• March 29, 2024

Tags :Tamil Motivation

உங்களை யாரோடும் ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். உங்கள் படைப்பின் நோக்கம் வேறாக இருக்கலாம்!

பெரும்பாலான நேரங்களில் நம்மை பற்றி நாம் நினைக்கும்போது, தாழ்வு மனப்பான்மை பலருடைய மனதில் குடியேறிவிடுகிறது. இந்த ஒரு பண்பு தான், உங்களை வையத்திற்கே தலைமை ஏற்க அழைத்துச் செல்லும்.இதைத்தான் பாரதி சொன்னான் வையத் தலைமை கொள் என்று! உங்களுக்கு நீங்கள் அளிக்கும் பாராட்டே, உலகில் மிகச்சிறந்த அங்கீகாரம். ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணிநேரமும் “நம்மைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள்” என்பதைப் பற்றியே ஆர்வம் காட்டுகிறோம். அந்த ஆர்வத்தில் சிறு பகுதியை நம்முடைய வளர்ச்சியிலும், நம்முடைய சுயத்திலும் […]Read More

வெற்றி உன்னை ஏந்திச் செல்லும்

மாறும் வாழ்க்கையிடம் மனதை விடாதே!கூறும் மூளையின் குணத்திடம் விடு!! தோல்வி உன்னை அடையும் முன்!வெற்றி உன்னை ஏந்திச் செல்லும்!! S. Aravindhan Subramaniyan Kattumanar Kovil, CuddaloreArea of interest: Writing, Reading, Read More

பகைகள் யாவும் பதற பதற!

தலைநிமிர்ந்து வாழ்ந்து பாருடாஅவமானங்கள் யாவும் சிதறும் மானுடா! தோல்வி யாவும் கதற கதறபகைகள் யாவும் பதற பதறமாற்றங்கள் இங்கு படர படரநரிக்கூட்டம் யாவும் மிரள மிரளபதுங்கி நின்று வேட்டையாடுடா..இங்கு ஒளிரும் உன் முயற்சிஅதற்கு இல்லை என்றும் நிகழ்ச்சிஎன்று துணிந்து நில்லடா…!Read More