• April 16, 2024

Tags :Corona Tamil Kavithai

இனி நம்மை நாமே தான் காத்துக்கொள்ள வேண்டும்

எனக்கு வராது!உனக்கு வராது!!என்ற எண்ணங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு,ஆண்டிகளையும் தாக்குகிறது.ஆள்வோரையும் அதிகார வர்க்கத்தையும், ஆன்மீக வாதிகளையும் தாக்குகிறது. குப்பன் சுப்பன் என எவரும் தப்பவில்லை. போகும் வேகம் பீதியளிக்கிறது. எனவே இனி நம்மை நாமே தான் காத்துக்கொள்ள வேண்டும். ஆகையால், மாதம் ஒரு முறை மளிகை வாங்குவது நல்லது. வாரம் ஒரு முறை காய்கறி வாங்குவது நல்லது. மளிகை காய்கறி இரண்டையும் வீட்டிற்கு வெளியே அல்லது ஹாலில் பேப்பர் போட்டு பரப்பி 2-3 மணி நேரம் வைக்கவும். மளிகை […]Read More