பாடலதிகாரம் – 2 கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாதுமங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி? ஒரு பெண் தனக்கான தேடலில் ஈடுபடும்போது, அது நட்போ, காதலோ வேறு எந்த வகையான உறவோ, அதில் அவளது கட்டுடைத்தல் நினைத்துப் பார்க்க முடியாத பரிமாணத்தை தொட்டுவிடும். “என் உறவுக்கான தேடல் இங்கே நிறைவடைந்தது“ என்று நினைக்கும் பெண்ணின் மனநிலை என்பது காட்டாற்று வெள்ளம். அத்தகைய ஒரு பெண்ணின் உணர்வுகளின் உற்சாகம் கரைபுரண்டோடுவதை இந்தப் பாடல் […]Read More
Tags :பாடலதிகாரம்
பாடலதிகாரம் – 1 உறவுகள் தொடர்கதைஒரு கதை என்றும் முடியலாம்முடிவிலும் ஒன்று தொடரலாம்இனி எல்லாம் சுகமே! பாடலின் கதாநாயகி மஞ்சு, ” ஒரு முறை இறக்கிறாள். இருப்பினும் அவள் மீண்டும் பிறக்கிறாள். அவள் அப்படித்தான்”. நமக்கான வெளி தேடும் எல்லாப் பெண்களும் அப்படித்தான்…! இந்தப் பாடல் வரிகளை, இசையோடு கேட்கும்போது மனதிற்கு இதமாக இருக்கும். ஒரு பெண்ணின் உணர்வுகளுக்கான வடிகாலாக இந்தப் பாடல் இருப்பதாகவே தோன்றும். ஆனால், படத்தின் பின்னணியில், பெண்ணிற்கான உறவுச் சிக்கல்களை, வாழ்க்கை முரண்களை […]Read More
DEEP TALKS PODCAST

Tamil History and Tamil Motivation!
You are just a click away from getting to know an ocean of information about Tamil culture and literature. Also, get your daily dose of Motivation that will change your life. We have uploaded all the Ponniyin Selvan episodes and Tamil History here.
சிறந்த ஆடியோ தொழில்நுட்பத்துடன் பொன்னியின் செல்வன் புதினம் தமிழ் நண்பர்களுக்காக இதோ!
மேலும் பல தமிழ் வரலாறு மற்றும் தன்னம்பிக்கை பதிவுகளை பார்க்க ”Deep Talks Tamil” YouTube சேனலை Subscribe செய்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும்.
