• April 3, 2024

Tags :தஞ்சை பெரிய கோயில்

பெரியகோயிலை சூழ்ந்துள்ள பொய்களும் மர்மங்களும்..

தமிழினத்தின் அடையாளமாக இருக்கும் தஞ்சை பெரியகோயிலை சூழ்ந்துள்ள பொய்கள் என்னென்னெ என்பதும், இதில் ஏதாவது மர்மங்கள் இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.!Read More

தஞ்சை பெரியகோயிலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தஞ்சை பெரிய கோயிலுக்கு இராஜராஜசோழன் தந்த பொருட்களின் அன்றைய மதிப்பும், அதன் இன்றைய மதிப்பையும் நீங்கள் தெரிந்துக்கொண்டால் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுவார்கள். மேலும் அந்த சொத்துக்கள் என்ன ஆனது, இப்போது அந்த கோயிலின் சொத்துக்கள் என்னென்ன இருக்கிறது தெரியுமா?Read More

பெரியக்கோயிலை கட்டியது ராஜராஜ சோழன் என்று எப்படி கண்டுப் பிடித்தார்கள்?

இயற்கைக்கு மீறிய ஒன்றை, மனித சக்திக்கு மீறிய ஒன்றை, ஒரு மனிதன் பார்க்கும் பொழுது அதை பார்த்து வியந்து போவது மட்டும் இல்லாமல், அவனது கற்பனை ஓட்டத்தை ஓட விட்டு, அதில் பல எண்ணங்களை புகுத்தி, அதை மெருகூட்டுவதாக எண்ணி பல தகவல்களை சேர்ப்பதால், அதன் உண்மைத் தன்மை இந்த உலகிற்கு தெரியாமல் போய்விடும். சில சமயம், உண்மையான பிரம்மாண்டமே நமக்கு பொய் போல காட்சியளிக்கும். ஆக, ராஜராஜன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவிலை பார்க்கும் எவருக்கும், […]Read More