் காலத்தால் அழியாத தமிழனின் படைப்பு இது!Read More
சமீபத்தில் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கே பெருமை தேடித் தந்தவர் நீரஜ் சோப்ரா. நீரஜ் சோப்ராவை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், பூனாவில் அமைந்துள்ள ராணுவ விளையாட்டு அரங்கத்திற்கு அவரின் பெயரை சூட்டி கௌரவித்து உள்ளனர். ஏற்கனவே நீரஜ் சோப்ராவுக்கு பல சலுகைகளும் பரிசுத்தொகையும் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது பெயரை வருங்கால தலைமுறையினர் மறக்காமல் இருப்பதற்கு இந்த அரங்கத்திற்கு அவரது பெயரை சூட்டியுள்ளனர். புனே ராணுவ அரங்கத்தின் பெயர் […]Read More
ஒரு டிஷ்யூ-வின் விலை நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி சமீபத்தில் பார்சிலோனா அணியிலிருந்து PSG அணிக்கு மாறினார். பார்சிலோனா அணியிலிருந்து விலகும்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கண்ணீர்மல்க விடைபெற்றார் மெஸ்ஸி. இந்நிலையில் அந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மெஸ்ஸி கண்ணீர் துடைக்க உபயோகப்படுத்திய Tissue பேப்பர் ஆனது ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்படும் என விளம்பரம் வெளியாகியுள்ளது. ஒரு பிரபலம் கண்ணீர் துடைக்க உபயோகித்த டிஷ்யூவுக்கு இவ்வளவு மதிப்பா என்ன உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது […]Read More
Youtube-ல் Food Vlogging சேனல் வைத்திருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் பூக்கர் என்பவர் ஒரு புதிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார். சர்க்கரை ஏதுமில்லாத கோலா சோடாவை 19 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் குடித்து முடித்து சாதனை புரிந்துள்ளார். தான் செய்த இந்த கின்னஸ் சாதனையை Youtube-ல் வீடியோவாக அவரே பதிவேற்றியுள்ளார். 2 லிட்டர் சோடாவை 18.45 விநாடிகளில் எரிக் குடித்து முடித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு பாட்டிலில் இருந்த சோடாவை 2 லிட்டர் அளவிலான ஒரு […]Read More
தன் தனித்துவமான நாவல்களினாலும், திரைக்கதையினாலும் கலை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் எழுத்தாளர் சுஜாதா. தமிழில் வெளியான பல வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை எழுதிய சுஜாதா தான் இன்று நாம் தேர்தலில் உபயோகிக்கும் மின்னணு வாக்கு இயந்திரத்தை தலைமை தாங்கி உருவாக்கியவர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. ஐ.ஐ.டியில் பொறியியல் படிப்பு முடித்த சுஜாதா, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்று சொல்லப்படும் பெல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். மின்னணு வாக்கு இயந்திரம் தயாரிக்கும் குழுவின் தலைவராக […]Read More
இந்த உலகில் பெரிய பெரிய சவால்களை எல்லாம் நாம் எதிர்கொண்டாலும் கொசுக்கடி எனும் சவாலை எதிர் கொள்வது மிகக் கடினமான விஷயமே. அப்படிப்பட்ட கொசுக்கடியைப் பற்றிய பதிவுதான் இது. பொதுவாக பெண் கொசுக்கள் தான் மனிதர்களை கடிக்கும். முட்டை இடுவதற்கு முன் ரத்தத்தைக் குடிக்கும் பழக்கம் கொசுக்களுக்கு உண்டு. கொசுக்கள் பெரும்பாலும் எல்லா மனிதர்களையும் கடிப்பதில்லை. பெண்களைவிட ஆண்களையே கொசு அதிகம் கடிக்கிறது என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொசுக்களுக்கு கர்ப்பிணி பெண்களின் ரத்தமும், எடை அதிகமாக […]Read More